• Sun. Oct 26th, 2025
WhatsAppImage2025-10-23at221255
WhatsAppImage2025-10-23at2213003
WhatsAppImage2025-10-23at221300
WhatsAppImage2025-10-23at2213004
WhatsAppImage2025-10-23at2213002
WhatsAppImage2025-10-23at221253
WhatsAppImage2025-10-23at221250
WhatsAppImage2025-10-23at2213001
WhatsAppImage2025-10-23at221249
WhatsAppImage2025-10-23at221252
WhatsAppImage2025-10-23at2213005
WhatsAppImage2025-10-23at2213006
WhatsAppImage2025-10-23at221251
previous arrow
next arrow
Read Now

ஆர். மணிகண்டன்

  • Home
  • சதம் அடிக்காதது வருத்தமில்லை – ரிஷப்பண்ட்

சதம் அடிக்காதது வருத்தமில்லை – ரிஷப்பண்ட்

வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சதம் அடிக்காதது வருத்தமளிக்கவில்லை என்று ரிஷப்பண்ட் தெரிவித்துள்ளார்.வங்காள தேசத்துக்கு எதிரான 2-வது மற்றும் கடைசி டெஸ்டில் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் பொறுப்பாக விளையாடி இந்திய அணியை சரிவிலிருந்து மீட்டார். சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட…

தமிழகம் முழுவதும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்..! –
தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு

ஏசு கிறிஸ்துவின் பிறப்பைக் கொண்டாடும் விதமாக ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் 25-ந் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. கொரோனா தொற்று பரவலின் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக கிறிஸ்துமஸ் பண்டிகையை கிறிஸ்தவர்களால் சிறப்பாக கொண்டாட முடியாத நிலை இருந்தது.இந்த ஆண்டு…

கிறிஸ்துமஸ் பண்டிகை: தூதர்கள், ராணுவஅதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்த ரிஷி சுனக்

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி தூதர்கள், ராணுவ அதிகாரிகளுக்கு இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் நன்றி தெரிவித்தார்.இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி இங்கிலாந்துக்கான தூதர்கள், மூத்த ராணுவ அதிகாரிகள், தொண்டு நிறுவனங்களின் ஊழியர்கள் மற்றும் பிற பொதுப்பணியாளர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு…

வங்கதேசத்திற்கு எதிரான கடைசி
டெஸ்ட்: வெற்றி பெறுமா இந்தியா..?

இந்தியா – வங்காளதேசம் அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மிர்பூரில் நடைபெற்று வருகிறது. வங்காளதேசம் முதல் இன்னிங்சில் 227 ரன்னில் சுருண்டது. இந்தியா முதல் இன்னிங்சில் ரிஷப் பண்ட், ஸ்ரேயாஸ் அய்யரின் பொறுப்பான ஆட்டத்தால் 314 ரன்…

பெண்கள் உயர்கல்வி பயில தடை ஏன்?
அமைச்சர் நேடா சொன்ன விநோத விளக்கம்

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றிய பின் பெண்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.இந்தநிலையில் தற்போது பெண்களுக்கு உயர்கல்வி பயிலவும் தடை விதித்து அந்த நாட்டின் அரசாங்கம் உத்தரவிட்டது. இதற்கு மாணவ, மாணவிகள் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் என பல தரப்பினர் நாடு முழுவதும்…

நம்ம ஸ்கூல் திட்டத்திற்கு ஒரே நாளில் ரூ.50 கோடி நிதியுதவி கிடைத்துள்ளது அமைச்சர் தகவல்

திமுக அரசின் புதிய திட்டத்திற்கு ஒரே நாளில் ரூ.50 கோடி நிதியுதவி கிடைத்துள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.அதிமுக இடைக்காலப் பொதுச்செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித்தலைவருமான எடப்பாடி பழனிசாமி கடந்த 23-ம் தேதி வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிமுக அரசில் துவக்கப்பட்ட பல்வேறு திட்டங்களுக்கு,…

பொங்கல் பரிசுத் தொகுப்பில் கரும்பு, வெல்லம்சேர்த்து வழங்க கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்

பொங்கல் பரிசுத் தொகுப்பில் கரும்பு, வெல்லம் சேர்த்து வழங்க வேண்டும் என்று கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தி உள்ளார்.இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:- உழைப்பவர் கொண்டாடும் உன்னத திருநாளாம் பொங்கல் பண்டிக்கைக்கு, ரேசன் அட்டைக்கு…

தனியார் பேருந்துகளின் கட்டணம்
அதிகரிப்பு: ராமதாஸ் கண்டனம்

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு காரணமாக தனியார் பேருந்துகளின் கட்டணம் அதிகரித்துள்ளதாக ராமதாஸ் தெரிவித்துள்ளார்.ஆம்னி பேருந்துகள் அதிக லாபம் ஈட்ட பொதுமக்களை கசக்கிப் பிழிய அனுமதிக்கக் கூடாது, தனியார் பேருந்துகளின் கட்டணக்கொள்ளை கண்டிக்கத்தக்கது என ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது…

அமெரிக்காவின் தூதரக உயர் பதவிக்கு
இந்திய-அமெரிக்கர் நியமனம்: அதிபர் பைடன்

அமெரிக்காவின் வெளியுறவு துறை துணை அமைச்சர் பதவிக்கு இந்திய-அமெரிக்கரான ரிச்சர்டு ஆர்.வர்மாவை அதிபர் பைடன் நியமனம் செய்துள்ளார்.அமெரிக்காவின் வெள்ளை மாளிகை வெளியிட்டு உள்ள செய்தியில், அமெரிக்காவின் வெளியுறவு துறை மேலாண்மை மற்றும் வளங்களுக்கான துணை அமைச்சராக இந்திய-அமெரிக்கரான ரிச்சர்டு ஆர்.வர்மாவை அதிபர்…

பாரத் ஜோடோ யாத்திரையில் கமல்ஹாசன் பங்கேற்பு

ராகுல்காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையில் நடிகர் கமல்ஹாசன் பங்கேற்றுள்ளார்.காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி பாரத் ஜோடோ யாத்திரை என்ற பெயரில் இந்திய ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டு வருகிறார். செப்டம்பர் 7-ம் தேதி தமிழ்நாட்டின் கன்னியாகுமரியில் தொடங்கிய இந்த யாத்திரை கேரளா, கர்நாடகா,…