பேரரிவாளனுக்கு பரோல் நீட்டிப்பு!
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருந்த பேரறிவாளன் பரோலை மேலும் 30 நாட்களுக்கு நீட்டித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது! ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருந்த பேரரிவாளனுக்கு வழங்கப்பட்ட பரோல் மேலும் ஒரு மாதம் நீட்டிப்பு செய்து…
சிகப்பு குதிரை வாகனத்தில் சுப்பிரமணிய சுவாமிகள்!
தருமபுரி மாவட்டம், சிவ பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று தைப்பூசத் திருநாளை முன்னிட்டு, சுப்பிரமணிய சுவாமிகள் சிகப்பு குதிரை வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்! நிகழ்ச்சியில் ஏராளமான பகதர்கள் கலந்துகொண்டனர்!
சிங்கம், சிறுத்தைகளுக்கும் தடுப்பூசி!!
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக அனைவருக்கும் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வரும் நிலையில் உயிரியல் பூங்காவில் உள்ள சிங்கம் சிறுத்தைகளுக்கும் தடுப்பூசி போட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. முதல்கட்டமாக குஜராத்தில் உள்ள உயிரியல் பூங்காக்களில் உள்ள சிறுத்தை மற்றும் சிங்கங்களுக்கு தடுப்பூசி…
எல்லை பாதுகாப்பு படையில் வேலைவாய்ப்பு!
மத்திய அரசிற்கு உட்பட்ட எல்லை பாதுகாப்பு படையில் (BSF) தற்போது காலியாக உள்ள கான்ஸ்டபிள் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ரூ.21,700 – ரூ.69,100 வரை ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இப்பணியிடங்களுக்கு டிகிரி தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன! தகுதியும்,…
கரண் ஜோகர், ஷாருக் வரிசையில் பிரியங்கா சோப்ரா – நிக் ஜோனஸ்!
பாலிவுட்டில் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்வது சமீப காலமாக அதிகரித்து வருகிறது. சமீபத்தில் பாலிவுட் நடிகை பிரீத்தி ஜிந்தா அமெரிக்க மாப்பிள்ளையைத் திருமணம் செய்து கொண்டு வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தைகளைப் பெற்றுக்கொண்டார். தற்போது அதே வழியைப் பின்பற்றி குழந்தையை…
ஒமிக்ரானின் முக்கிய அறிகுறிகள் என்னென்ன?
உலகம் முழுவதும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக கொரோனா நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது! பின் கொரோனா வைரஸ் உருமாற்றம் பெற்று டெல்டா, டெல்டா பிளஸ், பீட்டா என்று மாறி மக்களை தாக்கி வருகின்றன. இந்த சூழலில் மற்றுமொரு புதிய வகை கொரோனா…
ஆஸ்கார் பட்டியலில் இணைந்த தென்னிந்திய படங்கள்!
ஆஸ்கார் விருது! உலக திரைப்படங்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதாகும்! அத்தகைய ஆஸ்கார் விருது பட்டியலில் ஜெய் பீம், மரக்கார்: அரபிக்கடலின் சிங்கம்! உள்ளிட்ட தென்னிந்திய திரைப்படங்கள் இடம்பெற்று, உலக சினிமாவை தென்னிந்தியா பக்கம் திருப்பியுள்ளது! சூர்யா நடிப்பில் த.செ.ஞானவேல் இயக்கத்தில் உருவான…
வரும் ஞாயிறு (ஜன 23) முழு ஊடரங்கு!!
கடந்த 2 ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில், வரும் ஜனவரி 23 ( ஞாயிற்றுக்கிழமை) அன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக தமிழக அரசு கடந்த 5…
சட்டக்கல்லூரி மாணவர்மீது தாக்குதல் – 9 காவலர்கள் மீது வழக்கு!
சென்னையில் சட்டக்கல்லூரி மாணவர் அப்துல்ரஹீம் என்பவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தாக்கப்பட்டது தொடர்பாக, பெண் காவல் ஆய்வாளர் நஜீமா உட்பட 9 காவலர்கள் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சட்டக்கல்லூரி மாணவர் அப்துல்ரஹீம் முகக்கவசம் அணியாமல்…
தரமற்ற பொருட்கள்; நிறுவனங்கள் மீது நடவடிக்கை! முதல்வர் உத்தரவு.!!
பொங்கல் பரிசு பொருட்கள் விநியோகத்தில் புகார்கள் எழ காரணமாக இருந்த அலுவலர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.. தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 21 பொருட்கள் அடங்கிய சிறப்பு பரிசுத் தொகுப்பு ரூ.1,297 கோடி…