மாணவனை தற்கொலைக்கு தூண்டியதாக ஆசிரியர்கள் மீது வழக்குப் பதிவு
சென்னை தாம்பரம் அருகே ஒன்பதாம் வகுப்பு பள்ளி மாணவன் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில், அரசு பள்ளி தலைமை ஆசிரியர் உதவி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர் என மூவர் மீதும், மாணவனை தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்ட சம்பவம்…
மத்திய பிரதேசத்தில் மோசடி; குற்றவாளி கைது…
மிரட்டி பணம் பறித்தல், சதி செய்தல் உள்ளிட்ட வழக்குகளில் சம்பந்தப்பட்ட தலைமறைவு குற்றவாளியை, விமானத்தில் துபாய்க்கு தப்பி செல்ல முயன்ற போது, சென்னை விமான நிலையத்தில் கைது செய்து, சென்னை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் சோதனையில் கண்டுபிடித்து, அவருடைய பயணத்தை…
உச்சநீதிமன்றத்தில் வழக்கு முடிந்த பின்பு எனது ஆட்டம் தொடங்கும்… சீமான் பேச்சு!
உச்ச நீதிமன்றத்தில் வழக்கு முடிந்ததும் இதற்கு முற்று புள்ளி வைக்கபடும். அதன் பிறகு எனது ஆட்டம் துவங்கும் என சென்னை விமான நிலையத்தில் சீமான் பேட்டி அளித்துள்ளார். காவல் ஆய்வாளர் ப்ரவீன் போன்றவர்களின் முறையற்ற அனுகுமுறையால் காவல் துறைக்கே களங்கம் என்றும்,…
மூன்று அமைச்சர்கள் பங்கேற்ற விழாவில் தமிழ் தாய் வாழ்த்து புறக்கணிக்கப்பட்டு உள்ளது – தமிழிசை சவுந்திரராஜன் பேட்டி…
மூன்று அமைச்சர்கள் பங்கேற்ற விழாவில் தமிழ் தாய் வாழ்த்து புறக்கணிக்கப் பட்டு உள்ளது. திராவிட மாடலை விட்டு தமிழ்நாடு மாடல் சொல்ல திராணியற்றது திமுக. அரசியலில் கெட் அவுட் சொல்லி மீண்டும் சினிமாவில் நடித்து கட் அவுட் வைக்க விஜய் சென்று…
சென்னை விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்கிய சவூதி ஏர்லைன்ஸ் விமானம்,
சவுதி அரேபியாவில் இருந்து 368 பயணிகளுடன், மலேசியா சென்று கொண்டிருந்த சவூதி ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், சென்னை அருகே நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது, விமானத்தில் பயணித்த பயணி ஒருவருக்கு, ஏற்பட்ட திடீர் மூச்சுத் திணறல் காரணமாக, அந்த விமானம், சென்னை விமான…
சென்னை விமானநிலையத்தை தனியார் மையமாக்கும் எந்த யோசனையும் அரசிடம் இல்லை -அமைச்சர் ராம் மோகன் நாயுடு பேட்டி
சென்னை விமானநிலையத்தை தனியார் மையமாக்கும் எந்த யோசனையும் அரசிடம் இல்லை என ஒன்றிய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு பேட்டி அளித்துள்ளார். பரந்தூர் விமான நிலையத்திற்கு இடத்தை தேர்வு செய்தது மாநில அரசுதான். அதற்கு மக்கள் எதிர்ப்பு…
இலங்கையிலிருந்து விமானம் மூலம் சென்னை வந்த 27 மீனவர்கள்
இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட ராமேஸ்வரம் மற்றும் தங்கச்சி மடத்தை சேர்ந்த 27 மீனவர்கள் இலங்கையிலிருந்து, விமானம் மூலம் சென்னை வந்து சேர்ந்தனர். தமிழ்நாடு மீன்வளத்துறை அதிகாரிகள், சென்னை விமான நிலையத்தில், மீனவர்களை வரவேற்று, அரசு ஏற்பாடு செய்து இருந்த வாகனங்கள் மூலம்,…
விஜய்க்கு ஒய் பிரிவு ரத்து செய்ய போராட்டம்
தவெக தலைவர் விஜய்க்கு மத்திய அரசு வழங்கிய ஒய் பிரிவு பாதுபாப்பை ரத்து செய்யக் கோரி, தமிழ்நாடு ஏழை, எளியோர் நடுத்தர மக்கள் நலசங்கம் சார்பில் விஜய் உருவ பானையை உடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை பள்ளிகரணையில் தமிழக வெற்றிக் கழக…
சென்னை வந்த முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி
சென்னை வந்த இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி. நடப்பாண்டில் இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி வரும் மார்ச் 22ஆம் தேதி முதல் துவங்குகிறது. இதில் முதல் போட்டியாக கொல்கத்தா அணியும், பெங்களூர் அணியும் மோதுகிறது,…
தவெக இரண்டாம் ஆண்டு துவக்க விழா-பிரசாந்த் கிஷோர்
மாமல்லபுரத்தில் நடைபெறும் தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாம் ஆண்டு துவக்க விழாவில் கலந்து கொள்வதற்காக பிரசாந்த் கிஷோர் விமானம் மூலம் சென்னை வந்தடைந்தார். மாமல்லபுரத்தில் நாளை தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா நடைபெறவுள்ளது. இதற்காக பனையூரில் உள்ள…