• Tue. Sep 8th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

Prabhu Sekar

  • Home
  • தியேட்டரின் உரிமையாளரின் வார்த்தைக்கு அடிபணிந்த போக்குவரத்து உதவி ஆணையர்…

தியேட்டரின் உரிமையாளரின் வார்த்தைக்கு அடிபணிந்த போக்குவரத்து உதவி ஆணையர்…

சென்னை அடுத்த குரோம்பேட்டையில் வெற்றி திரையரங்கின் முன்பாக கூலி படம் பார்க்க வந்த ரசிகர்களின் வாகனங்கள் ஜிஎஸ்டி சாலையில் அணிவகுத்தும் உள்ளதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போக்குவரத்து உதவி ஆணையர் ராஜன் திரையரங்கு உரிமையாளரை அழைத்து நீங்கள் ஐந்து ஷோ…

உடல்உறுப்பு தானத்தை ஊக்குவிக்கும் விழிப்புணர்வு..,

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அடுத்த குரோம்பேட்டில் உள்ள தனியார் மருத்துவமனை சார்பில் உடல் உறுப்பு தானத்தை வலியுறுத்தி ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உடல் உறுப்பு தானத்தை ஊக்குவிக்கவும் விழிப்புணர்வை உயர்த்தவும் மற்றும் உடல் உறுப்பு தான வாக்குறுதி வாங்குமாறு மக்களை தூண்டவும் விழிப்புணர்வு…

நீச்சல் போட்டியில் தமிழக வீரர் வெண்கல பதக்கம்..,

2025 ஆம் ஆண்டுக்கான உலக அக்வாட்டிக்ஸ் மாஸ்டர் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. 25 வயதுக்கு மேற்பட்ட நீச்சல் வீரர்களுக்கான உலகின் உயர்ந்த போட்டியான உலக அக் வாட்டிக்ஸ் மாஸ்டர் சாம்பியன்சிப் போட்டியில் சுமார் 100 நாடுகளில் இருந்து 6000 மேற்பட்ட வீரர்கள்…

தாம்பரம் பேக்கரி அருகே மின்சாரம் தாக்கி பலி..,

தாம்பரம் அடுத்த சேலையூர் காமராஜபுரம் பகுதியில் வசித்து வருபவர் 33 வயதுடைய அஸ்வின். இவருக்கு ஏழு வயதில் மகள் உள்ளார். இவர் தனது மகளுக்கு ஸ்னாக்ஸ் வாங்குவதற்காக காமராஜர் பகுதியில் உள்ள பேக்கரிக்கு இருசக்கர வாகனத்தில் நேற்று முன்தினம் சென்றுள்ளார். பேக்கரி…

வண்டலூர் ஊராட்சி அலுவலகத்தில் பரபரப்பு…,

கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு செங்கல்பட்டு மாவட்டம் திமுக காட்டாங்கொளத்தூர் வடக்கு ஒன்றிய செயலாளர் ஆராமுதன் நாட்டு வெடி குண்டுகள் வீசப்பட்டு வண்டலூர் பகுதியில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவத்தில் 18 நபர்கள் குற்றவாளிகள் என அடையாளம் காணப்பட்டு…

ஆஞ்சநேயர் கோயிலுக்கு புதிய தங்கத்தேர்..,

சென்னையை அடுத்த நங்கநல்லூர் ஆதிவ்யாதிஹர பக்த ஆஞ்சநேயர் திருக்கோயிலுக்கு ரூ.8 கோடி மதிப்பீட்டில் புதிய தங்கத்தேர் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. புதிய தங்கத்தேருக்கு ரூ.35 லட்சம் மதிப்பீட்டில் மரத்தேர் செய்யப்பட்டு, அதற்கு ரூ.12.31 லட்சம் செலவில் செப்புத்தகடு வேயும் பணி நிறைவு…

தெரு நாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி முகாம்..,

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் மாநகராட்சி பகுதியில் தெரு நாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி முகாம் பொதுமக்களை பாதுகாக்க தாம்பரம் மாநகராட்சி அதிரடி திட்டம் தெரு நாய்களை விரட்டி விரட்டி பிடிக்கும் மாநகராட்சி ஊழியர்கள் தினமும் நூறு நாய்களுக்கு தடுப்பூசி போட்டு ஒரு நாளைக்கு…

சென்னை வேலம்மாள் பள்ளி மாணவர்கள் சாதனை..,

அமெரிக்காவின் வாஷிங்டனில் பன்னாட்டு சதுரங்க கூட்டமைப்பு சார்பில் உலக பள்ளிகள் அணி சாம்பியன் போட்டி நடைபெற்றது. அமெரிக்காவின் வாஷிங்டன் டிசி யில் உள்ள எபிஸ்கோபல் உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இந்த போட்டியில் 250க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் மற்றும் உலகம் முழுவதிலும் இருந்து…

உலக சாதனை படைத்த கோவை தனியார் மருத்துவமனை..,

அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் மூளை சாவடைந்து உடல் உறுப்புகளை தானம் செய்பவர்களுக்கு பெயர்களை கல்வெட்டில் பதிக்கும் திட்டம் விரைவில் நடைமுறைக்கு வரும். அமைச்சர் மா சுப்பிரமணியன் பேட்டி… மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையில் தமிழ்நாடு தொடர்ந்து முன்னேற்றத்தையும் புதிய…

சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு..,

கேரளா மாநிலம் திருவனந்தபுரத்திலிருந்து நேற்று இரவு 7:15 மணிக்கு ஏர் இந்தியா பயணிகள் விமானம் வழக்கம்போல் டெல்லி புறப்பட்டு செல்ல வேண்டும். ஆனால் அந்த விமானம் ஒரு மணி நேரம் தாமதமாக 8:17 மணிக்கு திருவனந்தபுரத்தில் இருந்து டெல்லி புறப்பட்டு சென்றது.…