பொன்னேரி, ஆண்டார்குப்பத்தில் நடைபெறும் அரசு விழா..,
418 கோடியே 15 இலட்சத்து 24 ஆயிரம் ரூபாய் செலவிலான 6760 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, 390 கோடியே 74 இலட்சத்து 40 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலான 7369 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 357 கோடியே 43…
ஐ எஸ் எப் வேர்ல்ட் ஸ்கூல் கேம்ஸ் போட்டி..,
செர்பியாவில் ஏப்ரல் 4 முதல் 14 ஆம் தேதி வரை நடைபெற்ற ஐ எஸ் எப் வேர்ல்ட் ஸ்கூல் கேம்ஸ் என்று அழைக்கப்படும் பள்ளிகளுக்கு இடையிலான ஒலிம்பிக் போட்டி என்று சொல்லப்படும் போட்டியில் இந்தியா சார்பில் தமிழகத்தை சேர்ந்த மாணவ மாணவிகள்…
விமானங்கள் தரையிறங்குவதில் தாமதம்..,
சென்னை புறநகர் பகுதிகளில் அதிக காற்றுடன் திடீர் மழை பெய்து வருவதால் விமானங்கள் தரையிறங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மும்பை மற்றும் ஹைதராபாத்தில் இருந்து வந்த ஏர் இந்தியா விமானங்கள் தாமதமாக தரையிறங்கிய நிலையில், மேலும் மூன்று விமானங்கள் வானத்தில் வட்டமடித்துக் கொண்டிருக்கின்றன…
மீட்பு பணிகளை தத்ரூபமாக செய்து காட்டிய தீயணைப்பு துறை வீரர்கள்..,
தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பாக தீ தொண்டு நாள் வாரம் கடைபிடிக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் சென்னை தாம்பரம் பகுதியில் உள்ள MEPS தொழிற்பேட்டையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. MEPS தொழிற்பேட்டை பகுதியில் நூற்றுக்கு மேற்பட்ட நிறுவனங்களில் ஆயிரத்திற்கு…
சென்னை விமான நிலையத்தில், விமான பயணிகள் தவிப்பு…
சென்னை விமான நிலையத்தில் டெல்லி, மும்பை, செல்லும் 2 ஏர் இந்தியா விமானங்கள், சிங்கப்பூரிலிருந்து சென்னை வரும் ஏர் இந்தியா விமானம், திடீர் இயந்திர கோளாறு காரணமாக, 500 -க்கும் மேற்பட்ட ஏர் இந்தியா விமான பயணிகள், சுமார் 6 மணி…
அதிக பற்று உள்ள இயக்கம் பாஜக., நயினார் நாகேந்திரன் பேசியது..,
புதிதாக தலைவராக பதவியேற்று உள்ளேன். ஆனால் பாஜக தொண்டர்களுடன் கடந்த 9 ஆண்டுகளாக பயணித்து வருகிறேன் அவர்கள் அனைவரும் சிறப்பாக பணியாற்றும் எண்ணம் கொண்டவர்கள். தேசம் தாய்நாடு தாய்மொழி அதன் மீது அதிக பற்று உள்ள இயக்கம் பாரதிய ஜனதா கட்சி…
ஆட்டோ பெண் மீது மோதி விபத்து..,
சென்னை தாம்பரம் அடுத்த சேலையூர்,மாடம்பாக்கம் பகுதியைச் சார்ந்தவர் ஷோபனா (வயது-36) இவரது இரண்டு மகன்களும் அதே பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வருகின்றனர். இந்த நிலையில் பள்ளியில் இருந்து மகன்களை வீட்டுக்கு அழைத்து வருவதற்காக பள்ளிக்கு நடந்து சென்று கொண்டிருந்தபோது சாலையில்…
தாகம் தீர்க்கும் தண்ணீர் பந்தல்..,
வேளச்சேரி பேருந்து நிலையம் அருகில் குளிர்ந்த குடிநீர் மையம் மக்கள் பயன்பாட்டிற்கு அமைச்சர் மா சுப்பிரமணியன் திறந்து வைக்கப்பட்டது. சென்னையில் படிப்படியாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் அரசியல் கட்சியினர் ஆங்காங்கே நீர் மோர் பந்தல் மற்றும் பொதுமக்களுக்கு பழரசம்…
2 ஏர் இந்தியா விமானங்கள், திடீரென ரத்து..,
சென்னை- டெல்லி- சென்னை, 2 ஏர் இந்தியா விமானங்கள், திடீரென ரத்து. அதைப்போல் 20 -க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாகி, சென்னை விமான நிலையத்தில் பயணிகள் அவதி. சென்னை விமான நிலையத்தில் இன்று டெல்லி, மும்பை, அந்தமான், கொச்சி, உள்ளிட்ட இருபதுக்கும்…





