• Mon. Oct 6th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

P.Thangapandi

  • Home
  • விவசாயிகளின் உண்ணாவிரத போராட்டம் – ஆர்.பி.உதயக்குமார்.,

விவசாயிகளின் உண்ணாவிரத போராட்டம் – ஆர்.பி.உதயக்குமார்.,

நீர் பிடிப்பு பகுதியில் மழை பெய்து கொண்டிருக்கிறது, தண்ணீர் குறைந்துவிட்டது என மக்களை ஏமாற்றுவது ஏன் – கடலில் கலக்கும் நீரை இந்த மக்களுக்கு வழங்காமல் புறக்கணிப்பது ஏன் – என உசிலம்பட்டியில் ஆர்.பி.உதயக்குமார் கேள்வி.., மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் நடைபெற்று…

58 கால்வாயில் தண்ணீர் திறக்க கோரி உண்ணாவிரத போராட்டம்…

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியின் கனவு திட்டமான 58 கிராம பாசன கால்வாய் திட்டத்திற்கு வைகை அணையிலிருந்து தண்ணீரை திறந்து விட கோரி உசிலம்பட்டி 58 கிராம பாசன கால்வாய் சங்க விவசாயிகள் மற்றும் பல்வேறு விவசாய சங்கங்கள் இணைந்து உசிலம்பட்டி முருகன்…

விஜயகாந்த் பூரண குணமடைய, திருமுருகன் கோவிலில் பால் அபிஷேகம்.., தேமுதிக நிர்வாகிகள் சிறப்பு வழிபாடு…

நுரையீரல் பிரச்சினை காரணமாக சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்த் பூரண குணமடைய வேண்டியும், மீண்டும் கம்பீரத்துடன் செயலாற்ற வேண்டியும் தேமுதிக மதுரை மாவட்ட பொருளாளர் வழக்கறிஞர் ரவிச்சந்திரன் தலைமையிலான தேமுதிக நிர்வாகிகள் மதுரை மாவட்டம்…

விரோதத்தில் தென்னை மரங்களை வெட்டிய பெண் கைது.., போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை…

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வட்டம், பாப்பாபட்டி அருகே உள்ளது பகாத்தேவன்பட்டி கிராமம். இக்கிராமத்தைச் சேர்ந்த மாயத்தேவர், மீனாட்சி என்பவருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. அங்கு 20க்கும் மேற்பட்ட தென்னை மரங்களை வளர்த்து வந்தனர். இந்நிலையில் முன்விரோதம் காரணமாக மர்ம நபர்கள் ஞாயிற்றுக்கிழமை…

விவசாய நிலங்களை முறைகேடாக பத்திர பதிவு.., பார்வட் ப்ளாக் கட்சியினர் முற்றுகை போராட்டம்…

செல்லம்பட்டி சார் பதிவாளர் அலுவலகத்தில் விவசாய நிலங்களை முறைகேடாக பத்திர பதிவு செய்து வருவதாக குற்றம் சாட்டி பார்வட் ப்ளாக் கட்சியினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செல்லம்பட்டியில் அமைந்துள்ள சார் பதிவாளர் அலுவலகத்தில்…

இருசக்கர வாகனத்தில் கார் மோதி, கூலி தொழிலாளி உயிரிழப்பு…

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே நக்கலபட்டி காளவாசல் அருகில் உசிலம்பட்டியிலிருந்து நக்கலப்பட்டி நோக்கி சென்ற இருசக்கர வாகனம் மீது கேரளாவிலிருந்து மதுரை நோக்கி சென்ற கார் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது., இதில் இருசக்கர வாகனத்தில் வந்த நக்கலப்பட்டியைச் சேர்ந்த கூலி…

உசிலம்பட்டியில் பெய்த கன மழையால் நிலத்தடி நீர்மட்டம் உயர்வு.., விவாசாயிகள் மகிழ்ச்சி..!

உசிலம்பட்டி நகர்ப்பகுதி மற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் அரைமணி நேரத்திற்கு மேலாக பெய்த கன மழையால் நிலத்தடி நீர்மட்டம் உயரும் என விவாசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் சில தினங்களாக பல்வேறு இடங்களில் தொடர் மழை பெய்து வருகின்ற சூழலில், மதுரை…

58 கால்வாயில் விவாகரம்; அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் கைது.., உசிலம்பட்டியில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்..!

வைகை அணையிருந்து 58 கால்வாயில் தண்ணீர் திறந்து விட வலியுறுத்தி தர்ணா போராட்டத்தில் ஈடுட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் மற்றும் கட்சி நிர்வாகிகளை கைது செய்ததைக் கண்டித்து உசிலம்பட்டியில் கொட்டும் மழையில் அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு.., திருமங்கலம்,…

58 கால்வாயில் தண்ணீர் திறக்க கோரி டிசம்பர் 1-ல் உண்ணாவிரத போராட்டம் அறிவிப்பு…

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி 58 கிராம கால்வாயில் தண்ணீர் திறக்க அரசு கால தாமதப்படுத்தி வருவது தொடர்பாகவும், விரைவில் தண்ணீர் திறக்க அரசுக்கு கோரிக்கை விடுக்கும் வண்ணமும், காலதாமதப்படுத்துவதற்கு கண்டனத்தை தெரிவிக்கும் விதமாக போராட்டங்களை நடத்துவது தொடர்பாக இன்று உசிலம்பட்டி சந்தைப்பகுதியில்…

தென் திருவண்ணாமலை திடியன் கைலாசநாதர் திருக்கோவிலின் மலை உச்சியில் கார்த்திகை தீபம்…

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே திடியன் கிராமத்தில் அமைந்துள்ள தென் திருவண்ணாமலை என அழைக்கப்படும் திடியன் கைலாசநாதர் பெரியநாயகி அம்மன் திருக்கோவிலில் கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு, 2000 ஆயிரம் அடி உயரம் கொண்ட திடியன் மலை உச்சியில் அமைந்துள்ள தங்கமலைராமன்…