உசிலம்பட்டியில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேட்டி..,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் டாக்டர் ராம்பிரசாத் – அபினா தம்பதியின் திருமண வரவேற்பு விழாவில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்., தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்., நாளை இந்தியாவே…
பெட்ரோல் கேன்களுடன் தாலுகா அலுவலகத்தில் முற்றுகை..,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கல்யாணிபட்டி கிராமத்தில் பொதுமக்கள் பயன்படுத்தி வந்த பொதுப்பாதையை அதே ஊரைச் சேர்ந்த மகாலிங்கம் என்பவர், கடந்த சில தினங்களுக்கு முன் தடுப்புகள் அமைத்து ஆக்கிரமிப்பு செய்து அடைத்தாக கூறப்படுகிறது., நத்தம் புறம்போக்கு பகுதியான இந்த பாதை…
பிரிந்து கிடக்கும் சக்திகள் ஒன்றிணைய வேண்டும்-எம்எல்ஏ அய்யப்பன் பேட்டி..,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சந்தை திடல் பகுதியில் புதிய சட்டமன்ற உறுப்பினர் அலுவலக கட்டுமான பணிகளை ஒபிஎஸ் ஆதரவாளரும், உசிலம்பட்டி எம்எல்ஏ வுமான அய்யப்பன் ஆய்வு மேற்கொண்டார்., தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய எம்எல்ஏ அய்யப்பன்., உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் கட்ட…
நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாம்..,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பெரியசெம்மேட்டுப்பட்டியில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்று வருகிறது., இந்த முகாமினை தேனி நாடாளுமன்ற உறுப்பினர் தங்கதமிழ்ச்செல்வன் நேரில் ஆய்வு செய்து குத்துவிளக்கு ஏற்றி வைத்து முகாமினை துவக்கி…
நகராட்சி சேர்மன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை..,
உசிலம்பட்டி நகராட்சியில் நகராட்சி சேர்மன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையை ரத்து செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பின்னும், மீண்டும் பதவி ஏற்க அனுமதி அளிக்காததைக் கண்டித்து நகராட்சி சேர்மன் நகராட்சி அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.,…
நாட்டின் 77 வது குடியரசு தின விழா…
நாட்டின் 77 வது குடியரசு தின விழாவை முன்னிட்டு – உசிலம்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் சார் ஆட்சியர் உட்கர்ஷ் குமார் தேசியக்கொடி ஏற்றி வைத்து மரியாதையை ஏற்றுக்கொண்டார். இந்தியாவின் 77 வது குடியரசு தின விழாவை முன்னிட்டு இன்று நாடு முழுவதும்…
டிடிவி தினகரன் இருகரம் கூப்பி வரவேற்கிறேன்-ஆர்.பி.உதயக்குமார்..,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தி.விலக்கு பகுதியில் அதிமுக மாணவரணி சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் எதிர்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி.உதயக்குமார் தலைமையில் நடைபெற்றது. முன்னதாக விழா மேடை வரை அமைதி ஊர்வலமாக வந்து மொழிப்போர் தியாகிகள் திரு உருவ…
அற்புதக் குழந்தை ஆலயத்தின் திருவிழா..,
மதுரை மாவட்டம் பேரையூர் சாலையில் உள்ள அற்புதக் குழந்தை ஆலயத்தில்கூட்டுத் திருப்பலி நடைபெற்றது., இதில் கூட்டுத் திருப்பலி அருட்தந்தை ஏஞ்சல்ராஜ் செயலக முதல்வர் மதுரை உயர்மறை மாவட்டம் அவர்களுடைய தலைமையில் நடைபெற்றது. சான்று வாழ்வில் இறையாட்சி வளர்ப்போம் என்கிற மையச் சிந்தனையின்…
சிறப்பு முகாமினை நேரில் ஆய்வு செய்த ஆட்சியர்..,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே குறிஞ்சி நகர் பகுதியில் வசிக்கும் மலைவாழ் மக்களை கடந்த 21 ஆம் தேதி நேரில் சந்தித்து குறைநிறைகளை கேட்டறிந்த மதுரை மாவட்ட ஆட்சியர் பிரவீன்குமார் – யிடம் ஆதாரில் உள்ள குளறுபடிகளை சரி செய்ய முடியாத…
இரயில் பாதையை கடக்க முயன்ற மூதாட்டி பலியான சம்பவம்..,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தொட்டப்பநாயக்கணூரைச் சேர்ந்தவர் காத்தம்மாள், காது கேளாமை மாற்றுத்திறனாளியான இந்த மூதாட்டி கிராமத்தில் உள்ள தோட்டத்து பகுதியில் தென்னங்கீற்றை உரித்து பிழைப்பு நடத்தி வருவதாக கூறப்படுகிறது., இன்று காலை வழக்கம் போல தென்னங்கீற்றை உரித்துவிட்டு இரயில் பாதையை…



