மக்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு..,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உ.மாரிபட்டி கிராமத்தில் காவல்துறையில் பணியாற்றும் குடும்பத்தினர், கிராமத்தில் உள்ள புறம்போக்கு இடத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த ஆக்கிரமிப்பு காரணமாக கோவிலுக்கு செல்ல பாதை இல்லை என இந்த ஆக்கிரமிப்பை அகற்ற கோரி கிராம மக்கள்…
நாடக கலைஞர்கள் நடத்திய சிறப்பு வழிபாடு..,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தொட்டப்பநாயக்கணூர் கிராமத்தில் மூன்று தலைமுறைக்கும் மேலாக வீரஅபிமன்யூ – சுந்தரி எனும் நாடகத்தை ஒவ்வொரு ஆண்டின் பங்குனி பொங்கல் மற்றும் புரட்டாசி பொங்கல் காலங்களில் கிராம மக்களே நாடக கலைஞர்களாக மாறி நடித்து நாடகத்தை அரங்கேற்றி…
நடத்துநர் தவறி விழுந்து படுகாயமடைந்த சம்பவம்..,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செக்காணூரணியை அடுத்துள்ள தேங்கல்பட்டியைச் சேர்ந்தவர் குமரேசன்., செக்காணூரணி அரசு போக்குவரத்து பணிமனையில் நடத்துநராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இன்று பணிக்கு சென்ற குமரேசன், தேனியிலிருந்து மதுரை நோக்கி சென்ற அரசு பேருந்தில் பயணிகளுக்கு பயண சீட்டு…
ஊஞ்சலில் பக்தர்களுக்கு அருள்பாலித்த பத்ரகாளியம்மன்..,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சி பகுதியான மேலப்புதூரில் நூற்றாண்டுகள் பழமைவாய்ந்த அருள்மிகு பத்ரகாளியம்மன் கோவிலில் ஆடி கடைசி வெள்ளியை முன்னிட்டு அம்மனுக்கு பால், பழம், இளநீர்,தயிர், தேன் உள்ளிட்டவைகளை கொண்டு அபிஷேகங்கள் நடைபெற்றது. அதனைதொடர்ந்து பக்தர்கள் கொண்டு வந்த வளையல்கள், பூக்களை…
20 ரூபாய் தரமறுத்ததால் மாணவி தற்கொலை ..,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செக்காணூரணியை அடுத்துள்ள மாவிலிபட்டியைச் சேர்ந்தவர்கள் ஜெயராமன் – காளீஸ்வரி தம்பதி. காளீஸ்வரி கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த ஆறு ஆண்டுகளாக பிரிந்து தனது மகள் ராஜேஸ்வரியுடன், தாய் வீட்டில் வசித்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில்…
உதவி ஆட்சியர் அலுவலகத்தில் நாட்டின் சுதந்திர தினம்..,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி உதவி ஆட்சியர் மற்றும் வருவாய் கோட்டாச்சியர் அலுவலகத்தில் உதவி ஆட்சியர் உட்கர்ஷ் குமார் ஐ.ஏ.எஸ்., நாட்டின் தேசிய கொடியை ஏற்றி வைத்தார், தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்., மேலும் உசிலம்பட்டி கிளை சிறைச்சாலையிலும் தேசிய…
58 கால்வாய்க்கு தண்ணீர் திறக்க கோரி, முழு கடையடைப்பு போராட்டம்…
வைகை அணையிலிருந்து உசிலம்பட்டி 58 கால்வாய்க்கு தண்ணீர் திறக்க கோரி விவசாயிகளுக்கு ஆதரவாக வர்த்தக சங்கத்தினர் 2000க்கும் அதிகமான கடைகளை அடைத்து முழு கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டியின் கனவு திட்டமாக விளங்கும் 58 கிராம கால்வாய் திட்டத்திற்கு…
மாணவர்களுக்கு மரக்கன்று வழங்கும் விழா..,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள பூச்சிபட்டி அரசு கள்ளர் மேல்நிலை பள்ளியில் நடிகர் சௌந்தர் ராஜாவின் மண்ணுக்கும் மக்களுக்கும் அறக்கட்டளை சார்பாக ஒன்பதாவது ஆண்டு விழாவை முன்னிட்டு மரக்கன்று வழங்கும் விழா நடைபெற்றது. இதில் அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் தியாகராஜன்…
30 ஆண்டுகளுக்கு பின் பதவியேற்ற ஐ.ஏ.எஸ்.,அதிகாரி..,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி கோட்டாச்சியர் அலுவலகம் நாட்டின் சுதந்திரத்திற்கு முன் 1910 ல் துவங்கப்பட்டது. ஒருங்கிணைந்த மதுரையாக இருந்த போது திண்டுக்கல், தேனி மாவட்டங்களை உள்ளடக்கிய அலுவலகமாக இந்த அலுவலகம் இயங்கியது. ஐ.சி.எஸ் படித்த பேர்பிரைன், லாக்லின் மற்றும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள்…
கல்லூரியில் போதை தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி..,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மதுரை மெயின் ரோட்டில் உள்ள பசும்பான் முத்துராமலிங்கத் தேவர் கல்லூரியில் போதை தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை சென்னை தலைமை செயலகத்திலிருந்து தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் போதை தடுப்பு விழிப்புணர்வு…