• Wed. Mar 18th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

P.Thangapandi

  • Home
  • உசிலம்பட்டி பகுதியில் கிறிஸ்மஸ் கொண்டாட்டம்..,

உசிலம்பட்டி பகுதியில் கிறிஸ்மஸ் கொண்டாட்டம்..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியில் 15 க்கு மேற்பட்ட கிறிஸ்தவ ஆலயங்கள் உள்ளது இந்த ஆலயங்களில் நள்ளிரவு முதல் கிறிஸ்மஸ் சிறப்பு ஆராதனை நடைபெற்றது. அதிலும் குறிப்பாக அதிகாலை 4 மணி முதல் 8 மணி வரை அனைத்து சபைகளிலும் சிறப்பு…

நகர் மன்ற கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்த சம்பவம்..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சியில் மாதாந்திர நகர் மன்ற உறுப்பினர்கள் கூட்டம் நகர் மன்ற தலைவர் தேன்மொழி, நகராட்சி ஆணையாளர் இளவரசு தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஊராட்சி ஒன்றியத்திடமிருந்து பெறப்பட்ட சந்தை கடைகளுக்கு வாடகை வசூல் செய்ய தீர்மானம் கொண்டு…

ஐயப்பன் கோவில் கும்பாபிஷேக விழா..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தொட்டப்பநாயக்கனூர் ஊராட்சிக்குட்பட்ட செட்டியபட்டி கணவாய் மலை அடிவாரத்தில் பழமையான அருள்மிகு கணவாய் ஐயப்பன் திருக்கோவில் புதியதாக கட்டிமுடிக்கப்பட்டு கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இவ்விழாவை முன்னிட்டு கணபதி ஹோமத்துடன் தொடங்கி, முதல் கால யாகசாலை பூஜை மற்றும்…

பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் மதுரை மாவட்ட மாநாடு..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கருமாத்தூரில் உள்ள பொன்னாங்கன் கோவில் மண்டபத்தில் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்கத்தின் 5- வது மதுரை மாவட்ட மாநாடு தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் பெருமாள், முன்னாள் மாவட்ட செயலாளர் ராஜேந்திரன்…

அனுமதியின்றி இயங்கிய கழிவு நீர் வாகனங்களுக்கு அபராதம்..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சி நிர்வாகம் மற்றும் சுகாதாரம் துறை அதிகாரிகள் உசிலம்பட்டி பகுதியில் இயங்கிய கழிவு நீர் வாகனங்களைநகராட்சி ஆணையாளர் இளவரசன் தலைமையில் நகராட்சி அலுவலர்கள் சோதனையில் ஈடுபட்டனர்., இதில் உரிய அனுமதி இன்றி கழிவு நீர் வாகனம் மற்றும்…

நடிகர் சரத்குமாருக்கு மேளதாளம் முழங்க உற்சாக வரவேற்பு..,

உசிலம்பட்டியில் கொம்புசீவி திரைப்படத்தின் இயக்குனர், நடிகர் சரத்குமாருக்கு மேளதாளம் முழங்க உற்சாக வரவேற்பு-வரும் சட்டமன்றத் தேர்தலில் எந்தத் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு உள்ளது என்ற கேள்விக்கு கலை உலகத்தைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறேன் வரும் 5 ம் தேதி ராஜபாளையத்தில் பொதுக்…

அணையிலிருந்து தண்ணீர் வழங்க 18 கிராம மக்கள் அரசுக்கு கோரிக்கை..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே எழுமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான 18 கிராம்புற பகுதிகளில் எழுமலை பெரிய கண்மாய், உத்தப்புரம் கண்மாய் உள்ளிட்ட 10 கண்மாய்கள் மூலம் 3 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயம் செய்து வருகின்றனர்., கடந்த 20…

நீர்த்தேக்க தொட்டியினை அமைத்து தர கோரிக்கை..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்து பாப்பிநாயக்கன்பட்டி கிராமத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இக்கிராமத்தில் சுமார் 25 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பழுதடைந்து இடிந்து விழும் நிலையிலும், நீர்த்தேக்க தொட்டி…

கனிமொழி வருகைக்காக மரங்களை வெட்டிய திமுக நிர்வாகி..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லூரி எதிரே இன்னும் 10 தினங்களில் திமுக சார்பில் நடைபெறும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், திமுக துணை பொதுச் செயலாளரான கனிமொழி கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளதாக கூறப்படுகிறது.,…

சாக்கடையை மீண்டும் சீரமைக்காததால் பொதுமக்கள் அவதி..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட கவணம்பட்டி ரோட்டில் மூன்று பள்ளிகள், தாலுகா காவல் நிலையம், காவல் துணைக் கண்காணிப்பாளர் அலுவலகம், நீதிமன்றம் உள்ளிட்டவை உள்ளன. தினசரி ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்லும் இந்த சாலையோரம் கடந்த மூன்று மாதத்திற்கு முன் மழை…