• Fri. Apr 26th, 2024

p Kumar

  • Home
  • முன்னாள் முதல்வர் நாராயணசாமி குற்றச்சாட்டுக்கு _ தமிழிசை பதில்

முன்னாள் முதல்வர் நாராயணசாமி குற்றச்சாட்டுக்கு _ தமிழிசை பதில்

புதுச்சேரி மாநிலத்தைப் பொறுத்தவரை மக்கள் விரோத நடவடிக்கையில் மத்திய அரசு என்றைக்கும் செயல்படாது தவறாக பிரச்சாரம் செய்கின்றனர் .அதானி குழுமத்துடன் இணைந்து மத்திய அரசு நிலத்தை கையப்படுத்துவதாக முன்னாள் முதல்வர் நாராயணசாமி குற்றச்சாட்டுக்கு _ தமிழிசை பதில்மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே…

மதுரையில் ரமலான் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு தொழுகை

ரமலான் பண்டிகையை முன்னிட்டு மதுரையில் பல்வேறு பகுதிகளில் இஸ்லாமியர்கள் கலந்துகொண்ட சிறப்பு தொழுகை நடைபெற்றது – ஏராளமான இஸ்லாமியர்கள் பங்கேற்பு.இஸ்லாமியர்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்று ரமலான் மாத நோன்பாகும். அதனடிப்படையில் ரமலான் மாதத்தில் அதிகாலை முதல் மாலை வரை உணவு உண்ணாமல்,…

ரோட்டரி பவுண்டேஷன் மூலம் 400 மில்லியன் டாலர் சேவை திட்டங்களுக்கு உதவப்படும்

ரோட்டரி உலகத் தலைவர் கார்டன் மெக்கினலி பேட்டி ரோட்டரி பவுண்டேஷன் மூலம் 400 மில்லியன் டாலர் தொகை பல சேவை திட்டங்களுக்கு செயற்படுத்தப்பட உள்ளது என்று ரோட்டரி உலகத் தலைவர் கார்டன் மெக்கினலி கூறினார்.இது பற்றிய விவரம் வருமாறு. சர்வதேச ரோட்டரி…

மதுரையில் பேக்கேஜ் செய்யப்பட்ட குடிநீர் பகுப்பாய்வு குறித்த மாநாடு

மதுரையில் பேக்கேஜ் செய்யப்பட்ட குடிநீர் – தரமுறைகள் பூர்த்தி செய்யாமை மற்றும் விளைவுகளின் பகுப்பாய்வு குறித்த ஒரு நாள் மாநாடு மதுரையில் நடைபெற்றது. இந்திய தர நிர்ணய அமைவனம், மதுரை பேக்கேஜ் செய்யப்பட்ட குடிநீர் உரிமதாரர்கள் மற்றும் தரக்கட்டுப்பாட்டு பணியாளர்களுக்கு தரமுறைகள்…

மதுரையில் எஸ் டி பி ஐ கட்சியின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

மதுரையில் எஸ் டி பி ஐ கட்சியின் மதுரை வடக்கு கிழக்கு ஒன்றியம் சக்கிமங்கலம் நகர் சார்பாக ரமலானை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றதுமதுரை மாவட்டம் சக்கிமங்கலத்தில் எஸ் டி பி ஐ கட்சியின் மதுரை வடக்கு, கிழக்கு…

மதுரையில் 2ஆயிரம் பேருக்கு பரிமாறப்பட்ட சமத்துவ சஹர் விருந்து

இஸ்லாமியர்களின் புனித இரவான லைலத்துர் கத்ரு இரவையொட்டி மதுரையில் 2ஆயிரம் பேருக்கு பரிமாறப்பட்ட சமத்துவ சஹர் விருந்து.இஸ்லாமியர்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றாக ரமலான் மாதத்தில் பகல் நேரங்களில் உண்ணாமல், அருந்தாமல் இறைவனுக்காக நோன்பு நோற்கின்றனர். இந்த ரமலான் மாதம் முழுவதும் நோன்பினை…

தமிழகம் முழுதும் சிறு – குறு தொழில் சங்கங்கள் ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டம்

தமிழக அரசு அறிவித்த மின் கட்டண உயர்வை கண்டித்து தமிழகம் முழுதும்சிறு – குறு தொழில் சங்கங்கள் ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட போவதாக மதுரையில் மடீட்சியா தலைவர் சம்பத் பேட்டிமதுரை மாவட்ட சிறு – குறு தொழில்…

யூடியுப் புகழ் கரகாட்ட கலைஞர் பரமேஸ்வரிக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம்

யூடியுப் புகழ் கரகாட்ட கலைஞர் பரமேஸ்வரிக்கு எதிராக கரகாட்ட கலைஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் ஊர்வலமாக சென்று மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு.மதுரை திருமங்கலம் பாண்டியன் நகர் பகுதியை சேர்ந்த பரமேஸ்வரி (29) என்ற பெண் கரகாட்ட கலைஞர் இவரது கணவர் 3…

தேவேந்திரகுல வேளாளர் மக்கள் சபை சார்பாக ரத்ததான முகாம்

மதுரையில் வீரன் சுந்தரலிங்க குடும்பனார் 253 வது பிறந்த நாளை முன்னிட்டு தேவேந்திரகுல வேளாளர் மக்கள் சபை சார்பாக ரத்ததான முகாம் நடைபெற்றதுமதுரை அனுப்பானடியில் தேவேந்திரகுல வேளாளர் மக்கள் சபை சார்பாக வீரன் சுந்தரலிங் குடும்பனார் 253 வது பிறந்தநாளையொட்டி தேவேந்திர…

மக்கள் தொகைகணக்கெடுப்பை உடனடியாக நடத்த வேண்டும்- நாடார் பேரவை தீர்மானம்

தமிழகத்தில் சாதிவாரி மக்கள் தொகைகணக்கெடுப்பை உடனடியாக நடத்த வேண்டும் என்றுநாடார் பேரவையின் ஆலோசனைக் கூட்டத்தில் கோரிக்கை தீர்மானம் நிறைவேற்றப்பட்டதுமதுரையில் மாட்டுத்தாவனி எம்ஜிஆர் பேருந்து நிலையம் பகுதியில் அமைந்துள்ள தனியார் விடுதியில்நாடார் பேரவையின சார்பாக தென்மண்டல மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது…