• Sat. Jan 17th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

N.Ravi

  • Home
  • மதுரையில் அதிமுக ஆர்ப்பாட்டம்

மதுரையில் அதிமுக ஆர்ப்பாட்டம்

மதுரையில் அதிமுக நடத்திய ஆர்ப்பாட்டத்தில், பங்கேற்ற வெளிநாட்டவர்வர்கள்.தமிழக அரசு போதைப் பொருளை கட்டுப்படுத்த கோரி, மதுரையில் அதிமுகவினர் மணித சங்கிலி போராட்டம் நடத்தினர். தமிழகத்தில் போதைப் பொருள் நடமாட்டம் அதிகரிப்பதாகவும், சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளதாகவும், குற்றச்சாட்டை சுமத்தி, அதிமுகவினர் மதுரையில்…

தமிழக அரசை கண்டித்து, ராஜபாளையத்தில் அதிமுக மனித சங்கிலி போராட்டம்.

தமிழக அரசை கண்டித்து, ராஜபாளையத்தில் நான்கு இடங்களில் நடைபெற்ற மனித சங்கிலி ஆர்ப்பாட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட அதிமுகவினர் கலந்து கொண்டனர்.தமிழகத்தில் பரவி வரும் போதை பொருட்களை தடுக்க நடவடிக்கை எடுக்காத திமுக அரசைக் கண்டித்து, விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் அதிமுக சார்பில்…

வாவிடமருதூர் கிராமத்தில் ஸ்ரீ அம்மச்சி அம்மன் ஆலய 48 வது நாள் மண்டல பூஜை

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே உள்ள வாவிடமருதூர் கிராமத்தில், ஸ்ரீ அம்மச்சி அம்மன் ஆலய கும்பாபிஷேக விழாவையொட்டி, 48 வது நாள் மண்டல பூஜை நடைபெற்றது. முதல் நாள் யாக சாலை பூஜையில், கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், லட்சுமி ஹோமம்,…

டி. கல்லுப்பட்டியில், அரசைக் கண்டித்து, அதிமுக போராட்டம்

மதுரை மாவட்டம், போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த தவறிய தமிழக முதல்வர் ராஜினாமா செய்ய வேண்டும் , திமுக அரசுக்கு எதிராக, மதுரை அருகே டி.கல்லுப்பட்டியில், நடந்த மனித சங்கிலி போராட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் பேசினார்.திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து…

மதுரை மாவட்டம் 343 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் – முனைவர் பழனிவேல் தியாகராஜன் வழங்கினார்

மதுரை மத்திய தொகுதிக்குட்பட்ட புட்டுத்தோப்பு எம்.ஏ.வி.எம்.எம் திருமண மண்டபத்தில் 343 பயனாளிகளுக்கு ரூ.21904305 மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகள், தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன் வழங்கினார். இந்நிகழ்வில், தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல்…

திருவேடகம் விவேகானந்த கல்லூரியில் 53வது கல்லூரி நாள் மற்றும் கல்லூரி நிறுவனர் ஶ்ரீமத் சுவாமி சித்பவனந்தர் ஜயந்தி தின விழா

மதுரை மாவட்டம், திருவேடகம் விவேகானந்த கல்லூரியில், 53வது கல்லூரி நாள் மற்றும் கல்லூரி நிறுவனர் ஶ்ரீமத் சுவாமி சித்பவனந்தர் ஜயந்தி தினம் இன்று (11-3-2024) சிறப்பாக கொண்டாடப்பட்டது.குத்துவிளக்கு ஏற்றப்பட்டு, இறை வணக்கம் மற்றும் தமிழ்த்தாய் வாழ்த்துத்துடன் விழாஇனிதே துவங்கப்பட்டது. கல்லூரி பஜனைக்…

மதுரை மாவட்டம்343 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் – அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன் வழங்கினார்.

மதுரை மத்திய தொகுதிக்குட்பட்ட புட்டுத்தோப்பு எம்.ஏ.வி.எம்.எம் திருமண மண்டபத்தில் 343 பயனாளிகளுக்கு ரூ.21904305 மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகள், தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன் வழங்கினார். இந்நிகழ்வில், தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல்…

15 ஆண்டுக்குப் பின் மாசி மாத முதல் பெட்டி எடுக்கும் திருவிழா – கிராம மக்கள் ஏராளமானோர் பங்கேற்பு

திருமங்கலம் அருகே பழமை வாய்ந்த ஸ்ரீ அய்யனார் திருக்கோயிலில் மகா சிவராத்திரி தினத்தை ஒட்டி, 15 ஆண்டுக்குப் பின் மாசி மாத முதல் பெட்டி எடுக்கும் திருவிழா – கிராம மக்கள் ஏராளமானோர் பங்கேற்பு. மதுரை மாவட்டம், திருமங்கலத்தை அடுத்த சாத்தங்குடி…

திருமங்கலத்தில் விவசாயிகள் சங்கம் சார்பில், ஒன்றிய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்…

வேளாண் விளைப் பொருட்களுக்கு குறைந்தபட்ச விலை கொடுக்க மறுக்கின்ற மோடி அரசைக் கண்டித்தும், கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு வரி விலக்கு செய்த மோடி , விவசாயிகள் மற்றும் மாணவ, மாணவிகளின் கடன்களை ரத்து செய்ய மறுக்கும் மோடியை கண்டித்து கண்டன கோஷம்.(மீண்டும் மோடி…

சோழவந்தானில் நிறுத்தப்பட்ட ரயில்கள் மீண்டும் நின்று செல்ல வேண்டும்… ரயில் பயணிகள் கோரிக்கை..,

மதுரை மாவட்டம், சோழவந்தான் ரயில் பயணிகள் நல சங்கத்தின் கூட்டம் இங்குள்ள கோவில் வளாகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு, சங்கத் தலைவர் கிருஷ்ணன் தலைமை தாங்கினார். வக்கீல் ராஜேந்திரன், முனியம்மாள், புவனா பிரியா ஆகியோர் முன்னிலை வகித்தனர். சரவணன் வரவேற்றார். கூட்டத்தில், செயலாளர்…