பெட்ரோல், டீசல் விலை குறைப்பு: பா.ஜ.க. தேர்தல் நாடகம்.
தேர்தல் பத்திரம் மூலம் அதிக பத்திரங்களை பெற்றது பிஜேபி தான் எனவும்,ஆகவே , முதல் குற்றவாளி பிஜேபி தான் எனவும் மற்ற கட்சிகள்இப்படி ஒரு திட்டம் இருப்பதால் தான் தேர்தல் பத்திரங்களை மற்ற கட்சிகள் வாங்கினார்கள் என்று, விருதுநகரில் இந்திய கம்யூனிஸ்டு…
சோழவந்தான் – உச்சிமாகாளி அம்மன் வடக்கத்தி காளியம்மன் கோவில் பங்குனி உற்சவ திருவிழா – திருவிளக்கு பூஜையில் ஏராளமான பெண்கள் பங்கேற்பு
மதுரை மாவட்டம், சோழவந்தான் பூமேட்டு தெரு வைகை ஆற்றங்கரையில், அருள்மிகு உச்சி மாகாளியம்மன் கோவில் வடக்கத்தி காளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் வருடம் தோறும் பங்குனி மாதம் உற்சவ திருவிழா நடைபெறுவது வழக்கம். இதனைத் தொடர்ந்து, இந்த ஆண்டும் திருவிழாவிற்கான…
சோழவந்தான் அருகே குளிக்கச் சென்ற 9 வயது சிறுமி நீரில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது
மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே, விக்கிரமங்கலம் அடுத்துள்ள குளத்துப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த இளமகாதேவன் ரஷ்யா ஆகியோரின் மகள் யாழிசை வயது 9. இவர், விக்கிரமங்கலம் அருகே உள்ள வி. கோவில்பட்டி கிராமத்தில் உள்ள தனது பாட்டி வீட்டில் இருந்து இங்குள்ள அரசு…
வட்டாட்சியர் அலுவலக கட்டுமானப் பணி:
மதுரை தல்லாகுளம் காவல் நிலையம் அருகில், மதுரை வடக்கு வட்டாட்சியர் அலுவலக புதிய கட்டுமான பணி தொடங்கவுள்ளது.மதுரை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் கோ. தளபதி, கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தார்.மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல், வருவாய் கோட்டாட்சியர் ஷாலினி ஆகியோர்…
அரசு மருத்துவமனையில், சேலைகள் விற்பனையா?
மதுரை, அலங்காநல்லூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் நோயாளிகளை காக்க வைத்து விட்டு மருத்துவமனையின் ஒரு அறையில் நடைபெற்ற சேலை விற்பனையை பார்க்க சென்ற செவிலியர்கள் குறித்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மதுரை மாவட்டம்…
பள்ளத்தில் ஆட்டோ கவிழ்ந்து டிரைவர் இறப்பு
திருமங்கலம் அருகிலுள்ள கப்பலுரை சேர்ந்தவர் மூர்த்தி(51). ஆட்டோ டிரைவரான இவர் நேற்று நள்ளிரவு ஆட்டோவில் திருமங்கலம் நோக்கி சென்று கொண்டிருந்த போது பசுமலை ஆர்ச் அருகில் சாலை விரிவாக்க பணிக்காக தோண்டப்பட்டிருந்த பள்ளத்தில் ஆட்டோ கவிழ்ந்தது.இந்த விபத்தில் படுகாயமடைந்த அவரை திருப்பரங்குன்றம்…
சோழவந்தான் அருகே பாராளுமன்ற தேர்தலில் திமுக, அதிமுகவுக்கு ஓட்டு போட மாட்டோம் என கோவிலில் சத்தியம் செய்த டி. என். டி.யினர்
தமிழ்நாட்டில் சீர் மரபினர் 68 சமுதாயத்தைச் சேர்ந்த சுமார் 2 கோடி பேர் உள்ளதாக கூறப்படுகிறது. இவர்கள், சுமார் பத்து ஆண்டு காலமாக டி .என். டி. ஒற்றை ஜாதி சான்றிதழ் வழங்கக்கோரி, அதிமுக ஆட்சி காலத்திலும், தற்போது திமுக ஆட்சி…
வாக்காளர் விழிப்புணர்வு பேரணி
மதுரை மாவட்டம்,வருகின்ற நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி கூடுதல் ஆட்சியர் ஃ மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைடாக்டர்.மோனிகா ராணா தலைமையில் நடைபெற்றது.வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் பொதுமக்கள் 100 சதவிகிதம் வாக்களிக்க முன்வர வேண்டும் என்பதற்காக மதுரை நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட…
மாநகராட்சி உறுப்பினர் அலுவலக கட்ட பூமி பூஜை
மதுரை, திருப்பரங்குன்றம் பாலாஜி நகரில் உள்ள பூங்காவில் 7 லட்சம் ரூபாய் செலவில் மாமன்ற உறுப்பினர் அலுவலக கட்டிடம் கட்ட பூமி பூஜை நடைபெற்றது.மதுரை திருப்பரங்குன்றம் பாலாஜி நகரில் உள்ள, பூங்காவில் 99- ஆவது மாமன்ற உறுப்பினராத உசிலை சிவா உள்ளார்.…
அலங்காநல்லூர் ஒன்றிய பகுதியில், பல்வேறு திட்டப் பணிகளை பூமி பூஜை செய்து சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் தொடங்கி வைத்தார்
மதுரை மாவட்டம், பாலமேடு அருகே உள்ள பாறைப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட சரந்தாங்கி கிராமத்தில், அண்ணா மறுமலர்ச்சி திட்ட பணிகள் ஒரு கோடியே 40 லட்சத்து செலவில் தானியக்களம் இதே போன்று சேந்தமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட பொந்துகம்பட்டி கிராமத்தில் தானியக்களம் ராஜாக்கல்பட்டி ஊராட்சிக்கு…





