• Mon. May 20th, 2024

கவிஞர் மேகலைமணியன்

  • Home
  • கவிதை: பேரழகா!

கவிதை: பேரழகா!

பேரழகா.., கவிதை உனக்கும்கவிதை எழுதுவது எனக்கும்பிடிக்குமே பேரழகா இன்னுமொரு கவிதைவரிகளுக்குஇங்குகண்ணாடி வளைகள்காத்திருக்கு கருக்கல் வரைக்கும்காக்க வெச்சிடாம சுருக்கா வந்திடு அழகா கனா ஒன்னுசேவல் கூவ கலைஞ்சிரும் தானே..! கவிஞர் மேகலைமணியன்

கவிதை: பேரழகனே!

பேரழகனே.., பாடாய் படுத்துகின்றாய்நான் படும்பாட்டைபார்த்துப் பார்த்து ரசிக்கின்றாய்…. உனக்கென்ன நேருக்கு நேர்விழி பார்த்துஒரு சிரிப்பு சிரிக்கிறாய்ஈரக்கொலை நடுங்க நானல்லவாஇம்சிக்கப் படுகிறேன்…. போடா பேரழகாஉன்னைக் காணும் போதெல்லாம்நான் காணாமல் போய்விடுகின்றேன் இதென்னடா அதிசயமாக இருக்கிறதுஎன் வானத்து நட்சத்திரங்கள்உன் ஒற்றைப் பார்வையிலேயேஉதிர்ந்து விட்டது உன்…

கவிதை: பேரழகனே!

பேரழகனே.., என் கவி நாயகனே !!எப்போதும் இறுக்கமாகஇராதே … வாழ்க்கை சுவாரஸ்யம்நிறைந்தது …ரசித்துப் பழகுநீயும் ரசிக்கப்படுவாய்..! பறந்து செல்லும்பட்டாம் பூச்சியைபட்டென்று பிடித்து அதன்இறக்கையின் வண்ணத்தைஉன் நெற்றியில் பொட்டாக்கிகாசு கிடைக்குமென்றுகனவு நீ கண்டதுண்டா ?நான் கண்டிருக்கிறேன்..! சில நொடிகளில் கட்டிடும்சிலந்தியின் வீட்டைஇமைக்காமல் பார்த்து…

கவிதை: பேரழகனே!

பேரழகா.., இன்னும் ஒருஜனனத்தையேநான் வேண்டுகிறேன் ! என் வாழ்வின்நாட்குறிப்பு புத்தகத்தில் விட்டுப்போன பக்கங்களை எல்லாம்உனை கொண்டு நிரப்ப ! சுகமோ அல்லது சோகமோஉன் விரல் பற்றிநடக்கும் நெடுந்தூர வேண்டுமடா பள்ளம் மேடுகள் கடக்கையில்“பார்த்துவா” எனும் உன்கரிசனம் வேண்டுமடா பாதி தூக்கத்தில்உன் நெற்றி…

கவிதை: பேரழகனே..!

பேரழகனே.., ஒத்தையடிப் பாதையிலேமாமன் உன் நெனைப்போட…பாவிமக நானும் தளர்ந்த நட நடக்க… சுற்றுப்புறம் எல்லாம் நீ இல்லாமசூன்யமாய் போனதடா… நாம் இருவரும் பேசித் திரிந்த வாய்க்கால் வரப்பு கரை… ஆற்றங்கரை அரசமரத்தடி பிள்ளையார் கோவில்… குயில்கள் கூவும் மாந்தோப்பு… அந்த வழி…

கவிதை: பேரழகனே..!

பேரழகனே.., முரடன் உன் கைகளின்வெப்பச்சூட்டில் உருகி….நான் தொலைந்து தான் போகிறேன் … இளைப்பாறுகிறேன் நான் உன்பேரன்பின் ஒளியில்…வலசை பறவையென..! மாபெரும் நேசத்திற்குள் மொத்தஅபத்தங்களையும் புதைத்து வைத்துபரிணமிக்கிறேன்பரிசுத்தமாய் உன் பாதசுவடு தேடி… வாழ்க்கையின் பெருஞ்சாபம்நீயில்லாத கணங்களில்முற்றுப்பெறாத உன் நியாபகங்கள்… தேன் நிறைத்து இதழொற்றிநீ…

கவிதை 7: பேரழகனே!

பேரழகனே.., கணம் கணம் மனதில்கனம் ஏறுகிறதடா… உன் பேரழகியின்காத்திருப்பைக்கடினமாக்காமல்விரைவில் வா எந்தன்கண்ணாளனே! உடலோடு உயிர்இருப்பது போல்என் ஞாபகம்உன்னுள் இருக்கிறதா..! பேரழகா நீயேகதியென்று உன்னையே,மதியேற்றி தினமும்காத்திருக்கும் என்னுள்உன் அபரிமிதமானநேசத்தைஇதமாய்ப் பொழியவிரைவில் வாஎன் மாயனே..! என் பேரழகாஎனக்கெனஉயிர்பெற்றெழுந்தபழமுதிர் சோலை நீயடாஒய்யாரமாய்ச்சாய்ந்துஓய்வெடுக்கத்தோள் கொடு தோழனே..! பூவையைத்தாங்க…

கவிதை 5: பேரழகனே!

பேரழகனே.., கடுகளவும் இங்கேஎட்டவில்லை தூக்கமுமேகண்களுக்கே… முத்திரை இட்ட வதனமேநிற்கின்ற இதயத்தின்நினைவுகளுக்கோஇங்கு கொஞ்சமும்பஞ்சமில்லை… கண்களுக்குள் நிற்கும்கண்ணாளனே… என் எண்ணங்களில்ஊஞ்சலாடும் பேரழகனே… உன் நேசமின்றி எனக்கேது நித்திரையும்இங்கே..! கவிஞர் மேகலைமணியன்

கவிதை 5: பேரழகனே..!

பேரழகனே.., என்பேனா எண்ணற்றஎழுத்துகளை அறிந்திருந்தும்உன்னைஎழுத அச்சப்படுகிறதுஎன்பேனா…..? இல்லைகலித்தொகைகுறுந்தொகைஎழுதிய புலவரும் கூடவடிக்கவியலாத கவிதை காவியம் நீஅப்படியிருக்க நானென்ன எழுதசிறப்பாய் உன்னை பற்றிஎன்பேனா …..? இல்லைகூர்மழுங்கியதாய்உள்ளதேஎன்பேனா போலஎன்சிந்தையும்என்பேனா ….? என் எண்ண அலைகளில் பேரழகா பேரழகா என உருவேற்றி பிதற்றி எழுதும் எழுத்து என்பேனா….…

கவிதை : பேரழகனே!

பேரழகனே.., என் மனம் எனும் யன்னலினூடேமின்னலாய் நுழைந்தவனே… தென்றலாய் வீசிக்கொண்டிருந்தஇதயத்தில் சுனாமி வீசச்செய்தவனே.. என் கனவில் நீ வந்து கன்னத்தில் இட்டமுத்தம் கற்கண்டாய் தித்தித்து இன்னும் ஈரப்பதமாகவே இருக்கிறது தெரியுமா?? உன் மீது நான் கொண்ட நேசிப்பை வார்த்தை கொண்டு வர்ணிக்க…