• Mon. Oct 27th, 2025
WhatsAppImage2025-10-23at221255
WhatsAppImage2025-10-23at2213003
WhatsAppImage2025-10-23at221300
WhatsAppImage2025-10-23at2213004
WhatsAppImage2025-10-23at2213002
WhatsAppImage2025-10-23at221253
WhatsAppImage2025-10-23at221250
WhatsAppImage2025-10-23at2213001
WhatsAppImage2025-10-23at221249
WhatsAppImage2025-10-23at221252
WhatsAppImage2025-10-23at2213005
WhatsAppImage2025-10-23at2213006
WhatsAppImage2025-10-23at221251
previous arrow
next arrow
Read Now

மதுரை நன்மாறன்

  • Home
  • பால் உற்பத்தியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்த -அன்புமணி ராமதாஸ்

பால் உற்பத்தியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்த -அன்புமணி ராமதாஸ்

ஆவின் நிறுவனத்திற்கும் பால் உற்பத்தியாளர்களுக்கும் இடையே பேச்சு நடப்பதற்கும், பால் கொள்முதல் விலை உயர்த்தி வழங்கப்படுவதற்கும் தமிழக முதல்வர் உதவ வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: “தமிழகத்தில் ஆவின்…

ராவணக்கோட்டம் தயாரிப்பாளர் ஏமாற்றப்படுகிறாரா?

தங்கத் தட்டை கையில் கொடுத்தாலும் அதனை தகர தட்டாக மாற்றிவிடும் நடிகர் சாந்தனு பாக்யராஜ். தமிழ் சினிமாவில் சாதனை படைத்த ட்ரெண்ட்செட்டராகவே மாறிய சுப்ரமணியபுரம் திரைக்கதையை நிராகரித்த தீர்க்கதரிசி சாந்தனு பாக்யராஜ் கதாநாயகனாக நடித்திருக்கும் படம் ராவண கோட்டம். பாலுமகேந்திராவின் மாணவர்,…

“கருணாநிதி வழியிலிருந்து விலகி திமுக செயல்படலாமா?” பாஜகவின் செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி கேள்வி

பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை நியமிக்கும் மசோதா குறித்து பேசுகையில்கருணாநிதி வழியிலிருந்து விலகி திமுக செயல்படலாமா?” பாஜகவின் செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி கேள்வி எழுப்பியுள்ளார்பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை முதல்வருக்கு வழங்கும் மசோதாவை நிறைவேற்றியபோது சட்டமன்றத்தில் உயர்கல்வி அமைச்சர் பொன்முடி, “வேந்தராக முதல்வர்…

சசிகலாவுக்கு சம்மன்-எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்

“மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான நீலகிரி மாவட்டம் கொடநாடு எஸ்டேட் வளாகத்தில் கடந்த 2017 ஏப்ரல் 24ஆம் தேதி மர்ம கும்பல் புகுந்து கொள்ளையடித்ததோடு தங்களை தடுக்க முயன்ற எஸ்டேட்டு காவலாளி ஓம் பகதூரை கொலை செய்தனர். அடுத்து இந்த…

சமாளித்து பதுங்கிய பாக்யராஜ் பாஜகவலையில் சிக்கினாரா?

மோடியை விமர்சிப்பவர்கள் குறைப் பிரசவத்தில் பிறந்தவர்கள் என இயக்குநர் பாக்யராஜ் கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியநிலையில், அதற்கு வீடியோ காட்சி மூலம் அவர் மன்னிப்பு கேட்டுள்ளார். பிரதமரின் மக்கள் நலத்திட்டங்கள் – புதிய இந்தியா 2022” என்ற நூல் வெளியீட்டு விழா…

சிஎஸ்டி சிக்கலுக்காக மோடியிடம் சரணடைந்தாரா இளையராஜா?

இசையமைப்பாளர் இளையராஜா பிரதமர் மோடியையும் அம்பேத்கரையும் ஒப்பிட்டு மோடி பற்றிய ஒரு புத்தகத்திற்கு முன்னுரை எழுதியிருந்தார். அந்த முன்னுரையில் பிரதமர் மோடியின் பல திட்டங்களை குறிப்பிட்டுப் பாராட்டிய இளையராஜா இன்றைய பிரதமர் மோடி அம்பேத்கருக்கு இணையானவர் என்றும் குறிப்பிட்டிருந்தார்.இந்த ஒப்பீட்டுக்கு சமூக…

உள்ளாட்சி தேர்தலில்பாஜக யாருடன் கூட்டணி அண்ணாமலை அறிவிப்பு?

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக உடனான கூட்டணி குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முடிவெடுப்பார் என்று பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நேற்று…