• Thu. Apr 25th, 2024

குமார்

  • Home
  • போலி சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மீது விசாரணை தேவை!

போலி சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மீது விசாரணை தேவை!

சட்டவிரோத பணபரிவர்த்தனை மூலம் பணம் பெற்று தமிழகத்தில் உருவாகும் பல உற்பத்தி நிறுவனங்களுக்கு தொடர்ச்சியாக எதிர்ப்பு குரல் கொடுத்துவரும் போலியான சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மீது உரிய விசாரணை நடத்த வேண்டும் என பொது நல வழக்குகள் தொடரும் வழக்கறிஞர்கள் குழு சார்பாக…

மீனாட்சியம்மன் கோவிலில் சுற்று கொடியேற்றம்!

உலக புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 12 மாதங்களும் திருவிழா நடைபெறும். இதில் மாசி மண்டல திருவிழா தான் அதிக நாட்கள் நடைபெறும் திருவிழாவாகும். கடந்த ஜனவரி மாதம் மாசி திருவிழா கொடியேற்றம் நடந்தது. அன்றைய தினத்தில் இருந்து விநாயகர்,…

மதுரையில் நூதன முறையில் வாக்குகள் சேகரித்த அதிமுக வேட்பாளர்..!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தமிழகம் முழுவதும் 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் பிரதான கட்சிகளான அதிமுக திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 100 வார்டுகளை உள்ளடக்கிய மதுரை மாநகராட்சியில் போட்டியிடக் கூடிய பிரதான கட்சியான…

மதுரை நாச்சாரம்மாள் கோயிலில் கும்பாபிஷேகம்!

மதுரை காமராஜர் சாலையில் உள்ள பங்கஜம் காலனியில், அக்கினி நாச்சாரம்மாள் கோயில் உள்ளது. நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோயிலில், கும்பாபிஷேக விழா நடைபெற்றது. தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெற்ற விழாவில், மங்கல இசையுடன் சிறப்பு யாகசாலை பூஜைகள் மற்றும்…

தென் தமிழகத்திலேயே முதல் முறையாக..,
சேப்பியன் 3 டிரான்ஸ்கத்திடர் இருதய வால்வு டெலிவரி சிஸ்டம் அறிமுகம்..!

தென் தமிழகத்திலேயே முதல் முறையாக, சேப்பியன் 3 டிரான்ஸ்கத்திடர் இருதய வால்வு டெலிவரி சிஸ்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.மதுரை ஹானா ஜோசப் மருத்துவமனை தலைவரும் நிர்வாக இயக்குனருமான டாக்டர் எம்.ஜே.அருண்குமார் இதுகுறித்து கூறியதாவது..,கடந்த ஒரு வருட காலமாக சுவாசப் பிரச்சினையினால் அவதிப்பட்ட 72…

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில்..,
ராஜிவ்காந்தி கொலை வழக்கு கைதி ரவிச்சந்திரன் மேல்சிகிச்சைக்காக அனுமதி..!

மதுரை ராஜிவ்காந்தி கொலை வழக்கு சிறைவாசி ரவிச்சந்திரன் மேல்சிகிச்சைக்காக அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பல்வேறு. கட்ட மருத்துவபரிசோதனை நடத்தப்பட்டன.முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கு சிறைவாசியான ரவிச்சந்திரனுக்கு கடந்த ஆண்டு நவம்பர் 16ஆம் தேதி பரோல் வழங்கப்பட்ட நிலையில், ரவிச்சந்திரன்…

பாஜக அரசின் கவர்னர் நீட் தேர்வுக்கு எதிராக இருக்கமாட்டார் – சீமான்

தமிழக ஆளுநர் பாஜக, ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர் என்பதால் நீட் தேர்விற்கு எதிராக இருக்கமாட்டார், கூட்டணி இல்லை என்றாலும் அதிமுக பாஜகவை நயந்து செல்லும் நிலையில் தான் உள்ளது என்று மதுரையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டி. மதுரை…

மதுரையில் தீவிர வாக்குசேகரிப்பில் வேட்பாளர்கள்!

தமிழகத்தில் மாநகராட்சி மற்றும் நகராட்சி தேர்தல் தமிழ் மாநில தேர்தல் ஆணையம் கடந்த சில நாட்களுக்கு முன்பு தேர்தல் அறிவிப்பை வெளியிட்டது. இதை அடுத்து தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் தங்களின் வேட்பாளர்கள் அறிவித்தனர். இதையடுத்து மதுரை மாநகராட்சி 100 வார்டுகளில்…

நீட் தேர்வை எப்போதும் அதிமுக எதிர்க்கும்! – ஓபிஎஸ்

மதுரை மாவட்டம் மேலூர் அருகே பதினெட்டான்குடியில், மதுரை கிழக்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இல்ல திருமண விழாவில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் எஸ் பி வேலுமணி, ஆர்.பி உதயகுமார், செல்லூர் கே.ராஜூ, பாஸ்கரன், வைகை செல்வன், மற்றும்…

மதுரையில் தேர்தல் பிரசாரத்தை தொடங்கிய பாஜக

மதுரை மாநகர் பகுதிகளில் உள்ள 100 வார்டுகளில் உள்ள வேட்பாளர்களை ஆதரித்து மாவட்டத் தலைவர் டாக்டர் சரவணன் தலைமையில் பிரச்சாரம் தொடங்கியது. முன்னதாக மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் வேட்பாளர்கள் அனைவரும் சுவாமி தரிசனம் செய்தனர். அதன் தொடர்ச்சியாக…