பெட்ரோல், டீசலின் விலை நாலு நாள் அதிகரித்து வருகிறது. இதனை கருத்தில் கொண்டு அதிக மைலேஜ் தரக்கூடிய இருச் சக்கர, நான்கு வாகனங்களை மக்கள் வாங்கி பயன்படுத்த துவங்கியுள்ளனர். மக்கள் மத்தியில் தங்கள் நிறுவன இருச் சக்கர மைலேஜை காட்டும் விதமாக யமஹா இந்தியா நிறுவனம் சார்பில் “மைலேஜ் சேலஞ்ச்” என்ற நிகழ்ச்சி மதுரை அழகர் கோவில் சாலையில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்றது.

இதில் நூற்றுக்கும் மேற்பட்ட 125 சிசி ஸ்கூட்டர் வைத்திருந்த அந்நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் பங்கேற்று முப்பது கிலோ மீட்டர் வரையிலான பயணத்தை மேற்கொண்டனர். இந்த பைக்குகளுக்கு அந்நிறுவனம் சார்பில் பெட்ரோல் டேங்க் முழுவதும் நிரப்பப்பட்டு பின் அவர்கள் மீண்டும் பந்தைய இடத்திற்கு வந்த பிறகு பெட்ரோல் பங்கை டாப் அப் செய்து எந்த அளவுக்கு எரிபொருள் சிக்கனமாகவும் அதிக மைலேஜ் தரக்கூடிய வகையில் வாகனத்தை இயக்கியுள்ளார் என்பதன் அடிப்படையில் முதல் ஐந்து நபருக்கு பரிசு அளித்து அந்நிறுவனம் பாராட்டி உள்ளது.

இதில் 105 கிலோ மீட்டர் மைலேஜ் என்கிற அளவில் முதல் ஆள் வாகனத்தை நிதானமாக இயக்கி இருந்தார். இனிவரும் காலங்களில் எரிபொருள் சிக்கனம் மிகவும் அவசியம் என்ற நோக்கத்தை வாடிக்கையாளர்களுக்கு உணர்த்தும் வகையில் இது போன்ற நிகழ்ச்சிகளை நடத்தி வருவதாக அந்நிறுவனத்தின் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது.
- சதுரகிரிக்கு பக்தர்கள் செல்ல 4 நாட்கள் அனுமதிபங்குனி மாத பிரதோஷம் மற்றும் பவுர்ணமி முன்னிட்டு சதுரகிரிக்கு பக்தர்கள் செல்ல 4 நாட்கள் அனுமதிவழங்கி […]
- தமிழகத்தில் பிரிக்கப்படும் மாவட்டங்களின் பட்டியல்தமிழகத்தில் புதிதாக 8 மாவட்டங்கள் உருவாக்கப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்தமிழகத்தில் மேலும் 8 […]
- இன்று தமிழ்நாடு முழுவதும் சுங்க கட்டணம் உயர்வு..!ஏப்ரல் முதல் நாளான இன்று முதல் தமிழ்நாடு முழுவதும் 29 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.தமிழ்நாட்டில் உள்ள […]
- உதகை ஸ்ரீராஜராஜேஸ்வரி கோயிலில் அலங்கார உபாய திருவீதி உலாஉதகை ஸ்ரீராஜராஜேஸ்வரி கோயிலில் பனிரெண்டாம் நாள் ஸ்ரீராஜராஜேஸ்வரி அம்மன் அலங்காரத்தில் திருவீதி உலா நடைபெற்றது.உதகை தாசபளஞ்சிக […]
- அதிரடியாக குறைந்த சிலிண்டர் விலை!!இன்று வணிக பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டர் விலை அதிரடியாக விலை குறைந்துள்ளது. சர்வதேச அளவில் கச்சா […]
- மதுரை காமராஜர் பல்கலை . பேராசிரியர் வன்கொடுமை சட்டத்தில் கைதுமதுரை காமராஜர் பல்கலைகழகத்தில் மாணவிகளிடம் தரக்குறைவாக பேசிய வரலாற்றுத் துறை பேராசிரியர் வன்கொடுமை சட்டத்தில் கைதுமதுரை […]
- இலக்கியம்நற்றிணைப் பாடல் 150: நகை நன்கு உடையன் பாண நும் பெருமகன்மிளை வலி சிதையக் களிறு […]
- ஆருத்ரா கோல்டு நிறுவன மோசடி பாஜக நடிகர் ஆர்.கே.சுரேஷ் வெளிநாடு தப்பி ஓட்டம்ஆருத்ரா கோல்டு நிறுவனம் ரூ.2438 கோடி மோசடி செய்த வழக்கில் திடீர் திருப்பமாக நடிகரும், பாஜக […]
- படித்ததில் பிடித்ததுசிந்தனைத்துளிகள் நிபந்தனையற்ற அன்பு! ஏழை சிறுவன், பசியால் ஒரு வீட்டின் கதவைத் தட்டினான்.கதவைத் திறந்த இளம்பெண், […]
- பொது அறிவு வினா விடைகள்
- இன்று முட்டாள் தினம் -ஒருவரை அறிவாளி /முட்டாள் என தீர்மானிப்பது யார் ?உலகம் முழுதும் “April Fools Days” என்று இன்றளவும் மக்கள் ஒருவரையொருவர் முட்டாளாக்கி கொண்டு மகிழ்ச்சியோடு […]
- குறள் 415இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றேஒழுக்க முடையார்வாய்ச் சொல்.பொருள் (மு.வ):கல்லாதவன் ஒழுக்கமுடைய சான்றோரின் வாய்ச் சொற்கள், வழுக்கல் […]
- சோழவந்தான் ரயில்வே மேம்பாலத்தை உடனடியாக திறக்க வேண்டும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கைபணிகள் நிறைவு பெற்ற நிலையில் மதுரை மாவட்டம் சோழவந்தானில் ரயில்வே மேம்பாலத்தை உடனடியாக திறக்க சமூக […]
- திருப்பரங்குன்றம் கோயிலில் அன்ன வாகனத்தில் முருகன், தெய்வானை எழுந்தருளி அருள்பாலித்தார்..!திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் பங்குனி மூன்றாவது நாள் திருவிழாவில் அன்ன வாகனத்தில் முருகன் தெய்வானை […]
- எல்லோரும் சமம் என்பதை தெரியபடுத்துவது தான் தியேட்டர்கள்-நடிகர் சூரி பேட்டிஎல்லோரும் சமம் என்பதை தெரியபடுத்துவது தான் தியேட்டர்கள், ரோகினி திரையரங்க சம்பவம் வருத்தமளிக்கிறது, எந்த சூழலில் […]