• Fri. Apr 26th, 2024

குமார்

  • Home
  • ஆட்சியர் தலைமையில் ஆலோசனைக்கூட்டம்

ஆட்சியர் தலைமையில் ஆலோசனைக்கூட்டம்

மதுரை மாவட்ட ஆட்சியர் தலைமையில் தேர்தல் முன்னேற்பாடு தொடர்பான ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.மதுரை மாவட்டத்தில், மதுரை மாநகராட்சியில் 100 வார்டுகள், மேலூா், திருமங்கலம், உசிலம்பட்டி நகராட்சிகளில் 78 வார்டுகள், 9 பேரூராட்சிகளில் 144 வார்டுகள் என மொத்தம் 322 வார்டு உறுப்பினா் பதவிகளுக்குத்…

தாமரை மலரோடு வேட்பு மனுத்தாக்கல் செய்ய வந்த பாஜக வேட்பாளர்!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் பரபரப்பாக நடைபெற்று வரும் நிலையில், அரசியல் கட்சியினர், சுயேட்சை வேட்பாளர்கள் இறுதி நாளான இன்று அதிகளவில் வேட்பு மனுத்தாக்கல் செய்து வருகின்றனர். இந்நிலையில் மதுரை எஸ்.எஸ்.காலனி பகுதியை அதிமுக முன்னாள் கவுன்சிலரான லட்சுமி நகர்ப்புற…

மதுரையில் வேட்புமனு தாக்கல் செய்த நிறைமாத கர்ப்பிணி!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கலின், கடைசி நாளான இன்று மதுரை மாநகராட்சியில் உள்ள மண்டல அலுவலகங்களில் திமுக,அதிமுக, பாஜக, தேமுதிக உள்ளிட்ட பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள், சுயேச்சை வேட்பாளர்கள் என பலர் மும்மரமாக வேட்புமனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர். இந்நிலையில்…

ஐஏஎஸ் போட்டி தேர்வுக்கு தயாராகி வரும் 22 வயது இளம் மாணவி மதுரை மாநகராட்சி தேர்தலில் போட்டி

மதுரை கோரிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் மோகனா. 22 வயதான இவர் எம்ஏ பட்டம் பெற்று தற்பொழுது ஐஏஎஸ் போட்டி தேர்வுக்கு தயாராகி வருகிறார். இந்நிலையில் மாணவி மோகனா மதுரை மாநகராட்சி 28வது வார்டில் சுயேச்சையாக போட்டியிடுவதற்காக வேட்புமனு தாக்கல் செய்தார். சிறு…

சீட் கிடைக்காத திமுக நிர்வாகிகள் கலைஞர் சிலையிடம் மனு கொடுத்து முறையீடு..!

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தலில் தி.மு.க.வில் போட்டியிட சீட் கிடைக்காத விரக்தியில் தி.மு.க நிர்வாகிகள் கலைஞர் சிலையிடம் மனு கொடுத்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தல் களம் பரபரப்பாக உள்ள நிலையில், வேட்பு மனுத்தாக்கல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தற்போது வரை…

அண்ணாவின் கொள்கையை முதல்வர் ஸ்டாலின் கடைப்பிடிக்கவில்லை..,
முன்னாள் அமைச்சர் செல்லூர்ராஜூ பேட்டி..!

பேரறிஞர் அண்ணாவின் கொள்கையை திமுக பின்பற்றுவதாக முதல்வர் ஸ்டாலின் கூறுவது கேலிக்கூத்தாக உள்ளது என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டி அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மதுரை மாநகர் மாவட்ட அதிமுக சார்பாக அண்ணாவின் 53 நினைவு நாளை அனுசரிக்கு விதமாக…

மதுரை ரயில்வே வளாகத்தில் ஆர்ப்பாட்டம்!

மதுரை ரயில் நிலையம் பின்புறம் உள்ள மேற்கு நுழைவு வாயில் பகுதியில் சிஐடியு டாக்சிக் ரயில்வே ஊழியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தின் போது, புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். நீண்ட காலமாக உள்ள ரயில்வே…

மதுரையில் நூதனமாய் மனுதாக்கல் செய்த ஏர்கிராஃப்ட் இன்ஜினியர்!

விமானப் பொறியியல் நுட்பம் பயின்ற பொறியியல் பட்டதாரி இளைஞர் ஒருவர் மிக நூதனமான முறையில் எலிப்பொறியுடன் வந்து மதுரை மாநகராட்சி வார்டு கவுன்சிலர் பதவிக்கு சுயேட்சையாக வேட்பு மனு தாக்கல் செய்தார். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்காக மதுரை மாநகராட்சியின் பல்வேறு வார்டுகளில்…

திமுக ஆட்சியில் பொங்கல் இனிக்கவில்லை – டாக்டர் சரவணன்

மதுரையில் உள்ள பாஜக அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த டாக்டர் சரவணன் கூறுகையில், யூடியூபர் மாரிதாஸை காவல்துறையினர் கைது செய்த வழக்கில் போராட்டம் நடத்தியதற்காக என் மீதும் மற்றும் பாஜகவினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது…

மதுரையில் ஆதித்தமிழர் பேரவையினர் ஆர்ப்பாட்டம்!

மதுரை மாநகராட்சி 30 ஆவது வார்டு தேர்தலில் அருந்ததியர்களுக்கு திமுக கவுன்சிலர் சீட் வழங்காதைக் கண்டித்து ஆதி தமிழர் பேரவையினர், ஆதித்தமிழர் பேரவை வடக்கு மாநகர் மாவட்ட செயலாளர் பா. ஆதவன் தலைமையில் மதுரை சிம்மக்கலில் உள்ள கலைஞர் சிலைக்கு முன்பு…