மாலையணிவித்து மஞ்சள் கொத்து வழங்கி சிறப்பான வரவேற்பு…
இந்தியா – அமெரிக்கா இடையே நல்லெண்ணம் கலாசாரத்தை வலியுறுத்தும் வகையில் அமெரிக்க ரோட்டரி நல்லெண்ண தூதர்கள் மதுரை வருகை… விமான நிலையத்தில் பாரம்பரிய முறையில் மாலையணிவித்து மஞ்சள் கொத்து வழங்கி சிறப்பான வரவேற்பு அளித்தனர். சர்வதேச அளவில் உலகநாடுகளிடைய நட்புணர்வு மற்றும்…
தெய்வம் நின்று கேட்கும் – ஓபிஎஸ் பேட்டி
தெய்வம் நின்று கேட்கும் அப்போது அந்த சார் யார் என்பது அனைவருக்கும் தெரியும் என ஓபிஎஸ் பேட்டி அளித்தார். பெரியகுளம் செல்வதற்காக முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் சென்னையிலிருந்து விமான மூலம் மதுரை வந்தடைந்தார். தொடர்ந்து மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து…
சித்த மருத்துவத்திற்கு நலவாரியம்
மதுரை சித்த வைத்திய சங்கத்தின் பொதுக்குழு கூட்டத்தில் சித்த மருத்துவத்திற்கு நலவாரியம் அமைக்க கோரி, பல்வேறு கோரிக்கை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மதுரையில் காந்திய அருங்காட்சியக வளாகத்தில் மதுரை சித்த வைத்திய சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்குழு கூட்டத்திற்கு சோலைமலை…
காணாமல் போன செல்போன்களை உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்வு
மதுரை மாநகர் காவல் எல்லைக்குட்பட்ட தெற்கு வாசல், தல்லாகுளம், திருப்பரங்குன்றம், அவனியாபுரம், திடீர் நகர், திலகர் திடல், செல்லூர் உள்ளிட்ட காவல் சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் காணாமல் போன செல்போன்களை உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்வு மதுரை மாநகர் காவல் ஆணையர் அலுவலகத்தில்…
ஆட்சியரை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
நில எடுப்புச் சட்டத்தின்படி மதுரை மாவட்டம் சின்ன உடைப்பு கிராம மக்களுக்கு நிவாரணம் வழங்க மறுக்கும் மதுரை மாவட்ட ஆட்சியரை கண்டித்து மாபெரும் கவன ஈர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மதுரை விமான நிலைய உருவாக்கத்திற்கு விரிவாக்கத்திற்கும் இடம் கொடுத்த சின்ன…
அருந்ததியர் கூட்டமைப்பு தலைவர் அதியமான் பேட்டி
தமிழ்நாடு மேற்கு மாவட்டங்களில் சட்டமன்ற, நாடாளுமன்ற உள்ளாட்சி அமைப்புகளில் அருந்ததியர்களுக்கு மட்டுமே வாய்ப்பு கொடுக்க வேண்டும் எனதமிழ்நாடு அருந்ததியர் கூட்டமைப்பு தலைவர் அதியமான் பேட்டி மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே உள்ள தமிழ்நாடு ஹோட்டலில் “தமிழ்நாடு அருந்ததியர் கூட்டமைப்பு” சார்பில்…
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டத்திற்கு நிவாரண பொருட்கள்
மதுரையிலிருந்து வெள்ளத்தால் பாதிக்க பட்ட விழுப்புரம் மாவட்டத்திற்கு நட்சத்திரம் நண்பர்கள் அமைப்பு சார்பாக, அரிசி மளிகை பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது. பெஞ்சல் புயலால் விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர் உட்பட பல்வேறு மாவட்டங்கள் பெரும் பாதிப்பிற்கு உள்ளானது. பொது மக்களின் அன்றாடம் இயல்பு…
கணிதத்தை 15 நிமிடத்தில் செய்து உலக சாதனை
மதுரையில் 250 மாணவர்கள் எண் கணிதத்தில் 5 முதல் 8 இலக்கங்கள் கொண்ட கணிதத்தை 15 நிமிடத்தில் செய்து உலக சாதனை புரிந்து சான்றிதழ்களை மாணாக்கர்கள் அள்ளிச் சென்றனர். மதுரை அழகர் கோவில் செல்லும் சாலையில் அமைந்துள்ள பாண்டுகுடி ஸ்ரீ லெட்சுமி…
விவசாயிகள் மக்காச்சோள பயிறுடன் ஆர்ப்பாட்டம்
மதுரை மாவட்டம் பேரையூர் பகுதியில் படைப்புழு தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்காச்சோளம் பயிர்களுக்கு இழப்பீடு கேட்டு விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக கையில் மக்காச்சோள பயிறுடன் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகாவில் போதிய மழை இல்லாமலும் படைப்புழு தாக்கத்தாலும்,…
யோகா விளையாட்டு வளர்ச்சி பொது சாம்பியன்ஷிப் போட்டி
மதுரையில் 87வது தமிழ்நாடு யோகா விளையாட்டு வளர்ச்சி பொது சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்றது. மதுரையில் தெப்பக்குளம் பகுதியில் அமைந்துள்ள தனியார் திருமண அரங்கத்தில் தமிழ்நாடு யோகா விளையாட்டு வளர்ச்சி பொது சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்றது. இந்த போட்டிகளை கலாம் பாரம்பரிய கலை…