புதியதாக பொறுப்பேற்ற இன்ஸ்பெக்டர்..,
மதுரை மாவட்டம், சோழவந்தான் கிராமத்தை பூர்விகமாக கொண்டவர் P.அசோக்குமார். இவர் 2011-ம் ஆண்டு நேரடி சார்பு ஆய்வாளர் தேர்வில் வெற்றி பெற்று முதன்முதலாக விருதுநகர் மாவட்டம் வீரசோழன் காவல் நிலையத்தில் சார்பு ஆய்வாளராக பணியில் சேர்ந்தார். அதனைத் தொடர்ந்து விருதுநகர் மாவட்டத்தில்…
பச்சிளங்குழந்தையின் தாயார் உயிரிழந்த பரிதாபம்!!
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பகுதியை சேர்ந்த கௌதம் (34) என்பவரது மனைவியான கோரிப்பாளையம் பகுதியை சேர்ந்த பிரியா (26)விற்கு 40 நாட்களுக்கு முன்பாக அறுவைசிகிச்சை மூலமாக குழந்தை பிறந்துள்ளது. இதையடுத்து குழந்தையை கணவர் அவரது வீட்டிற்கு எடுத்துசென்றுள்ளார். இதனையடுத்து இன்று காலை…
மோசமான சாலையால் வாகன ஓட்டிகள் அவதி..,
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே காடுபட்டி ஊராட்சிக்கு உட்பட்ட வடகாடுபட்டி கிராமத்தில் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலை அமைக்கப்படாமல் இருப்பதால் வாகன ஓட்டிகள் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனர். விக்கிரமங்கலத்தில் இருந்து சோழவந்தான் செல்லும் சாலையில் வடகாடுபட்டி பகுதியில்…
நெல் மூட்டைகள் மழையில் நனைந்து முளைத்து சேதம்
மதுரை மாவட்டம் சோழவந்தான் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளால முள்ளி பள்ளம் தென்கரை ஊத்துக்குளி நாராயணபுரம் ரிஷபம் திருமால் நத்தம் கரட்டுப்பட்டி கருப்பட்டி இரும்பாடி நாச்சிகுளம்போன்ற கிராமப் பகுதிகளில் நெல் நெல் கொள்முதல் நிலையங்களை பாதியிலேயே மாவட்ட நிர்வாகம் மூடியதால் கொள்முதல்…
தீயணைப்பு நிலைய பணியாளர்களுக்கு பாராட்டு..,
மதுரை மாவட்டம் சோழவந்தான் வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் தினத்தில் நீரில் மூழ்கிய நிலையில் சோழவந்தான் தீயணைப்புத்துறையினரால் காப்பாற்றப்பட்ட பிளஸ் ஒன் மாணவன் அய்யனாரின் குடும்பத்தினர் தீயணைப்புத் துறையினருக்கு நன்றி தெரிவித்திருந்த நிலையில் தீயணைப்புத் துறையின் மதுரை மாவட்ட அலுவலர் வெங்கட்ராமன்…
தேய்பிறை அஷ்டமி பூஜை..,
மதுரைக் கோயில்களில் தேய்பிறை அஷ்டமி பூஜைகள் வெகு சிறப்பாக நடைபெற்றது.தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு, சிவ ஆலயங்களில் உள்ள கால பைரவருக்கு, பக்தர்களால் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, வடைமாலை மற்றும் தயிர் சாதம் படைக்கப்படும். பக்தர்களுக்கு, அர்ச்சணைகள் செய்து பிரசாதம் வழங்கப்படுவது வழக்கம்.மதுரை…
மு.க.ஸ்டாலினுக்கு காயல் அப்பாஸ் கோரிக்கை!!
மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சியின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே இளையரசனேந்தலைச் சேர்ந்த கருப்பசாமி என்பவரின் மனைவி ஜெயா என்பவர் 2018ல் தீக்காயமுற்று கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் அங்கு…
பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்..,
மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் மேற்கு தெற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளான அரியூர் கட்டப்புலி நகர் பொதும்பு அதலை ஆகிய ஊராட்சிகளில் பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் அரியூர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார் மதுரை…
ஸ்டாலின் அரசு கும்பகர்ண தூக்கத்தில் இருக்கிறது..,
மதுரையில் பெய்த மழையில் சுவர் இடிந்து 3 பேர் பலியான குடும்பத்திற்கு உரிய நிவாரணங்களை முதலமைச்சர் வழங்க வேண்டும் டாஸ்மாக் விவகாரத்தில் உரிய விளக்கத்தை முதலமைச்சர் சொல்ல மறுப்பது ஏன்?சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத்தலைவர் ஆர்.பி உதயகுமார் வெளியிட்ட வீடியோ பதிவுநடைபெற்றுக் கொண்டிருக்கின்ற…
தனியார் பஸ் மோதி தொழிலாளி பலி..,
தூத்துக்குடி மாவட்டம் திரேஸ்புரத்தை சேர்ந்தவர் இசக்கிமுத்து(வயது 40). இவர் நெல்லையில் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இதற்காக தினமும் தூத்துக்குடியில் இருந்து காலை பஸ்சில் வந்து பாளை பஸ் நிலையத்தில் இறங்குவது வழக்கம். அதேபோல் இன்று காலையில் பாளை பஸ்…








