மதுரையில் கை, கால்கள், முதுகுத்தண்டில் எலும்பு முறிவு ஏற்பட்டாலும் பிளஸ் 2 தேர்வில் சாதனை
மதுரையில் மாடியிலிருந்து தவறி விழுந்து கை, கால்கள், முதுகுத்தண்டில் எலும்பு முறிவு ஏற்பட்டாலும் அரசு பொதுத்தேர்வு எழுதி 543 மதிப்பெண் பெற்று சாதனை.தமிழகம் முழுவதும் கடந்த மார்ச் மாதம் 12 வகுப்பு பொதுத் தேர்வு எழுதினர். இந்த நிலையில்., திருப்பரங்குன்றம் அருகே…
பிளஸ்-2 தேர்வில் விருதுநகர் மாவட்டம் முதலிடம் -ஆட்சியர் வாழ்த்து
விருதுநகர் மாவட்டம், பிளஸ்-2 தேர்வில் முதலிடம்- மாணவர்கள், ஆசிரியர்களுக்கு மாவட்ட ஆட்சியர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.தமிழ்நாட்டில் கடந்த மார்ச் மாதம் துவங்கி, ஏப்ரல் மாதம் 3ம் தேதி வரை பிளஸ்-2 பொதுத் தேர்வுகள் நடைபெற்றது. இன்று காலை, பிளஸ்-2 தேர்வு முடிவுகளை பள்ளி…
மதுரையில், கள்ளழகர் தசாவதார நிகழ்ச்சி
மதுரையில், சித்திரை திருவிழா முன்னிட்டு, கள்ளழகர் விடிய விடிய பக்தர்களுக்கு பல்வேறு அலங்காரங்களில் காட்சியளித்தார். கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கிய பிறகு, பல்வேறு திருக்கண்களுக்கு சென்று, பக்தர்களுக்கு காட்சி அளித்தார். அதைத் தொடர்ந்து, தேனூர் மண்டபம், வண்டியூர் ஆகிய பகுதிகளில் திருக்கண்களில்,…
கல்வித்தந்தை காமராஜரின் நினைவாக இலவச கண் சிகிச்சை சிறப்பு முகாம்
திருமங்கலத்தில் கல்வித்தந்தை காமராஜரின் நினைவாக , மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம் மற்றும் அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச கண் சிகிச்சை சிறப்பு முகாம் – நூற்றுக்கணக்கானோர் பங்கேற்று பயனடைந்தனர்.மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் கல்வி தந்தை காமராஜர்…
நர்சு ரம்யா கொலை வழக்கில் கணவர் மாமனார்| மாமியார் உள்பட 3 பேர் கைது
திருப்பரங்குன்றம் முனியாண்டிபுரம் நர்சு ரம்யா கொலை வழக்கில் கணவர் மாமனார்| மாமியார் உள்பட 3 பேர் கைதுமதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா விளாச்சேரி முனியாண்டிபுரம் பகுதியில்கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பாக நர்ஸ் ரம்யா கணவர் சதீஷால் கொத்தனார் வேலைக்கு தளம் மட்டப்படுத்த…
மது போதையில் கள்ளழகரை தூக்கும் தின கூலி சீர்பாத ஊழியர்கள் -பொதுமக்கள் வேதனை
மது போதையில் கள்ளழகரை தூக்கும் தின கூலி சீர்பாத ஊழியர்கள் – கண்டு கொள்ளாத அழகர் கோவில் நிர்வாகம், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் வேதனை,ஆண்டு தோறும் சித்திரை மாதம் மதுரையில் சித்திரை திருவிழா நடைப்பெறும், இதில் அழகர்கோவிலிருந்து கள்ளழகர் புறப்பட்டு வைகை…
இன்று வேதியலின் தந்தை, பிரான்சிய வேதியலாளர் லாரன்ட் டி லவாய்சியர் நினைவு நாள்
வேதியலுக்கான கலைச்சொல் தொகுதியை உருவாக்கி, ஆக்சிசனும் ஹைட்ரஜனும் கலந்ததுதான் தண்ணீர் என்பதை கண்டறிந்த தற்கால வேதியலின் தந்தை, பிரான்சிய வேதியலாளர் லாரன்ட் டி லவாய்சியர் நினைவு நாள் இன்று (மே 8, 1794). அன்டோயின்-லாரன்ட் டி லவாய்சியர் (Antoine-Laurent de Lavoisier)…
இன்று பல முக்கிய அரிசி வகைகளை உருவாக்கிய கூடூரு வெங்கடாசலம் நினைவு நாள்
பல முக்கியமான அரிசி வகைகளை உருவாக்கிய, பத்மஸ்ரீ விருது பெற்ற விவசாய விஞ்ஞானி கூடூரு வெங்கடாசலம் நினைவு நாள் இன்று (மே 8, 1967). கூடூரு வெங்கடாசலம் (Guduru Venkata Chalam) 1909 ஆம் ஆண்டில் இந்தியாவின் ஆந்திராவின் மையப்பகுதியில் உள்ள…
முன்னாள் அமைச்சர் மீது டிராக்டரை ஏற்றி கொல்ல முயற்சி
கண்மாயில் மண் அள்ளுவதை தடுத்த முன்னாள் அமைச்சர் மீது டிராக்டரை ஏற்றி கொல்ல முயற்சி…..திருவில்லிபுத்தூரில் பரபரப்பு…விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் பெரியகுளம் கண்மாயில், சட்ட விரோதமாக ஜேசிபி இயந்திரங்கள் மற்றும் டிராக்டர் வாகனங்கள் மூலம் மணல் திருட்டு நடந்து வருவதாகவும், மணல் ஏற்றிச்…
குடும்பத் தலைவிகளுக்கு செப்டம்பர் முதல் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் -அமைச்சர் மூர்த்தி பேச்சு
தகுதியுள்ள குடும்பத் தலைவிகளுக்கு வருகின்ற செப்டம்பர் முதல் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்மதுரை வாடிப்பட்டியில் நலத்திட்ட உதவிகள் வழங்கி அமைச்சர் மூர்த்தி பேச்சுமதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் சோழவந்தான் தொகுதி சார்பாக திமுக அரசின் ஈராண்டு சாதனை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும்…