• Thu. May 2nd, 2024

Kalamegam Viswanathan

  • Home
  • மதுரை திருப்பரங்குன்றம் பகுதியில் இன்று மாலை மழை பெய்த போது, பனை மரத்தில் இடி விழுந்ததில் பனைமரம் தீப்பிடித்து எரியும் காட்சி வைரல் வீடியோ..!

மதுரை திருப்பரங்குன்றம் பகுதியில் இன்று மாலை மழை பெய்த போது, பனை மரத்தில் இடி விழுந்ததில் பனைமரம் தீப்பிடித்து எரியும் காட்சி வைரல் வீடியோ..!

மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியிகளில் கடந்த இரண்டு நாட்களாக மாலை நேரங்களில் மட்டும் மிதமான சாரல் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று காலை முதலே திருப்பரங்குன்றம் சுற்றுவட்டார பகுதிகளில் வானம் சற்று மேகமூட்டமாக காணப்பட்டது. இந்நிலையில் மாலை 5…

காமராஜர் நகர் 2வது வார்டு பகுதியில் சாலை மற்றும் வாருகால் வசதி செய்து தர பெண்கள் போராட்டம்..,

ராஜபாளையம் அருகே காமராஜர் நகர் 2வது வார்டு பகுதியில் சாலை மற்றும் வாருகால் வசதி செய்து தர கோரி நாற்று நடும் போராட்டத்தில் பெண்கள் ஈடுபட்டனர் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள முத்துசாமிபுரம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட சேத்தூர் காமராஜர் நகர்…

இஸ்லாமியர்கள் வருங்கால சந்ததியினருக்கு.. கல்வி என்ற ஆயுதத்தை கொடுங்கள்.., தமிழ்நாடு சிறுபான்மையினர் நல வாரிய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் பேச்சு..!

மதுரையில் ரேஷன் அரிசி கடத்திய வாலிபர் கைது..!

மதுரை அரசு பள்ளியில் அடிப்படை வசதி இல்லை.., நடவடிக்கை எடுக்க பெற்றோர்கள் கோரிக்கை..!

இது குறித்து சம்பந்தப்பட்ட கல்வி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர். அடப்படை வசதிகள் செய்து தர நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் பெற்றோர்களுடன் இணைந்து போராட்டம் நடத்தப்போவதாக தெரிவித்துள்ளனர்

நிலை தடுமாறி விழுந்த கொத்தனார் மற்றும் கல்லூரி மாணவர் பலி..!

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் அருகே சின்ன உடைப்பு வடக்கு தெருவை சேர்ந்தவர் வேலுச்சாமி மகன் நிதிஷ்குமார்( வயது 18) இவர் சரஸ்வதி நாராயணன் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த பாண்டியின் மகன் தமிழரசன்(வயது 24) கொத்தனார்…

கோபாலசமுத்திரம் நாராயண இராமச்சந்திரன் பிறந்த தினம் இன்று (அக்டோபர் 8, 1922)…

கோபாலசமுத்திரம் நாராயண இராமச்சந்திரன் (G. N. Ramachandran) அக்டோபர் 8, 1922ல் திருநெல்வெலி மாவட்டம் கோபாலசமுத்திரத்தில் ஜி.ஆர்.நாராயணன், லக்ஷ்மி அம்மாள் ஆகியோரின் மூத்த மகனாகப் பிறந்தார். படித்தது எர்ணாகுளத்தில், இவர் தந்தை நாராயணன் எர்ணாகுளத்தில் கல்லூரியில் கணிதப் பேராசிரியராக பணியாற்றினார். திருச்சி…

மதுரை விமானநிலையத்தில்..,சுங்க இலாகா அதிகாரிகள் தாக்கியதில் ஒருவர் மருத்துவமனையில் அனுமதி..!

மதுரை விமான நிலையத்தில் இலங்கையிலிருந்து இன்று காலை ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் 109 பயணிகள் மதுரை விமான நிலையத்திற்கு வந்துள்ளனர். அதில் மதுபானம் மற்றும் சேலைகள் விற்பனைக்கு கொண்டு வந்தவர்கள் மீது சுங்கிலாக்கா நுண்ணறிவு பிரிவினர் தாக்குதல் ஒருவர் மதுரை அரசு…

“தூய்மை திரு நகர்” விழிப்புணர்வு பேரணி.., மதுரை மேயர் இந்திராணி பொன்வசந்த்…

திருப்பரங்குன்றம் அருகே திருநகர் அண்ணா பூங்காவில் “தூய்மை திரு நகர்” விழிப்புணர்வு பேரணி மதுரை மேயர் இந்திராணி பொன்வசந்த் துவக்கி வைத்தார்.பேரணியில் கலந்து கொண்டவர்களுக்கு சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், நெகிழி ஒழிப்பின் பயன்பாட்டை விழிப்புணர்வு ஏற்படுத்தவும் மஞ்சப்பை வழங்கப்பட்டது. மதுரை திருநகரில் சுற்றுப்புறங்களில்…

மகளிர் உரிமைத் தொகை அனைத்து குடும்பங்களுக்கும் கொடுக்க மனம் வரவில்லை – சட்டமன்ற எதிர்கட்சி துணைத் தலைவர் உதயகுமார் கேள்வி…,

மகளிர் உரிமைத் தொகை அனைத்து குடும்பங்களுக்கும் கொடுக்க மனம் வரவில்லை கேட்டால் நிதி பற்றாக்குறை என்று கூறுகிறார்கள் ஆனால் எழுதாத பேனாவிற்கு 84 கோடி ஒதுக்கிகிறார்கள் சட்டமன்ற எதிர்கட்சி துணைத் தலைவர் உதயகுமார் கேள்வி…, வருகிற ஒன்பதாம் தேதி நடைபெறும் சட்டமன்ற…