அரசு மருத்துவமனை அமைக்க பொதுமக்கள் கோரிக்கை..,
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே கருப்பட்டி இரும்பாடி நாச்சிகுளம் பொம்மன் பட்டி மேல் நாச்சிகுளம் அம்மச்சியாபுரம் கணேசபுரம் சின்ன இரும்பாடி கரட்டுப்பட்டி சாலாச்சிபுரம் ஆகிய பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு மருத்துவ வசதி இல்லாத நிலையில் இந்தப் பகுதியில் வசிக்கும் சுமார் 20…
தேர்தல் நேரங்களில் நடைபெறும் அசம்பாவிதங்களை அடக்க சிறப்பு அதிரடி வீரர்கள்…
நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை ஒட்டி மத்திய துணை ராணுவ பாதுகாப்பு படை வீரர்களின் அணிவகுப்பு நிகழ்ச்சி திருப்பரங்குன்றம் ஆர்ட்ஸ் பகுதியில் துவங்கியது. மதுரை மாநகர காவல் உதவி ஆணையர் சசி பிரியா தலைமையில் நடைபெற்ற கொடிய அணிவகுப்பு ஊர்வலத்தில் ஒடிசாவில்…
மதுரை விமான நிலையம் ‘பன்னாட்டு விமான நிலையமாக’ அதிகாரப்பூர்வ அறிவிப்பு..,
மத்திய அமைச்சரவைக் குழுவின் ஒப்புதலின்படி, இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தின் (AAI) தலைமையக உத்தரவின் அடிப்படையில் மதுரை விமான நிலையம் அதிகாரப்பூர்வமாக ‘பன்னாட்டு விமான நிலையமாக’ இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான செய்தியாளர் சந்திப்பு மதுரை விமான நிலைய வளாகத்தில் நடைபெற்றது. இதில்…
நாளை முதல் விமான சேவை இயங்கும் ஸ்பைஜெட் விமான நிறுவனம் அறிவிப்பு..,
மத்திய கிழக்கு பகுதியில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக, மதுரை விமான நிலையத்திற்கு துபாய் மற்றும் அபுதாபியில் இருந்து வரும் சர்வதேச விமான சேவைகள் கடந்த 2 ஆம் தேதி முதல் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன. மத்திய கிழக்கு நாடுகளில்…
சரவண பொய்கையில் தண்ணீரில் மூழ்கி இறந்த கல்லூரி மாணவன்..,
திருப்பரங்குன்றம் சரவண பொய்கையில் நேற்று மாலை 5 க்கும் மேற்பட்ட மாணவர்கள் குளித்து கொண்டிருந்ததாக தெரிகிறது. அதில் ஒரு மாணவன் ஆழமான பகுதிக்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது. அதனால் அந்தமாணவன் ஆழமான பகுதியில் மீண்டு வருவதற்கு எவ்வளோ முயற்சி செய்து போராடி…
ஓபிஎஸ் அணி நிர்வாகிகள் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி ஆர் பி உதயகுமார் சிறப்புரை..,
மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் குமாரம் பகுதியில் ஓபிஎஸ் அணி நிர்வாகிகள் தொண்டர்கள் தாய்கழகமான அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. மதுரை மேற்கு தெற்கு ஒன்றிய செயலாளர் அரியூர் ராதாகிருஷ்ணன் இணைப்பு விழாவிற்கான ஏற்பாடுகளை செய்து நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார். மதுரை…
இருசக்கர வாகன மோதியதில் விபத்து..,
மதுரையில் இருந்து திருமங்கலம் செல்லக்கூடிய சாலையில் நேற்று நள்ளிரவில் தென்பழஞ்சியை சேர்ந்த இளைஞர் ஒருவர் தனது இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக திருப்பரங்குன்றம் ரயில்வே சுரங்கப்பாதை அருகே சென்று கொண்டிருந்தபோது முன்னே சென்ற இருசக்கர வாகனத்தை முந்தி செல்லும்போது சாலையின் நடுவே இருந்தா…
இறுதி சடங்குகள் முடித்த கையோடு அரசு பொதுத்தேர்வு எழுத வந்த மாணவன்..,
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள காடுபட்டி கிராமத்தில் வசித்தவர் ஜெயபாண்டி தனியார் நிறுவனத்தில் டிரைவராக பணிபுரிந்து வந்தார் இந்த நிலையில் நேற்று தனது வீட்டில் மின்சார மோட்டாரை ஆன் செய்வதற்கு சுவிட்சை ஆன் செய்ய சென்றபோது மின்சாரம் தாக்கி சம்பவ…
தொற்றிலிருந்து பாதுகாப்பை உறுதி செய்யுமா மாநகராட்சி?
மதுரை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட 58 ஆவது வார்டு ஆரப்பாளையம் பேருந்து நிலையம் செயல்பட்டு வருகிறது. இதில் ,தினசரி சுமார் பல ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். குறிப்பாக , கொங்கு மண்டலம் மற்றும் கேரளாவை எங்கிருந்துதான் பேருந்துகள் இயக்கப்படுகிறது. கடந்த ஒரு…
நிர்வாகி செல்வகுமார் இல்ல காதணி விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தனியரசு..,
அலங்காநல்லூர் அருகே உள்ள பெரிய இலந்தைகுளம் பகுதியில் கட்சி நிர்வாகி செல்வகுமார் இல்ல காதணி விழா நிகழ்ச்சியில் கொங்கு இளைஞர் பேரவை கட்சி தலைவர் தனியரசு கலந்து கொண்டார். மாவட்ட தலைவர் எஸ் பார்த்திபன் மாவட்ட செயலாளர்அய்யூர் டி தயாளன் ஒன்றிய…



