• Thu. Feb 19th, 2026
WhatsAppImage2026-02-12at2247202
previous arrow
next arrow
Read Now

Kalamegam Viswanathan

  • Home
  • திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா நேரில் ஆய்வு..,

திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா நேரில் ஆய்வு..,

மதுரை மக்களின் நீண்ட கால எதிர்பார்ப்பான தோப்பூர் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகள் தற்போது தீவிரமடைந்துள்ளன. இந்த மருத்துவமனை திருப்பரங்குன்றம் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் அமைவதால், இதன் கட்டுமானப் பணிகளைத் திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா, இன்று நேரில் பார்வையிட்டார். குறிப்பாக,…

மதுரையில் பாரம்பரிய நெல் கோட்டை கட்டும் விழா..,

தேனூர் கிராமத்தில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் முதல் அறுவடை நெல்லை நெல்லை பாரம்பரியமாக அழகர் கோவிலுக்கு கொண்டு சென்று அழகருக்கு செலுத்துவது 400 ஆண்டுகளாக நடைபெற்று வரும் பாரம்பரிய பழக்கமாக இருந்து வருகிறது. இந்த ஆண்டு ராஜேந்திரன் பாலையா என்பவரது வயலில்…

மதுரை காந்தி அருங்காட்சியகத்தில் வரவேற்பு..,

ஆனந்துத்து துபே தேவேந்திர துபே, 70வயதுக்கு மேற்பட்ட இருவரும்சகோதரர்கள். ஆனந்த் துபே மருத்துவராகவும் தேவேந்திர துபே ஆசிரியராகவும் உள்ளனர். இவர்கள் இருவரும் காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வரை சைக்கிளில் விழிப்புணர்வு பயணம் மேற்கொண்டனர். இன்று மதுரை அருங்காட்சியகத்துக்கு வந்து விழிப்புணர்வு பயணத்தை…

ஊக்கம் கொடுத்து வளர்க்கும் பிள்ளைகளே வாழ்வில் வெற்றி பெறுகிறார்கள்..,

செயல்களைப் பாராட்டி ஊக்கம் கொடுத்து வளர்க்கப்படும் பிள்ளைகள் தான், எதிர்காலத்தில் வாழ்வில் வெற்றி பெறுகிறார்கள் என எழுத்தாளர் மு.ஆதவன் பேசினார் வில்லாபுரம் ராஜன் மெட்ரிக் பள்ளியின் 31வது ஆண்டு விழா, 2 நாட்கள் நடைபெற்றது. பள்ளித் தாளாளர் ரவி பார்த்தசாரதி தலைமை…

அங்காள ஈஸ்வரி கருப்பசாமி கோவில் வருடாபிஷேக விழா..,

மதுரை மாவட்டம் செல்லம்பட்டி ஒன்றியம் விக்கிரமங்கலம் அருள்மிகு ஸ்ரீ அங்காள ஈஸ்வரி கருப்பசாமி கோவில் வருடாபிஷேக விழா நடைபெற்றது தென்கரை நாகேஸ்வர பட்டர் கணபதி பூஜை உடன் தொடங்கி பூர்ணாஹூதியுடன் நிறைவுற்ற யாகசாலை பூஜைகள் நடத்தினார். தொடர்ந்து அங்காள ஈஸ்வரி கருப்பசாமி…

ரமணாலய ஆசிரமம் செல்லும் பாதை ஆக்கிரமிப்பு..,

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே குட்லாடம்பட்டி தாடகை நாச்சியார் அருவி அருகே ரமணாலயம் ஆசிரமம் உள்ளது. இங்கு பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்தியபாதையை திடீரென ஒரு தரப்பினர் மறித்ததாக கூறப்படுகிறது. இதனால் சிரமத்தில் இருந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் மதுரை மாவட்ட…

விஜயுடன் போவதற்கு பேச்சுவார்த்தை நடத்திவிட்டு முடியாமல் திமுகவுடன் செல்கிறார்கள்-நயினார் பேட்டி..,

மதுரையில் வருகிற 28ஆம் தேதி நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ள நிலையில் அதற்கான இடம் தேர்வு செய்வதற்காக மதுரை மண்டேலா நகர் பகுதியில் உள்ள இடத்தை பார்வையிடுவதற்காக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அதிமுக சட்டமன்ற…

எய்ம்ஸ் மருத்துவமனை பிரதமர் திறந்து வைப்பதாக வந்த தகவலுக்கு அனுமந்த ராவ் மறுப்பு..,

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை முதல் கட்டமாக வருகிற பிப்ரவரி 28ஆம் தேதி பிரதமர் மோடி திறந்து வைப்பதாக தகவல் வெளியான நிலையில் அது குறித்து மதுரை எய்ம்ஸ் நிர்வாக இயக்குனர் அனுமந்த் ராவ் மறுப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்: மதுரை…

விநாயகர், முருகன் ஐம்பொன் சிலைகள் கண் திறப்பு நிகழ்ச்சி..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தென்கரை அருள்மிகு உச்சிமாகாளியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் விரைவில் நடைபெற உள்ளநிலையில் தென்கரை ரவி குடும்பத்தார்கள் சார்பாக ஐம்பொன்னில் செய்யப்பட்ட ஸ்ரீவிநாயகர் முருகன் சிலையினை திருக்கோவிலுக்கு நன்கொடையாக வழங்கினர். விநாயகர் ,முருகன் ஐம்பொன் சிலைகள் சிறப்பு…

மூதாட்டியை அலைக்கழிக்கும் மின்சார வாரியம்…ஆட்சியரிடம் கோரிக்கை..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்தவர் அய்யாவு என்ற இருளப்பன் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்ட நிலையில் இவரது மனைவி குருவம்மாள் முள்ளி ப்பள்ளம் அரசு மேல்நிலைப்பள்ளி எதிரே வசித்து வந்தார் இவரது மகன் மகள் திருமணம்…