இஸ்ரேலில் இருந்து தென் மாவட்டத்தைச் சேர்ந்த இருவர் மதுரை வருகை…
இஸ்ரேலில் இருந்து தென் மாவட்டத்தை சேர்ந்த மொத்தம் 14 பேர் மதுரை வந்துள்ளனர். இஸ்ரேல் பாலஸ்தீன போரால் இஸ்ரேலில் உள்ள இந்தியர்களை பாதுகாப்பாக மீட்கும் பொருட்டு மத்திய அரசு ஆபரேஷன் அஜய்த்திட்டத்தின் மூலம் இந்தியர்களை மீட்டு தாயகம் அழைத்து வருகின்றனர். இதில்…
தனக்குரிய செல்வாக்கினை பிரதமர் நிலைநாட்ட வேண்டும் – ஓ.பி.எஸ் பேட்டி
பெரியகுளம் செல்வதற்காக முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் சென்னையில் இருந்து விமான மூலம் மதுரை வந்தடைந்தார். தொடர்ந்து மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது, வான்வெளி ஆராய்ச்சியில் இந்தியா மீண்டும் ஒரு வரலாற்றைப் படைத்திருக்கிறது அனைத்து இந்திய மக்களும் அவர்களுடைய…
மதுரையில் ஹெலிகாப்டர் சுற்றுலா..!
மதுரையை ஹெலிகாப்டர் சுற்றுலா மூலம் சுற்றி பார்க்க 4 நாள் ஏற்பாடு.மதுரை தென் மாவட்டங்களின் இணைப்பு நகரமாக உள்ளதால் ராமேஸ்வரம் கன்னியாகுமரி கொடைக்கானல் போன்ற நகரங்களுக்கு ஹெலிகாப்டர் சுற்றுலா செல்ல வருங்காலத்தில் ஏற்பாடு செய்யப்படும். தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க தலைவர்…
பாலத்தை சீரமைக்க தமிழக முதல்வருக்கு, விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினர் விஜயதரணி கடிதம்…
குமரி மாவட்டத்தில் 2-வது பெரிய நகரமான மார்த்தாண்டத்தில் ஏராளமான வர்த்தக நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் உள்ளன. இங்கு போக்குவரத்து நெருக்கடி இருந்து வந்தது. இதற்கு தீர்வுகாணும் வகையில் பம்மத்தில் இருந்து வெட்டுமணி வரை 2½ கிலோ…
தென்னிந்திய அளவிலான ஹாக்கி போட்டிகள் 26 அணிகள் பங்கேற்பு…
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தென்றல் நகர் சாலையில் அமைந்துள்ள விளையாட்டு மைதானத்தில் ஜெய் பீம் ஹாக்கி அகடாமி சார்பில் முதலாம் ஆண்டு தென்னிந்திய அளவிலான ஹாக்கி போட்டிகள் இன்று துவங்கப்பட்டது. இன்று தொடங்கி வரும் 24 ம் தேதி வரை தொடர்ந்து…
தந்தை விபத்தில் சிக்கி படுகாயம் – போலிசார் விசாரணை…
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சோமையாபுரம் பகுதியைச் சேர்ந்த மாரியப்பன் என்பவர் மகன் வெங்கலம் வயது 35. தனது மூன்று குழந்தைகளுடன் வசித்து வருகின்றனர். எல். ஐ. சி. ஏஜென்ட் ஆன வெங்கலம் தனது குழந்தைகளை பள்ளிக்கு கொண்டு சென்று விடுவதை தினமும்…
விவசாய நிலத்தில் மழைநீர் தேங்குவதால் விவசாயிகள் அவதி..,
சோழவந்தான் அருகே மேலக்கால் ஊராட்சிக்குட்பட்ட கீழ மட்டையான் கிராமத்தில் சுமார் 200 ஏக்கர் பரப்பில் கண்மாய் உள்ளது. இதிலிருந்து கிழக்குப் பக்கம் சுமார் ஆயிரம் ஏக்கர் விவசாயம் நடைபெறும். இங்கு கன்மாய் கரையில் இருந்து மெயின் ரோடு செல்வதற்கு சிறிய பாலம்…
மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்தில் மஞ்சள் பை திட்டம்…
மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயிலில் , தமிழக அரசின் மீண்டும் மஞ்சப்பை என்ற திட்டத்தின் மூலம் ஹைடெக் அராய் நிறுவனம் இலவசமாக வழங்கிய மஞ்சப்பை இயந்திரத்தை, தமிழக தகவல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் திறந்து வைத்தார்…
ஊராட்சி மன்ற துணைத் தலைவர் வீட்டில் 9 லட்சம் பணம் கொள்ளை – போலீசார் விசாரணை
மதுரை சோழவந்தான் அருகே விக்கிரமங்கலம் ஊராட்சி மன்றத்தில் துணைத் தலைவராக இருப்பவர் செல்வி செல்வம். இவர் இங்கு உள்ள கருப்புகோவில் அருகே பேன்சி கடை வைத்துள்ளார். இவர் கடைக்கு விக்கிரமங்கலம் அருகே கோவில் வேலை செய்வதற்காக வந்துள்ள ஒரு பெண் இவரிடம்…