திமுக மாணவர் அணி சார்பில் கட்டுரை போட்டி – பரிசுகள் வழங்கிய ஒன்றிய செயலாளர் சுதாகரன்…
விக்கிரமங்கலம் அரசு கள்ளர் மேல்நிலைப் பள்ளியில் திமுக மாணவர் அணி சார்பில் கட்டுரை போட்டி நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் சுதாகரன் பரிசுகள் வழங்கினார். மதுரை புறநகர் தெற்கு மாவட்டம் செல்லம்பட்டி வடக்கு ஒன்றிய திமுக மாணவர் அணி சார்பில் விக்கிரமங்கலம் அரசு…
குழந்தை திருமணம் செய்த வாலிபர் கைது…
குழந்தை திருமணம் செய்த வழக்கில் 11 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த வாலிபர் துபாயிலிருந்து மதுரை வந்த போது மதுரை விமான நிலையத்தில் கைது. மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள அய்யாபட்டி, ஓட்ட கோவில்பட்டியை சேர்ந்த மணிமுத்து என்பவரின் மகன் ராஜேஷ்…
பெட்ரோல் குண்டு வீச்சு சம்பந்தமாக, எக்ஸ்தலத்தில் பதிவு செய்த விவகாரம்…
மதுரை செக்கானூரணி காவல் நிலையத்தில் நேரில் ஆஜராக அர்ஜுன் சம்பத்திற்கு சம்மன். அர்ஜுன் சம்பத்திற்கு பதிலாக அவரது வக்கீல் நேரில் ஆஜர். மதுரை விக்ரமங்கலம் அருகே கீழப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சுமதி என்பவரது வீட்டில் இருசக்கர வாகனங்கள் கடந்த சில நாட்களுக்கு…
ஹெலிகாப்டர் சுற்றுலா மூலம் மதுரையை சுற்றி பார்க்க 4 நாள் ஏற்பாடு..,
மதுரையை ஹெலிகாப்டர் சுற்றுலா மூலம் சுற்றி பார்க்க 4 நாள் ஏற்பாடு. மதுரை தென் மாவட்டங்களின் இணைப்பு நகரமாக உள்ளதால், ராமேஸ்வரம், கன்னியாகுமரி, கொடைக்கானல் போன்ற நகரங்களுக்கு ஹெலிகாப்டர் சுற்றுலா செல்ல வருங்காலத்தில் ஏற்பாடு செய்யப்படும், மதுரை நகரை வான்வெளி மூலம்…
சிவகாசியில் ஸ்ரீதனலட்சுமி அலங்காரத்தில் எழுந்தருளிய ஸ்ரீமுப்பிடாரியம்மன்..!
நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு, சிவகாசி ஸ்ரீமுப்பிடாரி அம்மன் ஸ்ரீதனலட்சுமி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்,விருதுநகர் மாவட்டம் சிவகாசியில், இந்து நாடார்கள் உறவின்முறை மகமைப்பண்டுக்கு சொந்தமான ஸ்ரீமுப்பிடாரியம்மன் கோவிலில் நவராத்திரி திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. 5ம் நாள் திருவிழாவை முன்னிட்டு ஸ்ரீமுப்பிடாரி அம்மனுக்கு…
வாடிப்பட்டி தாலுகா இ சேவை மையத்தில்.., போதிய இருக்கைகள் அமைத்து தர கோரிக்கை..!
வாடிப்பட்டி தாலுகா இ சேவை மையத்தில் பொதுமக்கள் அமருவதற்கான போதிய இருக்கைகள் அமைத்து தர வேண்டும் என சட்டப்;பஞ்சாயத்து இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுகாவில் இயங்கும் இ-சேவை மையத்தில் பொதுமக்கள் அமர்வதற்கான இருக்கைகள் போதுமான அளவில்இல்லாததால் பொதுமக்கள் தரையில்…
வெள்ளியங்கிரி FPO-க்கு இந்திய தொழில் கூட்டமைப்பு தேசிய விருது…
விவசாய உறுப்பினர்களுக்கு சத்குரு வாழ்த்து! ஈஷாவின் வழிகாட்டுதலுடன் வெற்றிகரமாக இயங்கி வரும் வெள்ளியங்கிரி உழவன் உற்பத்தியாளர் நிறுவனத்திற்கு இந்திய தொழில் கூட்டமைப்பு, மத்திய விவசாய அமைச்சகத்துடன் இணைந்து தேசிய விருதை வழங்கி கெளரவித்துள்ளது. புதுடெல்லியில் நேற்று (அக்.18) நடைபெற்ற விழாவில் மத்திய…
அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்…
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.ராஜபாளையம் ஜவகர் மைதானத்தில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு டாக்ஸி சங்கத் தலைவர் தங்கவேல் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில்வாகா சாலை வரியை தமிழக…