சாலையில் அடுத்தடுத்து தீ விபத்து விரைந்து வந்து தீயை அணைத்த தீயணைப்பு குழுவினர்..,
மதுரை திருப்பரங்குன்றம் சாலை பழங்காநத்தம் குமரகம் அருகே உணவகம் ஒன்று செயல்பட்டு இருந்தது தற்பொழுது அது தற்பொழுது அது செயல்படாமல் இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று இரவு சுமார் 9 மணி அளவில் பயங்கர தீ விபத்து ஆனது ஏற்பட்டது…
விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் சுவாமிகள் 58 வது ஜயந்தி மகோத்சவம்..,
ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம் முள்ளி பள்ளம் கிளையில் ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் சுவாமிகள் அவர்களின் 58 வது ஜயந்தி மகோத்சவம் இன்று காலை 8 மணிக்கு புண்ணியாக வாசனம் ,கோ…
மதுரையில் பள்ளி மாணவர்கள் உலக சாதனை!!
மதுரையில் உள்ள தனியார் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி மாணவர்கள், தங்களின் அபார ஒருநிலைப்படுத்தும் திறமையை வெளிப்படுத்தும் வகையில் ஒரே நேரத்தில் நான்கு உலக சாதனைகளை படைத்து அசத்தியுள்ளனர். கிங்டம் வேர்ல்ட் ரெக்கார்ட் (Kingdom World Record) அமைப்பின் நேரடி கண்காணிப்பில்…
திருப்பரங்குன்றம் கோயில் உண்டியல் எண்ணும் பணியில் நேஷனல் வங்கி ஊழியர்கள்..,
ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பரமணியசுவாமி கோயிலில் இன்று உண்டியல் திறந்து எண்ணப்பட்டது இதில் ரூபாய் 74 லட்சத்து 79 ஆயிரத்து 358 ரூபாய் ரொக்கமாகவும், 162 கிராம் தங்கமும், 2 கிலோ 890 கிராம் வெள்ளியும் உண்டியல் மூலம்…
பட்டய கணக்காளர் தேர்வில் தேசிய அளவில் முதலிடம் பிடித்த ப.லோகபிரியா..,
திருப்பரங்குன்றம் மாணவி தேசிய அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்பட்டய கணக்காளர் பயிற்சி மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தை அடுத்த ஹார்விப்பட்டி எஸ்.ஆர்.வி.நகர்மகாத்மா காந்தி 8-வதுதெருவை சேர்ந்தவர் பழனிக்குமார்.வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி பத்மா இவர்மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் செவிலியராக…
சிலிண்டர்கள் கள்ளச்சந்தையில் விற்பனை செய்வதற்கு ஈடுபட்ட இருவர் கைது..,
மதுரையில் சில பகுதிகளில் உணவுப் பொருட்கள் கடத்தல் மற்றும் மானிய விலை LPG சிலிண்டர் பதுக்கப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளதாக குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது அதன்படி குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறையினர் மதுரை கோவில்பாப்பாகுடி…
திருப்பரங்குன்றம் பனை மரத்தின் அடிப்பகுதியில் பரவிய தீ..,
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலையின் கிழக்குப் பகுதியில் புதிய படிக்கட்டுகளின் பாதை வளாகத்தில் மலை சார்ந்து அடிவாரத்தில் 100-க்கும் மேற்பட்ட பனை மரங்கள் வளர்ந்து உள்ளன. இந்தப் பகுதியில் நேற்று மாலையில் திடீரென்று “தீ” பிடித்து மளமளவென எரிந்தது. மேலும் அதன்…
ஓட்டுநர் பயிற்சி வாகனம் மீது கார் மோதி விபத்து – பயிற்றுநர் பலி!!
மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி நான்கு வழி சாலையில், நான்கு சக்கர வாகன பயிற்சி வாகனம் அங்குள்ள சாலையில் யூ டர்ன் திரும்பும் போது மதுரை நோக்கி சென்ற கார் மோதி விபத்து. சிவகங்கை மாவட்டம் காளாப்பூரை சேர்ந்த தனியார் பயிற்சி பள்ளி…
சாக்கடைக் கழிவை வெறும் கையால் சுத்தம் செய்யும் தூய்மை பணியாளர்கள்..,
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ளது காடுபட்டி ஊராட்சி இங்கே தற்போது கலையரசி ராதிகா நடிப்பில் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் தாய்க்கிழவி பவுன் தாய் வீடாக படப்பிடிப்பு செய்யப்பட்ட வீட்டின் முன்பு காடுபட்டி ஊராட்சி தூய்மை பணியாளர்கள் எந்தவித பாதுகாப்பு உபகரணங்களும்…
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பாக ஆலோசனைக் கூட்டம்..,
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பாக மதுரை மாவட்ட பொதுக்குழு மற்றும் 43-வது மாநில மாநாடு ஆலோசனைக் கூட்டம் மதுரை அவனியாபுரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரம ராஜா கலந்து…



