வைகை ஆற்றில் குளிக்க சென்றவர் மாயமான சம்பவம்!!
மதுரை மாவட்டம் பரவை சத்தியமூர்த்தி நகர் சந்தன மாரியம்மன் கோவில் பகுதியில் வசித்து வருபவர் ராஜா இவர் சொந்தமாக டாட்டா ஏசி வைத்து தொழில் செய்து வருகிறார். இவரது மகன் சந்தோஷ் தனியார் நிறுவனத்தில் லோடுமேன் ஆக வேலை செய்து வருகிறார்.…
ஹோமியோபதி கல்லூரி கட்டிட பணிகளுக்கான பூமி பூஜை ரத்து..,
தமிழ்நாட்டிலேயே ஒரே ஹோமியோபதி கல்லூரி திருமங்கலம் தொகுதியில் செயல்பட்டு வந்தது. அந்தக் கட்டிடம் பழமையானதால் புதிதாக மதுரை தோப்பூர் அருகே உள்ள கோ. புதுப்பட்டி கிராமத்தில் 5 ஏக்கர் 11 சென்ட் இடம் தேர்வு செய்யப்பட்டு இன்று பத்திரப்பதிவுத்துறை அமைச்சர்…
மினி பஸ் கவிழ்ந்து 40 பேர் காயம்..,
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பஸ் நிலையத்தில் இருந்து கருப்பட்டி கிராமத்திற்கு தனியார் மினி பஸ் சென்று விட்டு கணேசபுரம் பொம்மன்பட்டி கரட்டுப்பட்டி செல்லக்குளம் பெருமாள்பட்டி கிராமங்களில் பயணிகளை ஏற்றிக்கொண்டு மீண்டும் வாடிப்பட்டி பஸ் நிலையத்திற்கு காலை 10.30 மணிக்கு வந்து கொண்டிருந்தது.…
மதுரை அருகே பூமி பூஜை..,
மதுரை மாவட்டம், மதுரை கிழக்கு வட்டம், ஒத்தக்கடை ஊராட்சியில் உள்ள பெரியகுளம் கண்மாயினை ரூபாய் 7.73 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தும் பணிக்கான பூமி பூஜை நிகழ்ச்சியில் பங்கேற்று பணிகளை துவக்கி வைத்தார். இந்த கண்மாயில், தூர்வாரும் பணி,வடிகால் அமைப்பு, கரைகளை பலப்படுத்துதல்…
மக்கள் குறைதீர்க்கும் நாள்..,
மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் கே.ஜே. பிரவீன் குமார், தலைமையில்மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. மேலும் மாற்றுத் திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்களுக்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு அமருமிடத்திற்குச் நேரடியாக சென்று, கோரிக்கை மனுக்களை…
விபத்தில் உயிரிழந்த இளைஞரின் குடும்பத்திற்கு நிதி உதவி..,
அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் செல்லம்பட்டி வடக்கு ஒன்றிய பொறுப்பாளர் அபிஷேக் சாலை விபத்தில் உயிரிழந்த நிலையில் அவரது குடும்பத்திற்கு அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் தேசிய துணை தலைவர் தமிழ் மாநில பொதுச்செயலாளர் முன்னாள் உசிலம்பட்டி சட்டமன்ற…
நெல் கொள்முதல் செய்யாததால் விவசாயிகள் தொடர் குற்றச்சாட்டு..,
மதுரை மாவட்டம் சோழவந்தான் வாடிப்பட்டி பகுதிகளில் கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதல் செய்யாததால் பல்லாயிரம் நெல்மூட்டைகள் தேக்கமடைந்துள்ளதாக விவசாயிகள் தொடர் குற்றச்சாட்டுகளை வைத்து வருகின்றனர். இந்த நிலையில் சோழவந்தான் அருகே கருப்பட்டி கிராமத்தில் தற்போது அறுவடை நடைபெற்று வரும் நிலையில் நெல்…
“நகைச்சுவை மன்ற கூட்டம்”..,
மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் நடைப் பெற்ற நகைச்சுவை மன்ற கூட்டத்தில் சிறப்பு விருந்தினர்களாக கல்லூரி பேராசிரியர்கள் காந்தி, நேரு, நல்லாசிரியர் விருது பெற்ற மகேந்திர பாபு இணைந்து நடிகர் அப்பா பாலாஜி, மாதம் தோறும் சென்னையிலிருந்து வரும் பாஸ்கர், பட்டிமன்ற…
புதிய இரு வழி சாலையை திறந்து வைத்த முதல்வர்..,
மதுரை திருப்பரங்குன்றம் புறவழி சாலையில் தென்கால் கண்மாய் கரையோரத்தில் புதிதாக 1.20 கிலோமீட்டர் நீளத்தில் 41 கோடியே 89 லட்சம் மதிப்பீட்டில் இருவழி சாலை அமைக்கப்பட்டது. மதுரையில் இருந்து திருமங்கலம் செல்வதற்கும் மதுரை மாநகருக்குள் நுழைவதற்கு என்று ஒரே சாலையாக இருந்ததை…
தேசியத் தலைவர் தேவர் பெருமகன் நடிகர் பஷீர் பேட்டி..,
தேசியத் தலைவர் தேவர் பெருமகன் படத்தின் நடிகர் பஷீர் மற்றும் தயாரிப்பாளர் எஸ்.எஸ்.ஆர்.சத்யா பசும்பொன் செல்வதற்காக சென்னையிலிருந்து விமான மூலம் மதுரை வந்தடைந்தனர். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து நடிகர் பஷீர் கூறுகையில்: பலமுறை மதுரைக்கு வந்துள்ளேன். ஆனால் இம்முறை…





