• Sun. Nov 23rd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

Kalamegam Viswanathan

  • Home
  • சௌடேஸ்வரி அம்மன் திருக்கோவிலில் கும்பாபிஷேக நிகழ்ச்சி

சௌடேஸ்வரி அம்மன் திருக்கோவிலில் கும்பாபிஷேக நிகழ்ச்சி

மதுரை வில்லாபுரம் மீனாட்சிநகர் ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் திருக்கோவிலில் நடைபெறும் கும்பாபிஷேக நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஹம்பி பீடாதிபதி தயானந்தபுரி சுவாமிகள் இளைய பீடாதிபதி ஆகியோர் கலந்து கொண்டனர். இதனையொட்டி நடைபெறும் 2 ம் மற்றும் 3ம் கால யாக பூஜையில்…

தங்கள் ஊர்களுக்கு செல்ல முடியாமல் தவிப்பு..,

மதுரை சோழவந்தான் அருகே தச்சம்பத்து விவேகானந்தா கல்லூரி இடையில் புங்கமரம் விழுந்ததில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது மரத்தை அகற்ற அதிகாரிகள் யாரும வராத நிலையில் பொதுமக்களே மரத்தை அகற்றி போக்குவரத்தை சீர் செய்தனர். தச்சம்பத்து அருகே…

ஆட்டோவில் தொங்கி செல்லும் கல்லூரி மாணவர்கள்..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் சுமார் 3009க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து இங்கு பயிலும் மாணவர்கள் வாரத்தின் இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தங்களின் சொந்த ஊர்களுக்கு…

காவலர்கள் தாக்கும் வீடியோ..,

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலர் அஜித்குமார் தனிப்படை போலீசாரால் அடித்து கொலை செய்யப்பட்ட நிலையில் தமிழகத்தின் பல்வேறு காவல் நிலையங்களில் விசாரணைக்காக அழைத்து வந்தவர்களை காவலர்கள் தாக்கும் வீடியோக்கள் சமூக வலைதளங்களிலும் செய்தி சேனலிலும் ஒளிபரப்பப்பட்டு வரும்…

வெறிநாய் கடித்ததில் மருத்துவமனையில் அனுமதி..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் கள்ளர் தெரு பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக வெறி நாய் சுற்றித்திரிந்ததாக அந்த பகுதி பொதுமக்கள் கூறிவந்த நிலையில் வெறி நாயை பிடிப்பதற்கு அதிகாரிகள் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததால் சோழவந்தான் கள்ளத்தெருவில் வசிக்கும் பாண்டியம்மாள் வயது…

முன்னாள் மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி..,

மதுரை பெருங்குடி அருகே உள்ள தனியார் கல்லூரியில் 1997 முதல் 2000 ஆண்டு வரை படித்த மாணவர்கள் மாணவர்களின் 25வது ஆண்டு வெள்ளி விழா கொண்டாட்டம் மற்றும் சந்திப்பு கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. மதுரை பெருங்குடி அருகே உள்ள தனியார் கல்லூரியில்…

பரிதிமாற் கலைஞரின் பிறந்த தின விழா..,

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா விளாச்சேரி அருகே தமிழ் செம்மொழியாக முதன் முதலாக குரல் கொடுத்த பரிதிமாற் கலைஞரின் 155 வது பிறந்த தின விழா இன்று கொண்டாடப்படுகிறது. தமிழ்மொழியின் தொன்மையும் கலாச்சாரத்தையும் உலகிற்கு எடுத்துச் சொல்ல சூரிய நாராயண சாஸ்திரி…

தமிழர்களுக்கு நீதி வழங்கக் கோரி ஆர்ப்பாட்டம்!

யாழ்ப்பாணம் – செம்மணி புதைகுழியில் சித்திரவதை செய்து கொன்று புதைக்கப்பட்ட தமிழர்களுக்கு ஐ.நா.மனித உரிமை ஆணையம் நீதி வழங்கக் கோரியும், செம்மணி படுகொலைக்கு பன்னாட்டு விசாரணை நடத்திட இந்திய – தமிழ் நாடு அரசுகள் குரல் கொடுக்க வலியுறுத்தியும் நேற்று (…

இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் பலி..,

மதுரை டூ திருமங்கலம் புறநகர் நான்கு வழிச்சாலையில் நிலையூர் முனியாண்டிபுரம் கிராமத்தை சேர்ந்த கந்தன் மகன் அழகு (28) என்ற‌ இளைஞர் தனது இரு சக்கர வாகனத்தில் தனது அக்கா பசங்களை ஏற்றிக்கொண்டு பெட்ரோல் நிரப்புவதற்காக நான்கு வழிச்சாலையில் சென்றுள்ளார். இந்த…

முதல்வரை தரகுறைவாக பிரசங்கம் செய்வது எதிர்க்கட்சிகள்

காங்கிரஸ் மூத்த தலைவர் திருநாவுக்கரசர் சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை வந்து அடைந்தார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது: அஜித் குமார் விவகாரத்தில் முதல்வர் முழு பொறுப்பேற்க வேண்டும் என நைனார் நாகேந்திரன் கூறியது குறித்து கேள்விக்கு:…