• Fri. Apr 26th, 2024

Kalamegam Viswanathan

  • Home
  • மதுரையில் வடகிழக்கு பருவமழைக்கு தாங்காமல்..,4 பழமையான கட்டிடங்கள் இடிந்து விழுந்து விபத்து..!

மதுரையில் வடகிழக்கு பருவமழைக்கு தாங்காமல்..,4 பழமையான கட்டிடங்கள் இடிந்து விழுந்து விபத்து..!

மதுரையில் வடகிழக்கு பருவ மழைக்கு தாங்காமல் இடிந்து விழும் பழமையான கட்டடங்கள்; இதுவரையில் 4 கட்டடங்கள் சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மதுரை ஹார்வி நகர் பகுதியை சேர்ந்த நாகராஜ் என்பவர் நிதி நிறுவனம் ஒன்றில் வேலையை பார்த்து வருகிறார். இவருக்கு…

ஆதரவற்றோர் தீபாவளி கொண்டாட்டம்..!

தமிழ்நாடு கல்ச்சுரல் அகடாமி டிரஸ்ட் 26-வது ஆண்டு விழாவும், 11-வது தீபாவளி நலத்திட்ட விழாவும் ஆதரவற்றோர், நலிந்தோர், உடல் ஊனமுற்றோர், பார்வையற்றோர், திருநங்கைகள் உட்பட 250 நபர்களுக்கு புத்தாடைகள் மற்றும் இனிப்புகள் வழங்கும் விழா நிலையூர் ஆதினம் ஸ்ரீ ல ஸ்ரீ…

ஐஎஸ்ஓ தரச் சான்றிதழ் பெற்ற பேருந்து நிலையத்தில், மழைக்கு கட்டிட சிமெண்ட் மேற்பூச்சுக்கள் பெயர்ந்து விழுந்ததால் பரபரப்பு..!

தென் மாவட்டங்களில் ஒன்றிணைக்கும் ஐஎஸ்ஓ தர சான்றிதழ் பெற்ற மதுரை மாட்டுத்தாவணி எம்ஜிஆர் பேருந்து நிலையம் இந்த பேருந்து நிலையத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு அனைத்து பேருந்துகள் இயக்கப்படுகிறது. கடந்த சில நாட்களாக மதுரையில் பெய்து வந்த மழையினால் முதலாவது நடைமேடையில்…

வாடிப்பட்டி வடக்கு ஒன்றியம் சார்பாக அதிமுக பூத் கமிட்டி கூட்டம்.., முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் ஆலோசனை…

வாடிப்பட்டி வடக்கு ஒன்றியம் சார்பாக அதிமுக பூத் கமிட்டி கூட்டம் முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் ஆலோசனைகள் வழங்கினார்… மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் வாடிப்பட்டி வடக்கு ஒன்றியம் சார்பாக திருவாலவாயநல்லூர் சி புதூர் சித்தாலங்குடி கட்டகுளம் குட்லாடம்பட்டி செம்மிணிபட்டி…

மதுரையில் செயின் திருடனை சுட்டுப் பிடித்த போலீசார்…

மதுரை கூடல்நகர் பகுதியில் கடந்த நவம்பர் 4 ஆம் தேதி டூவீலரில் சென்ற பெண்ணிடம் இருச் சக்கர வாகனத்தில் வந்த இருவர் செயினை பறித்து அந்த பெண்ணை சிறிது தூரம் இழுத்துச் சென்றனர். இந்த சம்பவம் மதுரை மட்டுமல்லாமல் அனைத்து தரப்பினரையும்…

பொங்கி வரும் நுரையால் அவதியில் வாகன ஓட்டிகள்.., கண்டு கொள்ளாத மதுரை மாநகராட்சி…

மதுரை அவனியாபுரத்தில் உள்ள அயன் பாப்பாக்குடியில் தொடர் மழையால் வெள்ளக்கல் குப்பை கிடங்கில் இருந்து வெளியேறும் கழிவுநீரும் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சாயப்பட்டறைகளில் இருந்து கழிவுநீர்கள் மழை நீரோடு கலந்து அயன்பாப்பாக்குடி கண்மாயில் பாசன கால்வாயில் திறந்து விடப்படுவதால் பல்வேறு பகுதியிலிருந்து…

அய்யனார் கோவில் ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு…

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் நகர் மற்றும் கிராம பகுதிகளில் கடந்த நான்கு தினங்களாகவே நல்ல மழை பெய்து வந்த நிலையில் இன்று காலையில் இருந்து வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் தொடர்ந்து பெய்து மழையின் காரணமாக…

பெண்களுக்கு சேலை வழங்கிய பேராசிரியர் சீனிவாசன்..!

பாஜக மேற்கு மாவட்டம் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் மாநில பொதுச் செயலாளர் பேராசிரியர் சீனிவாசன் கலந்துகொண்டு பெண்களுக்கு சேலை வழங்கினார். வரும் நாடாளுமன்ற தேர்தலில் திருப்பரங்குன்றம் பகுதி பெண்கள் பாஜகவிற்கு வாக்களித்தால் மோடியை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை காண…

இடி, மின்னல் தாக்கி உயிரிழந்த குடும்பத்திற்கு 4 லட்சம் நிதி வழங்கிய அமைச்சர் மூர்த்தி..,

மதுரை மாவட்டம், மேலூர் வட்டம், திருவாதவூர் உள்வட்டம், கீரனூர் கிராமத்தை சேர்ந்த செல்வா மற்றும் சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் வட்டம் மேலபூவந்தி கிராமத்தை சேர்ந்த அக்னீஸ்வரன், (3-11-2023) அன்று மதுரை மாவட்டம் கீரனூர் கிராம மயானத்தில் இடி.மின்னல் தாக்கி உயிரிழந்த குடும்பத்திற்கு…

ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் முதியோர்களுக்கு ஆடை வழங்கும் விழா..!

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் அடுத்த திருநகர் மதுரை வடக்கு ரோட்டராக்ட் சங்கம் சார்பாக ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் முதியோர்களுக்கு தீபாவளி திருநாளை ஒட்டி புத்தாடை வழங்கும் விழா நடைபெற்றது. இதில் சங்க தலைவர் சுல்தான் தலைமையிலான உறுப்பினர்கள் புத்தாடை மற்றும் இனிப்புகள்…