• Thu. Sep 3rd, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

Kalamegam Viswanathan

  • Home
  • உலக அமைதிக்காக இந்தியா முழுவதும் சைக்கிளில் வலம் வரும் வடமாநில காதல் தம்பதி…,

உலக அமைதிக்காக இந்தியா முழுவதும் சைக்கிளில் வலம் வரும் வடமாநில காதல் தம்பதி…,

இன்று மதுரை வந்த தம்பதிக்கு பாரதி யுவகேந்திரா மற்றும் காந்தி மியூசியம் சார்பில் வரவேற்பு! மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ரோகித். அவரது மனைவி அஞ்சலி. இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த நிலையில் இவர்கள் இருவரும் உலக…

ஜியோவானி பாத்திஸ்டா ரிச்சியோலி நினைவு தினம் இன்று…

ஜியோவானி பாத்திஸ்டா ரிச்சியோலி (Giovanni Battista Riccioli) 17 ஏப்ரல் 17, 1598ல் இத்தாலியின் ஃபெராராவில் பிறந்தார். அவர் அக்டோபர் 6, 1614 இல் இயேசு சொசைட்டியில் நுழைந்தார். தனது புதிய முடிவை முடித்த பின்னர், 1616 ஆம் ஆண்டில் மனிதநேயங்களைப்…

இந்து முன்னணி சார்பில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் இந்து முன்னணி சார்பில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தனியார் கூட்டரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு புறநகர் மாவட்ட செயலாளர் தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாகிகள் முத்துக்குமார், குணசேகரன் முன்னிலை வகித்தனர். ரங்கநாதன் வரவேற்றார். இதில் கலந்து கொண்டு இந்து…

திருமங்கலத்தில் புதிய ஓமியோபதி மருத்துவக் கல்லூரி அமைப்பதற்கான இடத்தை அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஆய்வு.

மதுரை மாவட்டம்திருமங்கலத்தில் உள்ள அரசு ஹோமியோபதி மருத்துவமனை மற்றும் கல்லூரி நீர் பிடிப்பு பகுதியான கண்மாயில் அமைந்துள்ளதால், ஆண்டுதோறும் மழை நீர் வெள்ளம் கட்டிட வளாகத்தை சுற்றிவெள்ளமென தேங்கி கல்வி பாதிப்பு ஏற்படுத்துவதுடன், கட்டிடங்களும் மிகுந்த சேதம் அடைந்து 15 ஆண்டு…

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கோபுரத்தில் டிரோன் மோதி விபத்து –

உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன்-சுந்தரேசுவரர் கோவிலுக்குள், மெட்டல் டிடெக்டர் பரிசோதனை மற்றும் பலத்த சோதனைக்கு பிறகே பக்தர்கள் உள்ளே அனுமதிக்கப்படுகிறார்கள். கோவிலுக்கு வெளியேயும் போலீசார் தீவிர ரோந்து, கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகிறார்கள். கோவில் பாதுகாப்புக்கு உட்பட்ட பகுதி என்பதால்…

அரசு உயர்நிலைப் பள்ளியில், தமிழ்நாடு அரசு சிறப்பு மருத்துவ முகாம்…

மதுரை சோழவந்தான் அருகே குருவித்துறை அய்யப்ப நாயக்கன்பட்டியில் தமிழ்நாடு அரசு மருத்துவமனை மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை நடத்தும் பன்ணோக்கு சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் காப்பீட்டு திட்ட பயனாளிகள் பதிவு செய்யும் முகாம் அரசு உயர்நிலைப் பள்ளியில் சனிக்கிழமை காலை 8…

அரசு பள்ளி மாணவர்களுக்கு நோட்புக், பேனா, பென்சிலுடன் மஞ்சப்பை கொடுத்து, சுற்றுச்சூழல் விழிப்புணர்வு!

திருப்பரங்குன்றம் அருகே சோளங்குருணி கிராமத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு நோட்புக், பேனா. பென்சிலுடன் மஞ்சப்பை கொடுத்து சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்திய சமூக ஆர்வலர். தனது கிராம பள்ளியை மேம்படுத்தும் வகையில் ரூ 50 ஆயிரம் மதிப்பில்இரண்டு திரை தடுப்புகள், நோட்புக் வழங்கிய…

நொய்யல் பாதுகாப்பு விழிப்புணர்வு ரத யாத்திரை..,

கொங்கு மண்டலத்தின் முக்கிய நீராதாரமாக விளங்கும் நொய்யல் நதியை பாதுகாப்பது குறித்த, விழிப்புணர்வு ரத யாத்திரையை, ஈஷாவில் உள்ள ஆதியோகியில் இருந்து தவத்திரு பேரூர் ஆதீனம் சாந்திலிங்க மருதாசல அடிகளார் அவர்கள் இன்று (ஜூன் 23) தொடங்கி வைத்தார். அகில பாரதிய…

ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ரூ.50 லட்சம் ரூபாய் மதிப்பில் ஆய்வக கட்டிடம் திறப்பு…

வலையங்குளம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ரூ.50 லட்சம் ரூபாய் மதிப்பில் ஆய்வக கட்டிடம் திறக்கப்பட்டது மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா வலையங்குளம் பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இங்கு ஆய்வு வசதிகள் இல்லாததால் பெருமளவில் நோயாளிகள் சிரமப்பட்டு வந்தனர்.…

சாலை ஓரங்களில் இறந்த தெருநாய்கள்.., சுகாதாரக் கேடு ஏற்படும் அபாயம்…

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம், மேலக்கால் ஊராட்சியில் தெருநாய்களின் தொல்லை அதிகரிப்பால் பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக வயது முதிர்வு காரணமாக இறந்த தெருநாய்களை சாலை ஓரம் உள்ள குப்பை கிடங்குகளில் விசி செல்வதால் சுகாதார கேடு ஏற்படும்…