நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா
தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப் பள்ளியின் 98 ஆவது ஆண்டு விழா நடைபெற்றது. நாசரேத் தூய யோவான் பேராலய தலைமை குரு ஹென்றி ஜீவானந்தம் ஆரம்ப ஜெபம் செய்தார். தாளாளர் சுதாகர் தலைமை வகித்தார். பள்ளி பாடகர் குழுவினர் வாழ்த்துப்…
கழக நிர்வாகிகளுக்கான செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம்
அடியாட்களை, குண்டர்களை வைத்துள்ள கட்சி அதிமுக இல்லை, தியாகத்தின் சீடர்களாக தொண்டர்களை வைத்துள்ள இயக்கம் அதிமுக. எங்களை திசை திருப்பவே வன்முறை, தாக்குதல் நடத்தப்படுகிறது என உசிலம்பட்டியில் ஆர்.பி.உதயக்குமார் பேச்சு வார்த்தை நடத்தி வந்தார். மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் உள்ள தனியார்…
தென்னை மரங்களை அகற்ற கோரிக்கை
சோழவந்தான் அருகே தென்கரையில் ஆபத்தான நிலையில் உள்ள தென்னை மரங்களை அகற்ற கோரிக்கை விடுத்துள்ளனர். மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தென்கரையில் பேருந்து நிறுத்தம் அருகில் பொதுமக்கள் அதிகம் நடமாடும்சாலை ஓரங்களில் உள்ள தென்னை மரங்களை நெடுஞ்சாலைத் துறையினர் அகற்ற வேண்டும்…
மாவட்ட ஆட்சித் தலைவரிடம் சென்ற போராட்ட குழு
மதுரை பரவை அருகே பழங்குடியினர் ஜாதி சான்றிதழ் கேட்டு போராட்டம் நடக்கின்ற நிலையில், மதுரை மாவட்ட ஆட்சித் தலைவரிடம் பேச்சுவார்த்தைக்கு போராட்ட குழு சென்றுள்ளனர். மதுரை மாவட்டம் பரவை அருகே சத்தியமூர்த்தி நகர் காட்டுநாயக்கன் சமுதாய மக்கள் ஐந்தாவது நாட்களாக காலையிலிருந்து…
பள்ளிக்கூட பிள்ளைகள் விஷயத்தில் அரசாங்க அதிகாரிகள் விளையாடக்கூடாது
பள்ளிக்கூட பிள்ளைகள் விஷயத்தில் அரசாங்க அதிகாரிகள் விளையாடக்கூடாது முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு எச்சரிக்கை பேட்டி மதுரை பரவை அருகே சத்தியமூர்த்தி நகர் பகுதியில் இந்து காட்டு நாயக்கர் சாதி சான்றிதழ் வழங்காத கோட்டாட்சியரை கண்டித்து மூன்றாவது நாளாக தொடர் போராட்டம்…
சங்கவிநாயகர் திருக்கோவிலில் கந்த சஷ்டி விழா
மதுரை வில்லாபுரம் சங்கவிநாயகர் திருக்கோவிலில் கந்த சஷ்டி விழாவினை முன்னிட்டு முருகன் தெய்வானை திருக்கல்யாணம் நடைபெற்றது. மதுரை வில்லாபுரத்தில் உள்ள சங்கவிநாயகர் கோவில் நூற்றாண்டு கால பெருமை உடையது.இக்கோவிலில் ஆண்டு தோறும் கந்தசஷ்டி விழா நடைபெறுவது வழக்கம் இவ்வாண்டும் கடந்த 2ஆம்…
திருப்பரங்குன்றம்கோவிலில் கந்த சஷ்டிவிழாவின் நிறைவு
திருப்பரங்குன்றம், கோவிலில் கந்த சஷ்டிவிழாவின் நிறைவையொட்டி முருகப் பெருமான் சட்டத் தேரில்எழுந்தருளி கிரிவலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அரோகரா கோஷம் முழங்க சட்டத் தேரின் வடம் பிடித்து கிரிவலப்பாதையில் சென்றனர். தமிழ் கடவுள் முருகனின் ஆறுபடை வீடுகளில்…
மாணவர்களை பள்ளிக்கு அனுப்பாமல் பெற்றோர்கள் தொடர் போராட்டம்
பரவை அருகே சாதி சான்றிதழ் கேட்டு இரண்டாவது நாளாக 500க்கும் மேற்பட்ட மாணவர்களை பள்ளிக்கு அனுப்பாமல் சமுதாயப் பாட்டு பாடி பெற்றோர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருவதால் பரபரப்பு மதுரை மாவட்டம் பரவை அருகே உள்ளது சத்தியமூர்த்தி நகர். பரவை பேரூராட்சிக்குட்பட்ட…
சத்குருவுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி!
சத்குரு எனும் தனிநபரைக் குறிவைத்து வழக்கு என மனுதாரருக்கு உயர்நீதிமன்றம் குட்டு வைத்துள்ளது. சத்குருவிற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு ஒன்றினை தள்ளுபடி செய்து, மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றம் இன்று (07/11/2024) உத்தரவிட்டது. மேலும் மனுதாரர் “ஒரு தனிநபரைத் தெளிவாகக் குறிவைத்து இந்த…
வருவாய் கோட்டாட்சியரை கண்டித்து, பள்ளி மாணவர்கள் போராட்டம்
வருவாய் கோட்டாட்சியரை கண்டித்து பரவை சத்தியமூர்த்தி நகரில் 500க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மதுரை மாவட்டம் பரவை பேரூராட்சி சத்தியமூர்த்தி நகர் பகுதியில் எஸ்டி பழங்குடியினர் காட்டுநாயக்கர் என சாதி சான்றிதழ் வழங்க கோரி வகுப்புகளை புறக்கணித்து…








