• Wed. Sep 9th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

Kalamegam Viswanathan

  • Home
  • சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில் சூரசம்காரம்

சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில் சூரசம்காரம்

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று மாலை 6 மணிக்கு சூரசம்கார நிகழ்ச்சிக்கு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வருகை தருவதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக காவல்துறை சார்பில் மாநகர காவல் ஆணையர் லோகநாதன் தலைமையில் ஆயிரத்திற்கு மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில்…

கோவர்தனம்பிகையிடம் “சக்தி வேல் வாங்கும் விழா “

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் இன்று சூரசம்ஹார விழாவிற்காக முருகன் கோவர்தனம்பிகையிடம் “சக்தி வேல் வாங்கும் விழா ” நடைபெறுகிறது. மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கடந்த 2-ந் தேதி காப்பு கட்டுதலுடன் கந்தசஷ்டிதிருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது.கந்த சஷ்டி திருவிழாவையொட்டிஆயிரக்கணக்கான…

மதுரை காவல் நிலையத்தில் நடிகை மீது வழக்கு பதிவு

மதுரை காவல் நிலையத்தில் நடிகை கஸ்தூரி மீது வழக்கு பதிவு. மதுரை திருநகர் காவல் நிலையதில் தமிழ்நாடு நாயுடு மகாஜன சங்கம் சார்பில் புகார். அதனைத் தொடர்ந்து திருநகர் போலீசார் நடிகை கஸ்தூரி மீது 296, 196 / 1a, 197/…

பூட்டியிருக்கிற வீடுகளை நோட்டமிட்டு கொள்ளை முயற்சி

மதுரை நாகமலை புதுக்கோட்டை, அச்சம்பத்து ஆகிய பகுகளில் பூட்டியிருக்கிற வீடுகளை நோட்டமிட்டு கொள்ளை முயற்சி. குரங்கு குல்லா கொள்ளையர்களின் சிசிடிவி வெளியாகின. மதுரை மாவட்டம் நாகமலை புதுக்கோட்டை அச்சம்பத்து ஆகிய பகுதிகளில் நகர் விரிவாக்கம் புதிய குடியிருப்புகள் அதிகரித்து வருகின்றன. இதனால்,…

ஆக்கிரமிப்பில் இருந்த கடைகள் அகற்றம்

நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமிப்பில் இருந்த கடைகள் அகற்றப்பட்டது. கடை நடத்திய உரிமையாளர்கள் 25 ஆண்டுகளாக எங்கே போனீர்கள் என்று கேள்வி மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் பழங்காநத்தம் முதல் தனக்கன்குளம் வரை உள்ள சாலையை அகலப்படுத்தி உறுதிப்படுத்தும் சாலை பணி…

அரவிந்த் கண் மருத்துவமனை அதிர்ச்சி தகவல்…

மதுரையில் தீபாவளி பட்டாசு வெடிக்கும் போது, ஏற்பட்ட கண் காயங்களால் 4 குழந்தைகளுக்கு கண்கள் அகற்றப்பட்டு பார்வை பறிபோனது. அரவிந்த் கண் மருத்துவமனை அதிர்ச்சி தகவல் தெரிவித்தது. நாடு முழுவதிலும் கடந்த 31 ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது. அப்போது…

காரில் உள்ள எல்இடி பல்பை விழுங்கிய எட்டுமாத குழந்தை

ரிமோட் கண்ட்ரோல் காரில் உள்ள எல்இடி பல்பை விழுங்கிய அகற்றி எட்டு மாத குழந்தை அரசு மருத்துவமனை சாதனைதிண்டுக்கல் மாவட்டம் குட்டத்துப்பட்டி கிராமத்தை சேர்ந்த 8 மாத பெண் குழந்தை இருமல், மூச்சுத் திணறல் மற்றும் காய்ச்சலுடன் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு…

தமிழ் மொழியை காப்போம்..,பிற மொழியை கற்போம்…

எங்கள் கட்சியிலேயே தேசியமும், திராவிடமும் உள்ளது தமிழ் மொழியை காப்போம் பிற மொழியை கற்போம் என்று கேப்டன் கூறினார். தேசியத்தில் தான் திராவிடம் உள்ளது திராவிடத்தில் தான் தமிழகம் உள்ளது என பிரேமாலதா விஜயகாந்த் கூறினார். மதுரை திருப்பரங்குன்றத்தில் நடைபெற்ற தேமுதிக…

கபடி வீரர்களுக்கு பரிசளிப்பு விழா..!

தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் கபடி வீரர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது. நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் கபடி வீரர்களுக்கு பரிசளிப்பு மற்றும் பாராட்டு விழா நடைபெற்றது. மண்டல போட்டிகளில் வெற்றி பெற்று மாவட்ட போட்டிகளில் கலந்து கொண்ட வீரர்களுக்கு பள்ளியின்…

கிணற்றில் தவறி விழுந்து 2 வயது குழந்தை பலி

அலங்காநல்லூர் அருகே கிணற்றில் தவறி விழுந்ததில் மூச்சுத் திணறி 2 வயது குழந்தை பலியாகின. புதைத்த குழந்தையை மீண்டும் தோண்டி எடுத்து வட்டாட்சியர் முன்னிலையில் பிரேத பரிசோதனை குழந்தை இறப்பு குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரை மாவட்டம்…