• Wed. Sep 9th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

Kalamegam Viswanathan

  • Home
  • மதுரையில் யாசகர்களுக்குள் ஏற்பட்ட மோதல்

மதுரையில் யாசகர்களுக்குள் ஏற்பட்ட மோதல்

மதுரையில் யாசகர்களுக்குள் ஏற்பட்ட மோதலில் ஒருவர் தலையில் மற்றொரு யாசகர் கல்லை போட்டு கொலை செய்த சம்பவத்தில் இளைஞர் உயிரிழப்பு மதுரை மாநகரின் மையப்பகுதியில் நள்ளிரவில் போதையில் இரண்டு யாசகர்களுக்குள் ஏற்பட்ட மோதலில் ஒருவரது தலையில் மற்றொரு யாசகர் கல்லை போட்டு…

அரசு பள்ளி வேளாண்மை மாணவர்களுக்கு உள்ளுறை அகப்பயிற்சி முகாம்

மதுரை மாவட்டம் பாலமேடு அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி மற்றும் அலங்காநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வேளாண்மை பிரிவு மாணவ- மாணவிகளுக்கு மண்புழுஉரம் தயாரிப்பு பற்றிய உள்ளுறை அகப் பயிற்சி முகாம் வாடிப்பட்டி அருகே பாண்டியராஜபுரம் ராசி மற்றும் எஸ் எஸ் மண்புழு…

ஜெனகை மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு

மதுரை மாவட்டம் சோழவந்தானில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, ஜெனகை மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு செய்து அன்னதானம் வழங்கப்பட்டது. தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, மதுரை வடக்கு மாவட்டம் சோழவந்தான் பேரூர் கழகம்…

பாலமேடு மேடு அருகே மயான வசதி

மதுரை, பாலமேடு அருகே, வளையப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஆதிதிராவிடர் பொதுமக்கள் 50-க்கும் மேற்பட்டோர் மயான வசதி கேட்டு, வாடிப்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் யூனியன், வலையபட்டி கிராமத்தைச் சேர்ந்த ஆதிதிராவிடர் பொதுமக்கள் 50அ-க்கும் மேற்பட்டோர் மயான வசதி…

மின் கம்பத்தில் மின்சாரம் தாக்கி உயிருக்கு போராடிய குரங்கு

மதுரை அழகர்மலை மீது மின் கம்பத்தில் மின்சாரம் தாக்கி உயிருக்கு போராடிய குரங்கு: முதலுதவி செய்து காப்பாற்றி மீண்டும் பத்திரமாக விடப்பட்டது மதுரை மாவட்டம் அழகர் மலை மீது அமைந்துள்ள முருகனின் ஆறாவது படை வீடு பழமுதிர்ச்சோலை முருகன் கோவில் உள்ளது.…

மதுரை விமான நிலைய விரிவாக்க நிலம் கையகப்படுத்தும் விவகாரம்

மதுரை விமான நிலைய விரிவாக்க நிலம் கையகப்படுத்தும் விவகாரத்தில் 30க்கும் மேற்பட்ட ஒரே சமுதாய கிராமத் தலைவர்கள் ஒன்று கூடி சின்ன உடைப்பு கிராமத்தில் தீர்மானம் நிறைவேற்றும். மதுரை விமான நிலையம் விரிவாக்கத்திற்காக அருகில் உள்ள சின்ன உடைப்பு கிராமத்தில் நிலம்…

தமிழ்த்தேசியத் தலைவர் பிரபாகரன் பிறந்தநாள் விழா.!

தமிழ்த் தேசியத் தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்கள் இன்று தனது 70வது அகவையை எட்டியுள்ள நிலையில், அவரை உலகத் தமிழினம் இன்று கொண்டாடி மகிழ்கிறது. மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தொகுதி வலையங்குளத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் தமிழ் தேசியத்தலைவர்…

வானில் வட்டமடிக்கும் ஹைதராபாத் இன்டிகோ விமானம்

மதுரை விமான நிலையத்தில் மேக மூட்டம் காரணமாக வானில் வட்டமடிக்கும் ஹைதராபாத் இன்டிகோ விமானம். ஹைதராபாத்தில் இருந்து மதுரை வந்த இண்டிகோ விமானத்தில் 170 பயணிகள் பத்திரமாக தரையிறக்கினர். ஹைதராபாத்தில் இருந்து மதுரை வரும் வ இண்டிகோ விமானம் காலை 8.…

தேசிய மாணவர் படை தினவிழா

தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் தேசிய மாணவர் படை தின விழா நடைபெற்றது. அகில இந்திய அளவில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் இறுதி ஞாயிற்றுக்கிழமை தேசிய மாணவர் படை தினமாக அனுசரிக்கப்படுகிறது. அதனை முன்னிட்டு நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்…

தொடர் விபத்துகளில் சிக்கும் மேம்பாலம்-நடவடிக்கை எடுக்குமா தேசிய நெடுஞ்சாலைத்துறை

மதுரை காளவாசல் தேனி தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இதில் முடக்கு சாலை பகுதியில் கடந்த ஓராண்டுக்கு முன்பாக புதிய பாலம் திறக்கப்பட்டது. பாலம் திறந்ததிலிருந்து தொடர் விபத்துகளை சந்தித்து வருகிறது. பாலத்தின் போதிய அளவு ஒளிரும் விளக்கு இல்லாததும் வேகத்தடை அமைக்காததும்,…