• Thu. Sep 10th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

Kalamegam Viswanathan

  • Home
  • பெண் மீது சொகுசு கார் மோதி படுகாயம்

பெண் மீது சொகுசு கார் மோதி படுகாயம்

மதுரையில் சாலை ஒரமாக நின்றிருந்த பெண் மீது சொகுசு கார் மோதும் அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சிகள்… மதுரை யானைமலை ஒத்தக்கடையை சேர்ந்த முத்துலெட்சுமி (வயது 52) பூ வியாபாரம் செய்து வருகிறார், இந்நிலையில் இன்று நடைபெற உள்ள தனது மகளின் புதுமனை…

சமபந்தி விருந்து என இணையத்தில் பரவுவது போலியான செய்தி

இணையத்தில் பரவும் போலியான திருப்பரங்குன்றத்தில் சமபந்தி விருந்து என யாரும் நம்ப வேண்டாம் என காவல்துறை வேண்டுகோள் விடுத்தனர்.கடந்த சில நாட்களாகவே மதுரை திருப்பரங்குன்றம் கந்தர் மலையா அல்லது சிக்கந்தர் மலையா என பிரச்சனை மேல் பிரச்சனை எழுந்து வந்தது. இந்த…

முதியோருக்கு ஊக்கமும் உணவும் வழங்கிய வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை

மதுரை வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் செனாய் நகர் மாநகராட்சி முதியோர் இல்லத்தில் கலந்துரையாடல் மற்றும் உணவு வழங்குதல் நிகழ்ச்சி நடைபெற்றது. அறக்கட்டளை நிறுவனர் வழிகாட்டி மணிகண்டன் முதியோருக்கு மகிழ்ச்சியே மருந்து என்ற தலைப்பில் கலந்துரையாடினார். பின்னர் முதியோர் அனைவருக்கும் மதிய…

திண்டுக்கல்லில் மண் காப்போம் இயக்கத்தின் ஒருங்கிணைந்த பண்ணையம் குறித்த கருத்தரங்கு

ஈஷா மண் காப்போம் இயக்கம் சார்பில் “ஒருங்கிணைந்த பண்ணையம் ஒவ்வொரு நாளும் வருமானம்” எனும் மாபெரும் கருத்தரங்கம் இன்று (09-02-2025) திண்டுக்கல் PSNA கல்லூரியில் நடைபெற்றது. இந்த கருத்தரங்கினை மண் காப்போம் இயக்கத்துடன் PSNA கல்லூரி மற்றும் HDFC வங்கி இணைந்து…

மகாதானி விருது வழங்கும் விழா

மதுரை மாவட்டம்மாற்றம் தேடி சமூக நல அறக்கட்டளை சார்பாக மகாதானி விருது வழங்கும் விழா தலைமை ஆசிரியர் தென்னவன் தலைமையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. பசுமை செயற்பாட்டாளர் அசோக் குமார் வரவேற்புரை வழங்கினார். மாற்றம் தேடி சமூக நல அறக்கட்டளை நிறுவனர்…

அரசியல் டுடே செய்தி எதிரொலி

அர்ச்சகர்களின் தட்டு காணிக்கை உண்டியலில் போடும் உத்தரவு அறிக்கை ரத்து இது குறித்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவிடம் விளக்கம் கேட்டு, இதை நேற்று முதல் முதலாக நமது அரசியல் டுடே இணையதளத்தில் செய்தியாக வெளியிட்டது.இந்தச் செய்தி இந்து சமய…

மதுரை மாநகரில் இளைஞர் படுகொலை

மதுரை மாவட்டம், திடீர் நகர் பகுதியில் இளைஞர் ஒருவரை படுகொலை செய்து விட்டு தப்பியோடிய மர்மநபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.மதுரை மாநகர் திடீர் நகர் சந்தன மாரியம்மன் கோவில் அருகே வசிக்க கூடிய ராமசுப்பிரமணி (வயது 32) என்பவர்…

மதுரை கலெக்டர் சங்கீதாவுக்கு நோட்டீஸ்… எம்எல்ஏ ராஜன் செல்லப்பா பேட்டி!

பற்றி எரியும் திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் மௌனமாக இருந்த திருப்பரங்குன்றம் தொகுதி அதிமுக சட்டமன்ற எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா, மாவட்ட ஆட்சித்தலைவர் சங்கீதா மீது வழக்கு தொடர நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என கூறிய சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கின்றது. மதுரை மாவட்டம்…

விஜய் வீதிக்கு வந்து மக்களை சந்திக்க வேண்டும்… பிரேமலதா பேட்டி..!

விஜய் எங்கள் வீட்டு பையன், அரசியல் வேறு, சினிமா வேறு என்பதை அவர் புரிந்து கொள்ள வேண்டும். நாலு சுவற்றில் அமர்ந்து கொண்டு அரசியல் செய்யாமல் வீதிக்கு வந்து மக்களை சந்திக்க வேண்டும் என மதுரையில் தேமுதிக பிரேமலதா விஜயகாந்த் பேட்டி…

அதிர்ச்சியில் கோவில் அர்ச்சகர்கள்…ஜகா வாங்கிய அமைச்சர் சேகர்பாபு..,

“நீங்க சொல்லி தான் எனக்கே தெரியும்.என் கட்டுப்பாட்டுல இருக்குற கோவில் அதிகாரிகளா இப்படி செஞ்சாங்க? நான் என்னன்னு விசாரிக்கிறேன்.என்று சொல்லி ஜக வாங்கி இருக்கிறார் இந்து சமய அறநிலைத்துறையின் அமைச்சர் சேகர்பாபு. அப்படி அதிர்ச்சியான சம்பவங்கள் எங்கு நடந்த அரங்கேறி இருக்கின்றது,…