வலையங்குளம் அரசு பள்ளியின் 110-வது ஆண்டு விழா
திருப்பரங்குன்றம் அருகே வலையங்குளம் அரசு பள்ளி ஆண்டு விழாவில் கிராமப்புற மாணவர்களின் தனித்திறமைகளை வளர்க்கும் விதமாக பள்ளியின் 110-வது ஆண்டு விழா நடைபெற்றது. மாற்றுதிறனாளி மாணவர் குழுவில் நடனம், மாணவர் திறன் வளர்ப்பு முன்னோட்டம் நிகழ்ச்சி, செல்போன் விழிப்புணர்வு நாடகம், நாட்டியம்…
“கோவில் கும்பாபிஷேக விழா”
மதுரை புதுமகாளிப்பட்டி ரோடு சிலுவை வைத்தியர் சந்தில் அமைந்திருக்கும் அருள்மிகு ஶ்ரீ சக்தி விநாயகர், அருள்மிகு ஶ்ரீ நாககாளியம்மன் திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழா மிக மிக கோலாகலமாக நடைபெற்றது. விழாவில் கோவில் நிர்வாகி சக்தி வசந்தி அம்மாள், விழா கமிட்டியாளர்கள்…
பொதுமக்களின் உயிருடன் விளையாடும் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள்
மதுரை மாவட்டம் சோழவந்தான் வைகை ஆற்றின் கரையில் தனியார் உணவகத்தில் கிரில் சிக்கன் வாங்கி சாப்பிட்ட பத்துக்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போது வரை உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ள நிலையில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளால் சீல் வைக்கப்பட்ட தனியார் உணவகத்திற்கு மீண்டும் அனுமதி…
நாளுக்கு நாள் பெருகி வரும் இணையதளம் மோசடி…தப்பிய இளைஞர்!
நாடு முழுவதும் நாளுக்கு,நாள் பெருகிவரும் இணையதள சைபர் மோசடிகளால் எச்சரிக்கையாய் இல்லாவிட்டால் இழக்க வேண்டியது நம் கஷ்டப்பட்டு சேர்த்த பணத்தை தான்.இப்படி மோசடி அலைபேசி அழைப்பிலிருந்து ஒரு இளைஞர் எப்படி தப்பித்து இருக்கிறார்கள் என்பதை நமது அரசியல் டுடே செய்தியின் வாயிலாக…
பொது சாவடியை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து விட சமூக ஆர்வலர்கள் கோரிக்கை..
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கொண்டையம்பட்டியில் கிராமசாவடி ஒன்று கலந்த நான்கு மாதங்களுக்கு முன்பு கட்டி முடிக்கப்பட்டது கட்டி முடிக்கப்பட்ட நாள் முதல் இன்று வரை கிராம சாவடி பொதுமக்களின் பயன்பாட்டுக்கு திறக்கப்படவில்லை. கொண்டையம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சில…
முறைகேடு நடக்காமலும், கொள்முதல் அளவை அதிகரிக்க ஆட்சியரிடம் விவசாயிகள் கோரிக்கை..
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே அய்யங்கோட்டை ஊராட்சியில் ஒருபோக பாசன விவசாய மூலம் வடுகபட்டி தனிச்சியம் அய்யங்கோட்டை கல்லுப்பட்டி நகரி உள்ளிட்ட இடங்களில் விவசாயம் செய்யப்பட்டு தற்போது அறுவடை நடைபெற்று வருகிறது. அய்யங்கோட்டை பகுதியில்கடந்த 20 நாட்களுக்கு மேலாக நெல்…
பன்னியான் கிராமத்தில்உரிய விலை இல்லாததால் 200 ஏக்கர் தக்காளி வயலில் அழுகி நாசம்..
மதுரை மாவட்டம் செக்கானூரணி அருகே நாகமலை அடிவாரத்தில் உள்ளது. பன்னியான் கிராமம் விவசாயம் சார்ந்த பகுதியாக உள்ள இந்த கிராமத்தில் தக்காளி கத்திரிக்காய் வெண்டைக்காய் போன்ற விவசாயம் அதிகம் விளையும் பகுதியாக பார்க்கப்படுகிறது. இந்த பகுதியில் தற்போது 200 ஏக்கரில் விவசாயிகள்…
திருட்டு வாகனத்தை கண்டுபிடித்த காவல் உதவி ஆய்வாளர் ஆணையாளர் பாராட்டு..
மதுரை திலகர் திடல் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் லிங்ஸ்டன்… தலைமை காவலர் விஜயன், முகமது ரபீக்… ஆகியோர்கள் சிம்மக்கல் சேதுபதி மேல்நிலைப்பள்ளி அருகே தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்பொழுது மாட்டுத்தாவணி காவல் எல்லைக்கு உட்பட்ட காவல் நிலையத்தில்…
இளைஞரை காரில் வந்த மர்மகும்பல் வலுக்கட்டாயமாக அடித்து கடத்தல்..
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே காந்திஅருங்காட்சியகம் முன்புள்ள சாலையில், வெள்ளை நிற சட்டை அணிந்து நின்றவரை காரில் வந்த மர்மகும்பல் மற்றும் இருசக்கர வாகனத்தில் வந்த 6 முதல் 7 பேர் கொண்ட மர்மகும்பல் நின்றவரை அடித்து காரில் ஏற்றிய…
விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்ட போக்குவரத்து காவல் ஆய்வாளர்
பாதசாரிகள் மற்றும் பேருந்து பயணிகள் பேருந்தில் இருந்து ஏறி இறங்கும் பொழுது சாலையை எவ்வாறு கடக்க வேண்டும் என்பது குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் மேற்கொண்டார். மதுரையில் இன்று காலை கீழவாசல் பகுதியில் பேருந்தில் இருந்து இறங்கிய மூதாட்டி…








