ஜல்லிக்கட்டு போட்டியை சீர்குலைக்கும் முயற்சியில் திமுக அரசு – காளை உரிமையாளர்கள் பரபரப்பு புகார்..,
அலங்காநல்லூர் கீழக்கரை ஜல்லிக்கட்டில் தொடர்ச்சியாக நடைபெறும் குளறுபடிகளால் ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் வேதனை பாரம்பரியமான ஜல்லிக்கட்டு போட்டியை சீர்குலைக்கும் முயற்சியில் விடியா திமுக அரசு ஈடுபட்டுள்ளதாக காளை உரிமையாளர்கள் பரபரப்பு புகார் தமிழகத்தின்வீர விளையாட்டு களில் முக்கியமான ஒன்றாக கருதப்படுவது ஜல்லிக்கட்டு போட்டி…
மஞ்சுவிரட்டு வீறு கொண்டு எழுந்த காளைகளை அடக்கிய காளையர்கள்..,
மதுரை மாவட்டம் ஆனையூர் பகுதியில் பெரும்பிடுகு முத்தரையர் 1350 வது சதய விழாவை முன்னிட்டு வீர பேரரசர் முத்தரையர் முன்னேற்ற சங்கம் & ஆனையூர் கிராம பொதுமக்கள் & பறம்புநாடு வீர விளையாட்டு சங்கம் சார்பாக மாபெரும் வடமாடு மஞ்சுவிரட்டு நடைபெற்றது.…
தொல்காப்பியத்தின் 1602 நூற்பாவை 20 மணி 40 நிமிடத்தில் பேனரில் எழுதி சாதனை செய்த தமிழாசிரியைக்கு பொதுமக்கள் பாராட்டு..,
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தென்கரை அக்ரஹாரத்தை சேர்ந்த ஸ்ரீமதி ராதா வெங்கட்ராமன் இவர் ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தினுடைய சிஷ்யையாகவும் தனியார் பள்ளியில் தமிழ் ஆசிரியையாகவும் பணியாற்றி வருகிறார் தமிழ் மீது தீவிர பற்று கொண்ட இவர் தொல்காப்பிய நூல்கள்…
தூசி மணல் ஏற்றி வந்த லாரி தீப்பிடித்து எரிந்தது
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே தூசிமணல் ஏற்றி வந்த லாரி தீப்பிடித்து எரிந்தது. நாகர்கோவிலில் இருந்து சேலத்திற்கு நேற்று இரவு சிமெண்ட் மணலை ஏற்றுக் கொண்டு லாரி புறப்பட்டது. அந்த லாரியை நாகர்கோவிலைச் சேர்ந்த மகேஸ்வரன் (வயது 55)என்பவர் ஓட்டிக் கொண்டு…
பல்வேறு கொலை வழக்குகளில் தொடர்புடைய ரவுடி காளி மர்ம நபர்களால் வெட்டி படுகொலை
மதுரை தனக்கக்குளம் வெங்கலமூர்த்தி நகரில் பல்வேறு கொலை வழக்குகளில் தொடர்புடைய ரவுடி காளி (எ) காளிஸ்வரன் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை .வீட்டின் அருகே 4 பேர் கொண்ட கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.மதுரை மாநகர காவல் மற்றும் புறநகர காவல்…
வைகை மக்கள் இயக்கம் ராஜனுக்கு வொக்கேஷனல் எக்ஸலன்ஸ்அவார்டு
மதுரை வைகை மக்கள் இயக்கம் ஒருங்கிணைப்பாளர் ராஜனுக்கு ரோட்டரி அமைப்பின் உயரிய விருதான வொகேஷனல் எக்ஸலன்ஸ் அவார்ட் வழங்கப்பட்டது . மதுரை ஜல்லிக்கட்டு ரோட்டரி சங்கம் சார்பில், ‘உலக தண்ணீர் தின’த்தை முன்னிட்டு மதுரை ஹோட்டல் ஜேசி அரங்கில் சிறப்பு நிகழ்ச்சி…
உலக வானிலை நாள் மார்ச் 23..,
உலக வானிலை நாள் ( World Meteorological Day ) இந்நாள் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 23ல், கடைபிடிக்கப்பட்டு வருகிறது. 1950 ஆம் ஆண்டு முதல் உலகம் முழுவதிலும் கொண்டாடப்பட்டு வரும் இந்நாள், சுவிட்சர்லாந்தில் உள்ள ஜெனீவாவில் அமைந்துள்ள உலக வானிலை…
குப்பைத்தொட்டி அருகில் ஆறு மாத பெண் சிசு இறந்த நிலையில்..,
மதுரை மாநகர் மஹபூப்பாளையம் அன்சாரிநகர் 7ஆவது தெரு கோவில் பிள்ளை காலனி அருகே குப்பைத்தொட்டி அருகில் ஆறு மாத பெண் சிசு இறந்த நிலையில் உடல் கிடந்திருக்கிறது இதைப் பார்த்த பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்து எஸ் எஸ் காலனி காவல்…
எம். பி.மாணிக்கம் தனியார் பள்ளியில் விருது வழங்கும் நிகழ்ச்சி..,
மதுரை வில்லாபுரத்தில் தனியார் ஆரம்பப் பள்ளியின் 33வது ஆண்டு விழாவில் விருது நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் கலந்து கொண்டார்.கல்வி என்பது மாணவர்களுக்கு வாழ்க்கையை வளமாக்கும். கல்வி கற்பதன் மூலம் ஏனைய செல்வங்களை பெறலாம் வீட்டிற்கும் நாட்டிற்கும் பயனுள்ள வகையில் கல்வி கற்று…
பளு தூக்கு போட்டியில் 3 பதக்கங்கள் வென்ற சென்னை ஐ.டி. பணியாளர் திலகவதி
பெண்களுக்கான பளு தூக்குதல் போட்டியில், சென்னை ஐ.டி., பணியாளர் திலகவதி 3 பதக்கங்கள் வென்று அசத்தினர் . சென்னையில் அனைத்து பிரிவு பெண்களுக்காக நடத்தப்பட்ட பளு தூக்குதல் (பவர் லிஃப்டிங்) போட்டியில் பெண்கள் பலர் உற்சாகமாக கலந்து கொண்டனர் . இந்தியாவில்…








