மதுரை விமான நிலையத்தில் சீமான் பேட்டி..
திரும்பத் திரும்ப ஊடகங்களை மதிக்கிறேன்.. கேட்பதற்கெல்லாம் பதில் சொல்கிறேன். போராட்டத்தின் போது செய்தி வருவதில்லை இதை யாரும் சொல்ல வேண்டிய நிலையில். மின் கட்டண உயர்வு சீர்கெடுக்கு போராடினேன் அதனை ஒளிபரப்பவில்லை ஆனால்.. அதனால் ஊடகத்தை நிராகரித்து சொல்கிறேன்.. ஆனால் தவறான…
முருக பக்தர்களுக்கு சர்பத் கொடுத்து வெயிலில் தாகத்தை தணித்த இஸ்லாமியர்கள்
திருப்பரங்குன்றத்தில் மத நல்லிணக்கம். பங்குனி தேரோட்டத்தை காண வந்த முருக பக்தர்களுக்கு, இஸ்லாமியர்கள் சர்பத் கொடுத்து வெயிலில் தாகத்தை தணித்தனர். திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் பங்குனி திருவிழா கடந்த ஐந்தாம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த நிலையில் நேற்று பங்குனி திருவிழா…
காஞ்சி மகாபெரியவர் அனுஷ உற்சவம் அபிஷேகம்
மதுரையில் காஞ்சி மகா பெரியவர் அனுஷ உற்சவம் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது . இதில் திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். மதுரை அனுஷத்தின் அனுகிரகம் அமைப்பு சார்பில், காஞ்சி மகா பெரியவரின் அனுஷ உற்சவம் எஸ்.எஸ்.காலனி, எஸ் .எம். கே. திருமண…
பேரூர் ஆதீனத்தில் “ஒரு கிராமம் ஒரு அரச மரம்” திட்டம்
பேரூர் ஆதீனத்தில் துவங்கிய “ஒரு கிராமம் ஒரு அரச மரம்” திட்டத்தை தமிழகத்தின் அனைத்து கிராமங்களிலும் செயல்படுத்தப்பட வேண்டும். பேரூர் ஆதீனத்தின் 24-ஆவது குரு மகாசன்னிதானம் தெய்வத்திரு சாந்தலிங்க இராமசாமி அடிகளார் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, ஈஷா காவேரி கூக்குரல் இயக்கத்தின்…
முருக பக்தர்களுக்கு சர்பத் கொடுத்து வெயிலில் தாகத்தை தணித்த இஸ்லாமியர்கள்
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் பங்குனி திருவிழா கடந்த ஐந்தாம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது இந்த நிலையில் நேற்று பங்குனி திருவிழா முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம் இன்று தேரோட்டம் நடைபெற்றது. சுப்பிரமணியசுவாமி மற்றும் தெய்வானை தேரை ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து…
சாமி தரிசனம் முடித்துவிட்டு காரில் திரும்பிய போது விபத்து ஓட்டுநர் பலி 6 பேர் படுகாயம்..
மதுரை அழகர்கோவிலில் சாமி தரிசனம் முடித்துவிட்டு காரில் திரும்பிய போது சாலை நடுவில் பஞ்சராகி நின்ற சரக்கு லாரியின் மீது மோதியதில் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே பலி – குழந்தைகள் உள்ளிட்ட 6 பேர் படுகாயங்களுடன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.…
சாலையை ஆக்கிரமித்து மணல் செங்கல் வியாபாரம் செய்த நபர்கள் மீது அதிரடி நடவடிக்கை..
மதுரை பைபாஸ் சாலை போடி லயன் மேம்பாலம் நேரு நகர் பிரதான சாலையில் பல ஆண்டுகளாக சாலையை ஆக்கிரமித்து மணல் ஜல்லி செங்கல் உள்ளிட்ட கட்டுமான பொருட்களை சாலையில் வைத்து வியாபாரம் செய்து வந்தார்கள் நாளுக்கு நாள் இது தெரு முழுவதும்…
மேம்பாலத்தில் தற்கொலைக்கு முயன்ற இளைஞரை காப்பாற்றிய போலீசார்..
திருப்பரங்குன்றம் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் ரமேஷ் மற்றும் முதல் நிலை காவலர் அய்யனார் சாமர்த்தியமாக பேசி தற்கொலைக்கும் இயன்ற இளைஞரை காப்பாற்றிய நெகிழ்ச்சி நிகழ்ச்சி. திருப்பரங்குன்றத்தை அடுத்துள்ள நிலையூர் மேட்டு தெருவை சேர்ந்தவர் கணேசன். இவரது மகன் குட்டி கமல்…
வாகனங்களை சேதப்படுத்திய இரண்டு சிறார்கள் உட்பட நான்கு பேர் கைது.
மதுரை வில்லாபுரம் ஹவுஸிங் போர்டு பகுதியில் கடந்த 16ஆம் தேதி சாலையில் நிறுத்தப்பட்டிருந்த கார் ஆட்டோ இருசக்கர வாகனம் உள்ளிட்டவற்றை குடிபோதையில் இளைஞர்கள் சேதப்படுத்திச் சென்றுள்ளனர். இது குறித்து அவனியாபுரம் போலீசார் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி வழக்குப் பதிவு செய்து விசாரணை…








