• Fri. Sep 11th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

Kalamegam Viswanathan

  • Home
  • கச்சத்தீவு விவகாரத்தில் மக்களுக்கு திமுக பதில் சொல்லியே ஆக வேண்டும் – தமிழிசை சௌந்தர்ராஜன் பேட்டி…

கச்சத்தீவு விவகாரத்தில் மக்களுக்கு திமுக பதில் சொல்லியே ஆக வேண்டும் – தமிழிசை சௌந்தர்ராஜன் பேட்டி…

ஒரே நாடு, ஒரே தேர்தல் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு, செலவினங்களை மேம்படுத்த உறுதுணையாக இருக்கும். கச்சத்தீவு விவகாரத்தில் மக்களுக்கு திமுக பதில் சொல்லியே ஆக வேண்டும் என தமிழிசை சௌந்தர்ராஜன் பேட்டி அளித்துள்ளார். தமிழக பிரச்சினையை குறித்து பேசுவேன். உள்கட்சி பிரச்சனை குறித்து…

இறைவனைக் காட்டிலும் இறைவன் திருவடி உயர்ந்தது – ஆன்மீகப் பேச்சாளர் நாகை முகுந்தன் பேச்சு…

இறைவனைக் காட்டிலும் இறைவனின் திருவடி உயர்ந்தது என ஆன்மீகப் பேச்சாளர் கலைமாமணி நாகை முகுந்தன் பேசினார். மதுரை அனுஷத்தின் அனுக்கிரகம் அமைப்பு சார்பில், ஸ்ரீ ராம நவமியை முன்னிட்டு எஸ்.எஸ்.காலனி, எஸ். எம். கே திருமண மண்டபத்தில் கலைமாமணி நாகை முகுந்தனின்…

அம்ரித் பாரத் ரயில் நிலைய திட்டத்தை மீண்டும் கட்டமைக்க ரயில்வே துறை அமைச்சர் பேட்டி..,

உலகின் மிகப்பெரிய ரயில் நிலைய மறுசீரமைப்பு திட்டமான அம்ரித் பாரத் ரயில் நிலைய திட்டத்தின் மூலம் மீண்டும் கட்டமைக்க மதுரை மற்றும் ராமேஸ்வரம் ரயில் நிலையத்தை பார்வையிட உள்ளேன். -மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேட்டியில் கூறினார். நாளை…

பத்தாயிரம் பணத்தை திருடிய திருடன்..,

திருமங்கலம் கற்பக நகரை சேர்ந்தவர் வேல்முருகன் வயது (52) இவர் தள்ளு வண்டியில் கடலை வியாபாரம் பார்த்து வருகிறார். இவர் தினந்தோறும் தனது வீட்டிலிருந்து தள்ளு வண்டியில் கடலையை திருமங்கலம் பேருந்து நிலையத்திற்கு கொண்டு சென்று வியாபாரம் செய்து விட்டு பின்னர்…

இளம்பெண்ணிடம் வெள்ளி செயின் பறிப்பு – சிசிடிவி காட்சி

மதுரை மண்டேலா நகர் பகுதியில் இளம்பெண்ணிடம் வெள்ளி செயினை பறித்து சென்ற பரபரப்பு சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. மதுரை விமான நிலையம் மண்டேலாநகர் பகுதியில் கடந்த 4ஆம் தேதியன்று வீட்டிற்கு சென்று கொண்டிருந்த இளம்பெண் ஒருவரிடம் திடீரென வந்த நபர் ஒருவர்…

மல்லிகையில் பூச்சி நீக்க செயல்முறை பயிற்சி..,

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே குட்லாடம்பட்டி கிராமத்தில் மல்லிகை செடியில் இலைப்பேன் மற்றும் அசுவினி பூச்சியை நீல ஒட்டும் பொறியைப் பயன்படுத்தி நீக்கும் முறை குறித்து மதுரை வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் பயிலும் நான்காம் ஆண்டு கிராம தங்கல்…

தமிழக சட்டமன்றம் ஸ்டாலின் மன்றமாக உள்ளது – ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

தமிழக சட்டமன்றம் ஜனநாயக மன்றமாக இல்லாமல், ஸ்டாலின் மன்றமாக உள்ளது. நீட் தேர்வு, குறித்து அனைத்து கட்சி கூட்டம் என்பது யாரை ஏமாற்ற? நீட் பிரச்சனையில் முதலமைச்சரும், துணை அமைச்சரும் செலெக்ட்டிவ் அம்னீஷியாக உள்ளார்கள் என சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர்…

டெல்லி செல்லும் பிரதமர் மோடிக்கு பலத்த பாதுகாப்பு

பாம்பன் புதிய ரயில் பாலம் திறப்பு விழா நிகழ்ச்சியை முடித்து மதுரை வந்து டெல்லி செல்லும் பிரதமர் மோடிக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மதுரை விமான நிலையத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படையின் ஐந்து அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.…

செல்போன் டவர் அகற்றக்கோரி மயானத்தில் போராட்டம்..,

திருப்பரங்குன்றத்தை அடுத்துள்ள நிலையூரில் 1 பிட் கிராமத்தில் கிராம நிர்வாக 1 அதிகாரியாக கந்துவேல் என்பவர் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் அப்பகுதி ஆதி திராவிட மக்கள் மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் குறைதீர்க்கும் முகாமில் சந்தித்து விஏஓ முறைகேடாக மயான பகுதியில்…

“ஆற்றல் அரசி” விருது பெற்ற சமூக சேவகி கெளரி கார்த்திகேயன்

“விருது வழங்கும் விழா” சண்சரண் சமூகம் மற்றும் கல்வி நல அறக்கட்டளை, மதுரை இலக்கியப் பேரவை நடத்திய முப்பெரும் விழாவில் குடும்ப பொறுப்புகளோடு, சமூக சேவகி அதாவது தொண்டு செய்து கொண்டு இருக்கும் கெளரி கார்த்திகேயன் அவர்களுக்கு ஆற்றல் அரசி விருதினை…