ஆட்டோ ஓட்டுனர் உட்பட மூவர் படுகாயம்..,
மதுரை திருப்பரங்குன்றம் பகுதியிலிருந்து காளவாசல் நோக்கி சரக்கு ஆட்டோ பைபாஸ் சாலை போடி லயன் மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தது. அப்பொழுது பாலத்தின் இறக்கத்தில் சென்று கொண்டிருந்தபோது சரக்கு ஆட்டோ அதி வேகமாக சென்றதால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த இரண்டு…
மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்பு தானம்..,
நீங்கள் எல்லோரும் அம்மா பேச்சை கேட்டு தப்பான பழக்கத்தையும் பழகாமல் நன்கு வாழ வேண்டும் என்பது தான் எனது மகனின் ஆசை அதனை நிறைவேற்றுங்கள் என மகனின் நண்பர்களிடம் கண்ணீர்மல்க கோரிக்கை வைத்த தாயார். மதுரை மாநகர் பெத்தானியபுரத்தை சேர்ந்தவர் முருகன்…
மின்சாரம் தாக்கி குடிநீர் விற்பனையாளர் பலி
மதுரை மாவட்டம் சமயநல்லூர் அருகே டபேதார் சந்தையை சேர்ந்தவர் கிருஷ்ணன் மகன் அரிச்சந்திரன் (45). இவர் டாட்டா ஏசி வாகனத்தில் குடிநீர் விற்பனை தொழில் செய்து வந்தார். நேற்று இரவு 11:30 மணிக்கு டபேதார்சந்தையில் இருந்து சமயநல்லூர் பர்மா காலனி சடச்சியம்மன்…
குடும்பத்துடன் விஷமருந்தி இருவர் உயிரிழப்பு
மதுரையில் வறுமையின் காரணமாக குடும்பத்துடன் விஷமருந்தி இருவர் உயிரிழந்தனர். ஒருவர் உயிருக்கு போராடி வருகிறார். மதுரை தாய்நகர் விவேகானந்தர் பகுதியை சேர்ந்தவர் ஜீவகுமாரி. இவரது கணவர் உயிரிழந்த நிலையில் தனது மகள் தனலெட்சுமி (13) மற்றும் மகன் தனசிங்கபெருமாள்(10) ஆகியோருடன் சில…
பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டம் – ஆர்.பி.உதயகுமார் சிறப்புரை…
அதிமுக சார்பில், வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய கிளை கழகங்களில் நடைபெற்ற பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டத்தில் ஆர் பி உதயகுமார் சிறப்புரை ஆற்றினார். மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் வாடிப்பட்டி தெற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட மன்னாடிமங்கலம் குருவித்துறை காடுபட்டி முள்ளிப்பள்ளம் தென்கரை…
மதுரை மாநகர் விஜய் சேதுபதியின் புதிய படப்பிடிப்பு..,
மகாராஜா திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து விஜய் சேதுபதி பல திரைப்படங்களில் நடித்து வருகிறார் இந்நிலையில் மதுரையை கதைக்களமாக கொண்ட பெயரிடாத விஜய் சேதுபதியின் புதிய படத்தின் படப்பிடிப்பு மதுரை மாநகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று…
டாஸ்மாக்கில் வாடிக்கையாளரை தாக்கிய விவகாரம்..,
மதுரை மாவட்டம் செல்லம்பட்டி ஒன்றியம் விக்கிரமங்கலத்தில் கீழப்பட்டி செல்லும் சாலையில் மலையூர் கிராமத்தில் அரசு மதுபானக் கடை உள்ளது இந்த கடையில் விற்பனைக்கு வரும் மதுபானங்களை தனியாருக்கு மொத்தமாக விற்பதாகவும் மது பிரியர்கள் விரும்பி கேட்கும் மதுபானங்கள் இருந்தாலும் அதை தர…
இருசக்கர வாகனம் மீது கனரக வாகனம் மோதி விபத்து..,
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே வடுகபட்டியைச் சேர்ந்தவர் ஆனந்தன் மகன் சூரிய பிரகாஷ் (30) இவர் தனது மோட்டார் சைக்கிளில் வாடிப்பட்டியில் இருந்து வடுகபட்டிக்கு சென்று கொண்டிருந்தார். அதிகாலை 4.30 மணிக்கு ஆண்டிபட்டி பெட்ரோல் பங்க் அருகே ஹரியானாவில் இருந்து மதுரை…
பச்சைக்கிளி விற்பனை செய்த தாய் மகன் கைது கைது..,
திண்டுக்கல்லில் வன பாதுகாப்பு படை மற்றும் சிறுமலை வன சரகத்தினர் இணைந்து ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது பச்சை கிளிகளை வேட்டையாடி, திண்டுக்கல், தங்கம் லாட்ஜ் அருகே விற்பனைக்காக வைத்திருந்தனர். தாராபுரத்தை சேர்ந்த தாய் கல்பனா மகன் பாண்டி ஆகிய 2…
முதலமைச்சருக்கு கனடாவில் இருந்து வீடியோ வெளியிட்ட சகோதரி
மதுரையில் தொழிலதிபர் கருமுத்து டி.சுந்தரம் வழக்கில் 6 பேர் சிறையில் அடைக்கப்பட்டது. தனது சகோதரரை மீட்டு தர கோரி, முதலமைச்சருக்கு கோரிக்கை விடுத்து சகோதரி கனடாவில் இருந்து வீடியோ வெளியிட்டார். குற்றவாளியை நெருங்கி விட்டதாகவும், விரைவில் கடத்தப்பட்ட சுந்தரத்தை மீட்போம் என…








