• Sat. Sep 12th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

Kalamegam Viswanathan

  • Home
  • ஆரோக்கிய அன்னை திருத்தலத்தில் புனித வெள்ளி வழிபாடு

ஆரோக்கிய அன்னை திருத்தலத்தில் புனித வெள்ளி வழிபாடு

மதுரை மாவட்டம், வாடிப்பட்டியில் தென்னகத்து வேளாங்கண்ணி என்று போற்றி புகழப்படும் ஆரோக்கிய அன்னை திருத்தலத்தில் புனித வெள்ளி சிறப்பு திருப்பலி வழிபாடு நடந்தது. இந்த வழிபாட்டையொட்டி, நேற்று காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை நற்கருணை ஆராதனை…

சித்திரை திருவிழா முன்னேற்பாட்டு பணிகள்..,

சித்திரை திருவிழா 2025 அருள்மிகு மீனாட்சியம்மன் திருக்கோவில் சுற்றியுள்ள நான்கு சித்திரை வீதிகள், நான்கு மாசி வீதிகள் மற்றும் கள்ளழகர் எழுந்தருளும் ஆழ்வார்புரம் வைகை ஆற்றுப்பகுதிகள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மாநகராட்சியின் சார்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாட்டு பணிகள் குறித்து, ஆணையாளர்…

நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி..,

25 ஊராட்சிகளில் 77 தூய்மைப் பணிகள் பயன்பாட்டிற்காக ரூ.1.95 கோடி மதிப்பீட்டிலான மின்கலன் வாகனங்களை பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்.தொடரந்து, வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி பேசியதாவது:-தமிழ்நாடு முதலமைச்சர் தளபதியார் தலைமையிலான இந்த திராவிட மாடல் அரசு மாற்றுத்திறனாளிகள் நலனில் அக்கறையுடன்…

எடப்பாடியார் 71வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, ஏழை, எளியோருக்கு நலத்திட்ட உதவிகள்

கழக பொதுச்செயலாளர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் வருங்கால முதலமைச்சர் புரட்சித்தமிழர் ஐயா எடப்பாடியார் 71 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, வருகின்ற மே 12ஆம் தேதி ஏழை, எளியோருக்கு நலத்திட்டம் உதவிகள் வழங்கி எளியோருக்கு ஏற்றம் தரும்_விழாவாக ஆண்டு முழுவதும் கொண்டாடப்படும்.…

திரௌபதி அம்மன் கோவில் பூக்குழி திருவிழா..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் திரௌபதி அம்மன் கோவில் பூக்குழி திருவிழா வருகின்ற 28ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது அதற்கான முகூர்த்தக்கால் நடும் விழா நாளை20.4.25 ஞாயிற்றுக்கிழமை காலை கோவில் வளாகத்தில் நடைபெற உள்ளது தொடர்ந்து ஏப்ரல் 28 தேதி திருவிழா கொடியேற்றத்துடன்…

ஶ்ரீ சந்தன மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா..,

மதுரை ஊமச்சிகுளம் அருகே, அமைந்துள்ள ஸ்ரீ சந்தன மாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி பூக்குழி திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல 2025 ம் ஆண்டு கடந்த ஏப்.11-ந் தேதி பூக்குழி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து, தினமும் அலங்காரங்களில் சாமி…

நகைச்சுவை நடிகர் விவேக் 4 ம் ஆண்டு நினைவேந்தல் கூட்டம்..,

மதுரை தமிழ் திரை கலைஞர்கள் நலச்சங்கம் சார்பில் சங்க பொதுச் செயலாளர் கணகு தலைமையில் சின்னக் கலைவாணர் பத்ம ஶ்ரீ நகைச்சுவை நடிகர் விவேக் அவர்களின் 4ம் ஆண்டு நினைவேந்தல் கூட்டம் நடைபெற்றது. நிகழ்வில் பொருளாளர் பி.டி.ஆர்.பழனிமுருகன், தலைமை பொறுப்பாளர் சிலம்பம்…

தொழிலதிபர் கருமுத்து டி.சுந்தரத்தை மீட்ட காவல்துறையினர்..,

மதுரை மாநகர் பீ.பி.குளம் பகுதியை சேர்ந்தவர் சுந்தர் இவருக்கு திருமணமாகத நிலையில் தனியாக வசித்துவருகிறார். மதுரையில் உள்ள பிரபல மில் உரிமையாளரின் உறவினருமான கருமுத்து டி. சுந்தரம் மதுரை பைபாஸ் சாலையில் ஆட்டோமொபைல் உபகரணங்கள் விற்பனை நிறுவனம் நடத்திவருகிறார். இவருக்கு மதுரை,…

பொன்முடியின் ஆபாசக்கருத்தை மு.க.ஸ்டாலின் ஆதரிக்கிறாரா? ஆர்.பி.உதயகுமார் கேள்வி…

மக்கள்மன்றமும், நீதிமன்றமும் கண்டணம்தெரிவித்த பிறகும் பொன்முடியின் ஆபாசக்கருத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆதரிக்கிறாரா? பொன்முடி மீது நடவடிக்கை எடுப்பதற்கு தயங்குவது ஏன்? சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார். ஸ்டாலின் தலைமையிலான திமுக அமைச்சரவையில் இடம் பெற்று இருக்கின்ற அமைச்சர்…

குடியிருப்பு பகுதியில் மலை பாம்பு சிக்கியது

குடியிருப்பு அதிகம் உள்ள பகுதியில் வாய்க்காலில் 5 அடி நீளம் உள்ள மலை பாம்பு சிக்கியதுமதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தேவி நகர் மணி இம்பாலா தியேட்டர் எதிரே உள்ள பகுதியில் வாய்க்கால் ஒன்று சொல்கிறது.இது குடியிருப்பு அதிகம் உள்ள பகுதியாகும்.அந்த வாய்க்கால்…