• Fri. Sep 11th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

Kalamegam Viswanathan

  • Home
  • பாஜக தலைவர் நைனார் நாகேந்திரன் ஆலோசனைக் கூட்டம்..,

பாஜக தலைவர் நைனார் நாகேந்திரன் ஆலோசனைக் கூட்டம்..,

மதுரை வேலம்மாள் மருத்துவக் கல்லூரி விடுதியில் பாஜக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக பாஜக தலைவர் நைனார் நாகேந்திரன் கலந்து கொண்டார். இந்த செய்தியாளர்களை சந்தித்தபோது நாட்டில் முதன்மையான பிரச்சனை தேசிய உணர்வு நமது நாட்டின் பாதுகாப்பிற்காக போராடிய ராணுவ வீரர்களை…

அதிமுக சார்பில், பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் – முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சிறப்புரை

வாடிப்பட்டி வடக்கு ஒன்றிய அதிமுக சார்பில், விராலிப்பட்டி சி.புதூர் கிளை கழகங்களில் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் முன்னாள் அமைச்சர் ஆர். பி. உதயகுமார் சிறப்புரையாற்றினார். மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் வாடிப்பட்டி வடக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட விராலிபட்டி சி புதூர்…

100 நாள் வேலை ஊராட்சி பகுதிகளில் முறைகேடுகள்..,

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பூச்சம்பட்டி ஆண்டிபட்டி ஆகிய ஊராட்சி பகுதிகளில் 100 நாள் வேலை உறுதி திட்ட செயலாக்கத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்து இருப்பதாக மாவட்ட நிர்வாகத்திற்கு புகார்கள் வந்தன. மேலும் இது தொடர்பாக வாடிப்பட்டி பகுதியைச்…

நடிகர் சூரியின் ரசிகர்கள் திருப்பரங்குன்றம் கோவில் சிறப்பு வழிபாடு

மதுரை திருப்பரங்குன்றத்தில் ரஜினி ரசிகர்களை போல், நடிகர் சூரியின் மாமன் திரைப்படம் வெற்றி பெற மண் சோறு சாப்பிட்ட ரசிகர்கள் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவில் சிறப்பு வழிபாடு செய்தனர். மதுரையை சேர்ந்த பிரபல நடிகர் சூரி கதாநாயகனாக நடிக்கும் மாமன்…

பிளாஸ்டிக் கழிவுகள் குடோனில் தீ விபத்து

திருப்பரங்குன்றத்தில் பிளாஸ்டிக் கழிவுகள் குடோனில் தீ விபத்து. இரண்டு மணி நேரத்திற்கு மேலாக தீயணைப்புத் துறையினர் போராடி தீயை அணைத்தனர். மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தொகுதிக்குட்பட்ட பாம்பன் நகர் லட்சுமி தெருவில் முருகன் என்பவருக்கு சொந்தமான பிளாஸ்டிக் குடோனின் பிளாஸ்டிக் கழிவுகள்…

இன்டிகோ விமானம் தரையிறங்காமல் சுற்றியது…

ஹைதராபாத்தில் இருந்து மதுரை வந்த இன்டிகோ விமானம் பலத்த காற்று, மழை காரணமாக 40 நிமிடம் தரையிறங்காமல் சுற்றியது. இரு குழந்தைகள் உள்பட147 பயணிகள் பத்திரமாக தரையிரங்கினர். மதுரை விமான நிலையத்தில் பலத்த காற்றுடன் கூடிய மழை பொழிந்து வரும் நிலையில்,…

அடிக்கடி பழுதாகும் பேருந்துகளால் பயணிகள் அவதி.,

மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதியில் அரசு பேருந்துகள் அடிக்கடி பழுதாகி சாலையின் நடுவில் நின்று விடுவதால் பொதுமக்கள் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக சோழவந்தானிலிருந்து திருமங்கலம் செல்லும் பேருந்து டிஎன் 58 என்24 45 என்ற 999 என்ற எண்…

திருமங்கலம் அருகே மின்னல் தாக்கி விவசாயி பலி..,

மதுரை மாவட்டம் திருமங்கலம் அடுத்த கரிசல்கலாம்பட்டியை சேர்ந்த விவசாயி இருளப்பன் 47 இவரது மனைவி சூரக்காள் இத்தம்பதிக்கு இரண்டு மகன்கள்,ஒரு மகள் உள்ளனர்.மூத்த மகன் ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் விவசாயி இருளப்பன் இன்று மாலை கரிசல்கலாம்பட்டி அருகே உள்ள…

அலுவலக கட்டிடம் கட்டுமான பணி… பேரூராட்சி உதவி இயக்குனர் ஆய்வு..,

வாடிப்பட்டி பேரூராட்சி ரூ.1.09 கோடி மதிப்பீட்டில் அலுவலக கட்டிடம் கட்டுமான பணியினை பேரூராட்சி உதவி இயக்குனர் ஆய்வு செய்தார். மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூராட்சி அலுவலகம் அருகில் புதிதாக மூலதன மானிய திட்டத்தின் கீழ் ரூ.1.09 கோடி மதிப்பீட்டில் புதிய அலுவலக…

45 வயது மதிக்கத்தக்க நபர் கொலை செய்யப்பட்டாரா?

திருப்பரங்குன்றம் பைபாஸ் ரோட்டில் 45 வயது மதிக்கத்தக்க நபர் கொலை செய்யப்பட்டாரா? திருப்பரங்குன்றம் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள். மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் பைபாஸ் ரோட்டில் அழுகிய நிலையில் அடையாளம் தெரியாத 45 வயது மதிக்கத்தக்க நபர் மர்மமான முறையில் தண்டவாளம்…