துணை ஆணையர் அலுவலகத்தில் மனு..,
திருப்பரங்குன்றம் கும்பாபிஷேக விழாவில் வேள்வி சாலையில் முதலில் தமிழர்களை வேள்வி நடத்த அனுமதித்த பிறகு சமஸ்கிருத வேள்வியாளர்களை அனுமதிக்க வேண்டும். மூலவர் கோபுரம் மற்றும் ராஜ கோபுரத்திற்கு எத்தனை இடத்தில் குடமுழுக்கு அருள் நீரை எத்தனை பிராமண சமஸ்கிருத சிவாச்சாரியார்கள் நடத்துகிறார்களோ…
நமது அரசியல் டுடே வார மின் இதழ் 27/06/2025
https://arasiyaltoday.com/book/at200625 👆 மேலே உள்ள லிங்கை டச் செய்து ₹ 5 ரூபாய் கட்டணத்தை செலுத்தி நமது அரசியல் டுடே மின் இதழை படித்து மகிழுங்கள் …. திருப்பரங்குன்றத்தில் விபூதியை அளித்த திருமா … முருகன் மாநாட்டை தடுக்க சதியா? https://arasiyaltoday.com/book/at200625…
நமது அரசியல் டுடே வார மின் இதழ் 27/06/2025
https://arasiyaltoday.com/book/at200625 👆 மேலே உள்ள லிங்கை டச் செய்து ₹ 5 ரூபாய் கட்டணத்தை செலுத்தி நமது அரசியல் டுடே மின் இதழை படித்து மகிழுங்கள் …. வஞ்சிக்கப்படும் திருமங்கலம் மருத்துவமனை … போராட்டத்திற்கு தயாராகும் ஆர்.பி. உதயகுமார் https://arasiyaltoday.com/book/at200625 👆…
சேவை செய்து அமைச்சர் பதவியை பெற்றுள்ளார்..,
தனது அமைச்சர் பதவி காப்பாற்றிக்கொள்ள எடப்பாடியார் மீது கேலி சிதரத்தை வெளியிட்ட ராஜா மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். நடவடிக்கை எடுக்க விட்டால் போராட்டத்தில் ஈடுபடுவோம். சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி கழக பொதுச் செயலாளர் எடப்பாடியாரின்…
நமது அரசியல் டுடே வார மின் இதழ் 27/06/2025
https://arasiyaltoday.com/book/at200625 👆 மேலே உள்ள லிங்கை டச் செய்து ₹ 5 ரூபாய் கட்டணத்தை செலுத்தி நமது அரசியல் டுடே மின் இதழைபடித்து மகிழுங்கள் …. மீனவர்களைப் போல எங்களுக்கும் … சலவைத் தொழிலாளிகளின் கோரிக்கை! https://arasiyaltoday.com/book/at200625 👆 மேலே உள்ள…
திருப்பரங்குன்றத்திற்கு விசிட் அடித்த திருமாவளவன்..,
மதவாத சக்திகள் இந்த பிரச்சினையை பெரிதாக்க கூடாது தமிழ்நாட்டில் இதை வைத்து மதத்தின் அடிப்படையில் வன்முறைக்கு வித்திட கூடாது என்று விடுதலை சிறுத்தை கட்சியின் சார்பிலே நான் வேண்டுகோள் விடுகிறேன். -திருமாவளவன் பேட்டி சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினரும் விடுதலை சிறுத்தைகள் கட்சி…
வருமானம் தரும் மாற்று விவசாய கருத்தரங்கம்.,
ஈஷா காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் “மகத்தான வருமானம் தரும் மாற்று விவசாயம்” எனும் தலைப்பில் மாபெரும் கருத்தரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இக்கருத்தரங்கு கன்னியாகுமரி மாவட்டம், குலசேகரத்தில் உள்ள சாரதா கிருஷ்ணா ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை வளாகத்தில்…
அதிமுக சார்பில் 5000 பேருக்கு அன்னதானம்..,
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருள்மிகு ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி பெரும் திருவிழா கடந்த ஜூன் இரண்டாம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 17 நாட்கள் நடைபெற்றது திருவிழாவின் நிறைவு நாளான தீர்த்தவாரி திருவிழா நேற்று இரவு வைகை ஆற்றில் நடைபெற்றது. தீர்த்தவாரி…
முதலைக்குளம் கண்மாயில் மீன்பிடித்திருவிழா..,
மதுரை மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே முதலைக்குளம் கண்மாயில் அருள்மிகு கருப்புசாமி கம்ப காமாட்சி அம்மன் கோவில் வைகாசி பெருந்திருவிழாவை முன்னிட்டு முதலைக்குளம் கண்மாயில் மீன்பிடித்திருவிழா நடைபெற்றது. நேற்று இரவு முதல் விடிய விடிய சுவாமி அம்பாளுக்கு பூஜைகள் நடைபெற்று காலை 5:30…
தனியார் பேருந்து மோதி புகைப்பட கலைஞர் பலி..,
மதுரை மேல பொன் நகரம் அண்ணா வீதியை சேர்ந்த முருகன் வயது 63 இவர் புகைப்பட கலைஞராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் இன்று காலை 8:30 மணி அளவில் தனது இல்லத்தில் ஆரப்பாளையம் வழியாக குரு தியேட்டர் நோக்கி இருசக்கர…








