• Tue. Oct 3rd, 2023

Kalamegam Viswanathan

  • Home
  • அதிமுக சார்பில் புதிய உறுப்பினர் படிவம் – ஆர் பி உதயகுமார் வழங்கினார்

அதிமுக சார்பில் புதிய உறுப்பினர் படிவம் – ஆர் பி உதயகுமார் வழங்கினார்

வாடிப்பட்டி தெற்கு சோழவந்தான் பேரூர் கழகத்திற்கு அதிமுக சார்பில் புதிய உறுப்பினர் படிவம் முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் வழங்கினார் மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய கழகம் மற்றும் சோழவந்தான் பேரூர் கழகத்திற்கு…

திருப்பரங்குன்றம் தாலுகா அலுவலகத்தில் ரூ.66 ஆயிரம் பறிமுதல் -தாசில்தார் உட்பட 3 மீது வழக்கு

ஊழல் தடுப்பு கண்காணிப்பு பிரிவு அதிகாரிகளின் திடீர் சோதனையில் திருப்பரங்குன்றம் தாலுகா அலுவலகத்தில் கணக்கில் கட்டப்படாத 66 ஆயிரம் ரூபாய் பணம் தாசில்தார் உட்பட 3 மீது வழக்கு பதிவு.தமிழ்நாடு முழுவதும் ஊழல் தடுப்பு கண்காணிப்பு பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தின…

‘தவழும் கிருஷ்ணர்’ அலங்காரத்தில் எழுந்தருளிய, திருவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் சுவாமி

விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூரில் உள்ள பிரசித்தி பெற்ற பெரிய மாரியம்மன் கோவிலில், பங்குனி மாத பூக்குழி திருவிழா கடந்த 10ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடந்து வருகிறது. வரும் 21ம் தேதி (செவ்வாய் கிழமை) பூக்குழி திருவிழா நடைபெற உள்ளது. இதனை…

இன்று மின்னழுத்தம் – மின்னோட்டம் தொடர்பை கண்டறிந்த ஜார்ஜ் சைமன் ஓம் பிறந்த தினம்

மின்னழுத்தத்திற்கும், மின்னோட்டத்திற்கும் இடையேயான தொடர்பை கண்டறிந்த ஜெர்மன் இயற்பியலாளர் ஜார்ஜ் சைமன் ஓம் பிறந்த தினம் இன்று (மார்ச் 16, 1789).ஜார்ஜ் சைமன் ஓம் (Georg Simon Ohm) மார்ச் 16, 1789ல் எர்லாங்கென், பிரான்டென்பர்கு-பேரெயத் ஜெர்மனியில் பிறந்தார். எர்லாங்கென் பல்கலைக்கழகத்தில்…

மதுரை மாவட்ட பகுதிகளில் தார் இல்லாத தார்ரோடு..!

மதுரை மாவட்டம், பாலமேடு வாடிப்பட்டி தார்சாலை மராமத்து பணியில் தார் இல்லாமல் ஜல்லிகற்களை மட்டும் போட்டு செல்வதால் விபத்து நடக்கும் அபாயம் உள்ளதாகவும், முறையாக செப்பனிட வேண்டும் எனவும் பொதுமக்கள் மற்றும் சமூகஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.மதுரை மாவட்டம் பாலமேடு முதல் வாடிப்பட்டி…

திருமங்கலம் தனியார் நிறுவனத்தில் முறைகேடாக தங்கநகைகள் ஏலம்..!

திருமங்கலத்தில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில், வாடிக்கையாளர்களின் தங்க நகைகளை முறைகேடாக ஏலம் விடப்பட்டதால் நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது.திருமங்கலத்தில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில், அடகு வைத்த 50 பவுன் தங்க நகைகளை முறைகேடாக ஏலம் –…

நேரு நினைவுக் கல்லூரி மாணவிகளின் ஆய்வுக்கு நிதி உதவி

நேரு நினைவுக் கல்லூரி மாணவிகளின் ஆய்வுக்கு தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம் நிதி உதவிநேரு நினைவு கல்லூரியில் இரண்டாம் ஆண்டு முதுநிலை இயற்பியல் பயிலும் M.சரிகா மற்றும் J.பிரவினா ஆகிய மாணவிகள் கிரீன் நானோ தொழில்நுட்பம் மூலம் கழிவுநீரை சுத்திகரிப்பதற்கான தமிழ்நாடு…

இன்று லேசர் ஒளியை ஆக்கத்தில் முக்கிய பங்காற்றிய சொரேசு ஆல்ஃபெரோவ் பிறந்த தினம்!

சீரொளி என்னும் லேசர் ஒளியை ஆக்க வேறுபட்ட பொருட்களை கருவியைச் செய்யலாம் என கண்டுபிடித்த சொரேசு ஆல்ஃபெரோவ் பிறந்த தினம் இன்று (மார்ச் 15, 1930).சொரேசு இவானோவிச் ஆல்ஃபெரோவ் (Zhores Ivanovich Alferov) மார்ச் 15, 1930ல் சோவியத் யூனியனின் பெலருசு…

மதுரை மாநகராட்சி தினக்கூலி,ஒப்பந்த பணியாளர்கள் தர்ணா போராட்டம்

இரண்டு மாதமாக சம்பளம் தராததை கண்டித்து மாநகராட்சி தினக்கூலி& ஒப்பந்த பணியாளர்கள் பணியை புறக்கணித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு:மதுரை மாநகராட்சியில் 100 வார்டுகள் உள்ளன. மதுரை மாநகராட்சியின் ஆணையாளர் கட்டுப்பாட்டின் கீழ் 100 வார்டுகள் 5 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, மதுரை…

செய்தி எதிரொலி – தீ விபத்து ஏற்பட்ட பகுதியில் கருவேல மரங்களை அகற்றும் பணி தீவிரம்

குடோன் அருகே அடர்ந்த முள் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்து முள் மற்றும் கருவேல மரங்களை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.மதுரை பழங்காநத்தம் மாடக்குளம் மெயின் ரோடு மாணவர் விடுதி அருகே பல அடுக்குமாடி குடியிருப்புகளும் மற்றும் சமையல் எரிவாயு…