பால தண்டாயுதபாணிக்கு சிறப்பு அபிஷேகம் அர்ச்சனை..,
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தென்கரை அருள்மிகு மூல நாத சுவாமி அகிலாண்டேஸ்வரி திருக்கோவிலில் தைப்பூசத்தை ஒட்டி முருகன் வள்ளி தெய்வானை பாலதண்டாயுதபாணிக்கு பால் தயிர் வெண்ணெய் நெய் பஞ்சாமிர்தம் இளநீர் மஞ்சள் பொடி மா பொடி திரவிய பொடி பன்னீர்…
திருமலைநாயக்கர் பிறந்தநாள்விழா..,
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஒன்றிய அனைத்து நாயுடு மகாஜன சங்கத்தினர் சார்பாக மாமன்னர் திருமலை நாயக்கர் 443வது பிறந்தநாள்விழா வாடிப்பட்டி பகுயில் தாதம்பட்டி, போடிநாயக் கன்பட்டி இராமநாயக்கன்பட்டி, . பகுதிகளில் கொண்டாடப்பட்டது. வாடிப்பட்டி பேரூராட்சி 1வது வார்டு சாணாம்பட்டியில் நடந்த விழாவிற்…
ரஜினிகாந்தின் தீவிர ரசிகர் கட்டியுள்ள “ரஜினி பவன்” இல்லம்..,
மதுரை திருப்பரங்குன்றம் கிரிவலம் பாதையில் உள்ள அன்பு நகரில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தீவிர ரசிகர் ஒருவர் கட்டியுள்ள “ரஜினி பவன்” இல்லம், தற்போது ஒட்டுமொத்த தமிழகத்தின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. திருப்பரங்குன்றம் பகுதியைச் சேர்ந்த கோல்டன் சரவணன் என்பவர், தனது வாழ்நாள்…
தைப்பூசத்தை முன்னிட்டு பிரம்மாண்ட அன்னதானம்..,
தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு திருப்பரங்குன்றம் மலை அடிவாரத்தில் அமைந்துள்ள பழனி ஆண்டவர் கோவில் தெரு பொதுமக்களின் சார்பில், இந்த ஆண்டு விசேஷ அன்னதானம் மற்றும் திருவிளக்கு பூஜை நடைபெற உள்ளது. வழக்கமாக தைப்பூச நாளன்று பழனி ஆண்டவர் கோவிலில் சிறப்பு அபிஷேக…
மாற்றுத்திறனாளிகளுக்கு டயபர் வழங்கும் நிகழ்ச்சி..,
மதுரை வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு டயபர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அறக்கட்டளை நிறுவனர் மணிகண்டன் கூறுகையில்: முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் புற்றுநோயால் படுக்கையில் இருக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கு டயப்பர் தேவைப்படுவதாக கோரிக்கை வந்ததைத் தொடர்ந்து அவர்களின் குடும்பத்தாரிடம்…
திருப்பரங்குன்றத்தில் தைப்பூசத் திருவிழா..,
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில், தைப்பூசத் திருவிழா இன்று மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதாலும், பூச நட்சத்திரம் நாள் முழுவதும் நீடிப்பதாலும் அதிகாலை முதலே பல்லாயிரக்கணக்கான…
மதுரை திருப்பரங்குன்றம் தைப்பூச விழா MLA பேட்டி..,
திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் தைப்பூசத் திருநாளை முன்னிட்டு குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்ய வந்த திருப்பரங்குன்றம் எம்எல்ஏ ராஜன் செல்லப்பா செய்தியாளர் சந்திப்பு .. தைப்பூச திருநாள் மிக சிறப்பாக கொண்டாடப்படுகிறது திருப்பரங்குன்றத்தில் முருகனின் அருளால் எடப்பாடி யார்…
சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் குவிந்து வரும் பக்தர்கள்..,
பூச நட்சத்திரமும், பௌர்ணமி திதியும் ஒருசேர வரக்கூடிய நாளே தைப்பூசம் என்று சொல்லப்படுகிறது. அசுரனை அழிக்க தேவர்கள் சிவபெருமானிடம் வேண்டியதை அடுத்து சிவபெருமான் நெற்றியில் இருந்து வெளிவந்த தீப்பொறியில் உருவான கந்தனிடம் தாயார் சக்தி தேவி அசுரனை அழிப்பதற்காக வேல் கொடுத்தது,…
சி.எஸ்.ஆர். பள்ளியின் 37-வது பள்ளி ஆண்டு விழா..,
மதுரை மாவட்டம் திருநகர் பகுதியில் அமைந்துள்ள சி.எஸ்.ஆர். ராமாச்சாரி நினைவு பதின்ம மேல்நிலைப் பள்ளியின் 37-வது பள்ளி ஆண்டு விழா நேற்று வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டது. இவ்விழாவிற்கு பள்ளியின் தலைவர் திரு. சி.ஆர். வெங்கடேஷ், பள்ளி நிர்வாக இயக்குநர் திருமதி பூர்ணிமா…
ஸ்ரீ காசி விஸ்வநாதர் கோவில் மண்டலபிஷேக விழா..,
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே இரும்பாடியில் பிரசித்தி பெற்ற பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ காசி விஸ்வநாதர் கோவில் மகா கும்பாபிஷேக விழா கடந்த மாதம் நடைபெற்றது தொடர்ந்து மண்டல அபிஷேகம் நடைபெற்றது. விழாவையொட்டி விக்னேஸ்வர பூஜை உடன் முதலாம் கால…






