• Wed. Nov 19th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

Kalamegam Viswanathan

  • Home
  • நலத்திட்ட உதவிகளை வழங்கிய மாவட்ட செயலாளர்..,

நலத்திட்ட உதவிகளை வழங்கிய மாவட்ட செயலாளர்..,

மதுரை தெற்கு மாவட்டம் திருமங்கலம் தொகுதிக்குட்பட்ட கூடகோவில் மேல புடிக்குண்டு கிருஷ்ணாபுரம் ஆகிய பகுதிகளில் தெற்கு மாவட்ட செயலாளர் சேடப்பட்டி மணிமாறன் ஒன்றிய செயலாளர் ராமமூர்த்தி தொகுதி பொறுப்பாளர் டிஸ்கோ அலாவுதீன் . ஆகிய தலைமையில் ஒப்பற்ற தலைவர் டாக்டர் கலைஞரின்…

தனியாருக்கு நெற்களை விற்பனை செய்யும் விவசாயிகள்..,

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள குமாரம் தண்டலை கோட்டைமேடு கல்லணை மெய்யப்பன்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் முல்லைப் பெரியாறு பாசனம் மூலம் முதல் போக சாகுபடி சுமார் 2000 ஏக்கர் அளவில் விளைந்து தற்போது அறுவடை ஆகி வருகிறது கடந்த ஒரு…

அமைச்சர் மூர்த்தியை முற்றுகையிட்ட மக்கள்..,

மதுரை மாநகராட்சி 71வது வார்டில் நீண்டநாட்களாக மழைநீர் மற்றும் கழிவுநீர் தேங்கி இருப்பதால் பாதிக்கப்பட்ட மக்கள் அதிகாரிகளையும், அமைச்சர் மூர்த்தியையும் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அப்பகுதியில் கடந்த சில வாரங்களாக மழைநீர் வடிகால்களில் செல்லாததால் சாலைகள் முழுவதும் தண்ணீர் தேங்கி உள்ளது.…

நிழற் குடைகள் அமைக்க கோரிக்கை..,

மதுரை மாவட்டம் சோழவந்தானில் சுமார் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கின்றனர். சோழவந்தான் சுற்றியுள்ள சுமார் 50க்கும் மேற்பட்ட கிராம பகுதிகளில் இருந்து சோழவந்தான் நகரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அரசன் சண்முகனார் மேல்நிலைப்பள்ளி முள்ளி ப்பள்ளம் அரசு மேல்நிலைப்பள்ளி…

மருதுபாண்டியர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை..,

மாமன்னர் மருது பாண்டியர்களின் 224 வது நினைவு நாளை முன்னிட்டு மதுரை அவனியாபுரம் பகுதியில் உள்ள மருதுபாண்டியர் கோளின் சிலைக்கு திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா, வேலூர் சட்டமன்ற உறுப்பினர் பெரிய புள்ளான் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்திய…

தமிழ்நாட்டில் எப்படி சமூக நீதி தர முடியும்..,

பாஜக மாநில தலைவர் நைனார் நாகேந்திரன் சென்னையிலிருந்து விமான மூலம் மதுரை வந்தடைந்தார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது: அழகர் கோவிலில் திருமணத்தில் பங்கேற்று விட்டு பெரம்பலூரில் நடைபெற உள்ள இரண்டாவது கட்ட சுற்றுப்பயணத்தில் பங்கேற்பதற்காக செல்கிறேன்.…

பைக் மீது மினிபஸ் மோதி ஒருவர் உயிரிழப்பு!!

மதுரை மாநகர் அண்ணாபேருந்து நிலையத்தில் இருந்து பாண்டிமுருகன் என்ற மினிபஸ் ஆரப்பாளையம் நோக்கி சென்றுள்ளது. அப்போது ஓபுளாபடித்துறை பகுதியிலுள்ள வைகையாற்று பாலத்தில் செல்ல வளைந்தபோது முன்னால் சென்ற பைக் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் பைக்கில் வந்த மதுரை…

காலி குடங்களுடன் சாலையில் அமர்ந்து போராட்டம்..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் தொகுதிக்குட்பட்ட கருப்பட்டி ஊராட்சியில் கருப்பட்டி கணேசபுரம் பொம்மபன் பட்டி அம்மச்சியாபுரம் ஆகிய கிராமங்கள் உள்ளது சுமார் 4,000 மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கின்றனர். இந்த நிலையில் கருப்பட்டி கிராமத்தில் உள்ள ஒரு பகுதியில் கடந்த 10 நாட்களாக குடிநீர்…

சோழவந்தான் சனீஸ்வரன் கோவிலில் சிறப்பு வழிபாடு..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் வைகை ஆற்றங்கரையில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சனீஸ்வர பகவான் திருக்கோவிலில் ஐப்பசி மாத விசாகத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது முன்னதாக பல்வேறு திரவியங்களால் சனீஸ்வர பகவானுக்கு அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம் செய்து தீபாராதனை காட்டப்பட்டது…

பள்ளி அருகில் மழையால் சேதமடைந்த சாலை..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி அருகில் பேருந்து நிறுத்தப் பகுதியில் தொடர் மழை காரணமாக சாலையின் நடுவே முழங்கால் அளவு பள்ளம் ஏற்பட்டு தண்ணீர் தேங்கி நிற்கிறது சுமார் 1500 க்கும் மேற்பட்ட மாணவிகள் படிக்கும் பள்ளி…