முட்புதருக்குள் 60 வயது மதிக்கத்தக்க மூதாட்டி சடலம் மீட்பு…
சிவகாசி அருகே முட்புதருக்குள் 60 வயது மதிக்கத்தக்க மூதாட்டி சடலம் மீட்க்கப்பட்டது. சடலத்திற்கு அருகே மது பாட்டில்கள் கிடப்பதால் மது போதையில் மூதாட்டி கொலை செய்யப்பட்டாரா என போலீசார் சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்தினர். சிவகாசியிலிருந்து நாரணாபுரம் செல்லும் சாலையின் அருகே…
சிவகாசி விழிப்புணர்வு ஏற்படுத்திய கல்லூரி மாணவிகள்..
தமிழகத்தில் சைபர் கிரைம் குற்றங்களை தடுக்கும் வகையில் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.இதன் ஒரு பகுதியாகசிவகாசி பேருந்து நிலையத்தில் வஸ்திரா கண் மருத்துவ கல்லூரி சார்பாகவிழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் சர்க்கரை நோயால் ஏற்படும் விழித்திரை நோய் தொடர்பாகவும், சைபர்கிரைம் 1930…
அதிமுக உறுப்பினர் சேர்க்கை மற்றும் ஆய்வு பணி பூத் கமிட்டி கழக நிர்வாகிகள் அமைத்தல்
விருதுநகர் மாவட்டம். அதிமுக உறுப்பினர் சேர்க்கை மற்றும் ஆய்வு பணி முகாம்அதிமுக பூத் கமிட்டி கழக நிர்வாகிகள் அமைத்தல்,இளம் தலைமுறை விளையாட்டு வீரர்கள் அணி உறுப்பினர் சேர்க்கை,மற்றும் கழக வளர்ச்சிப் பணி தொடர்பான ஆய்வு பணி`நடைபெற்றது. விருதுநகர் கிழக்கு மாவட்ட கழக…
முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜிக்கு சிறப்பு அழைப்பிதழ்
விருதுநகர் மாவட்டம் ராமநாதபுரம் சிவன்கோவில் கும்பாபிஷேக விழா சிறப்பு அழைப்பிதழ் முன்னாள் அமைச்சர் கே.டி ராஜேந்திர பாலாஜிக்கு வழங்கினர். உலகின் மிகப் பழமையான சிவாலயங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற இராமநாதபுரம் மாவட்டம் உத்திரகோசமங்கை அருள்மிகு மங்களேஸ்வரி உடனுறை மங்களநாத சுவாமி திருக்கோவில்…
மாரியம்மன் கோவிலில் புதிய உற்சவ சிலை..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டையில் மாரியம்மன் கோவில் உள்ளது .இங்கு மாரியம்மன் கோவிலில் புதிய உற்சவ சிலை அமைக்க முடிவு செய்யப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வந்தன. பணிகள் முடிவடைந்த நிலையில் கருவறையில் மாரியம்மன் புதிய உற்சவர் சிலை…
தடுப்பு சுவர் இல்லாத அபாய நிலையில் விவசாய கிணறு
விருதுநகர் மாவட்டம் தடுப்பு சுவர் இல்லாத அபாய நிலையில் உள்ள விவசாய கிணறு. வெம்பக்கோட்டை ஒன்றியம் வெற்றிலையூரணி ஊராட்சியை சேர்ந்த தெற்கு ஆணைகூட்டம் சிவகாசியில் இருந்து சாத்தூர் செல்லும் மெயின் ரோட்டில் அமைந்துள்ளது. தெற்கு ஆணை கூட்டம் பஸ்நிறுத்தத்தில் இருந்து விஸ்வநத்தம்…
விருதுநகர் மாவட்டத்தில் மகளிருக்கான இலவச பஸ்கள் இயக்கம்
தமிழகத்தில் மகளிருக்கான இலவச பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. விருதுநகர் மாவட்டம் தாயில்பட்டியில் சாத்தூர் டெப்போ மூலமாக சாத்தூரிலிருந்து தாயில்பட்டி வழியாக கோட்டைப்பட்டி, சாத்தூரிலிருந்து தாயில்பட்டி வழியாக செவல்பட்டி, சாத்தூரிலிருந்து தாயில்பட்டி வழியாக ஆலங்குளத்திற்கும், சிவகாசி டெப்போவில் இருந்து சிவகாசியிலிருந்து வெற்றிலையூரணி வழியாக…
காங்கிரஸ் கட்சியினர் நிர்வாகிகள் அறிமுக கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி…
சிவகாசி அருகே உள்ள தாயில்பட்டியில் வெம்பக்கோட்டை வடக்கு வட்டார காங்கிரஸ் கட்சியினர் நிர்வாகிகள் அறிமுக கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.வெம்பக்கோட்டை வடக்கு வட்டாரம் பகுதியை சேர்ந்த காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் செயல் வீரர்கள் கூட்டம் மற்றும் புதிய…
ஏழை, எளிய மக்களுக்கு இலவச வேட்டி, சேலை வழங்கு விழா
இந்திய தேசிய லீக் தமிழ்நாடு கிளை சார்பில், ரம்ஜான் பண்டிகை முன்னிட்டு, ஏழை, எளிய மக்களுக்கு இலவச வேட்டி, சேலை வழங்கு விழா சிவகாசி ராயல் மினி மஹாலில் விமரிசையாக நடைபெற்றது. இந்திய தேசிய லீக் மாநில செயலாளர் செய்யது ஜஹாங்கீர்…
பட்டாசு விபத்தில் இறந்தவர்கள் குடும்பத்திற்கு நிதி உதவி வழங்கிய முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி..,
பட்டாசு விபத்தில் இறந்தவர்கள் குடும்பத்திற்கு முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி நிதி உதவி. சிவகாசியில் பட்டாசு விபத்தில் உயிரிழந்த மற்றும் காயமடைந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி நேரில் சென்று ஆறுதல் கூறி தலா ஒன்றரை லட்சம் ரூபாய் நிதியுதவி…






