பத்திரகாளியம்மன் கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றம்
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் பிரசித்தி பெற்ற பத்திரகாளியம்மன் கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. சிவகாசியின் காவல் தெய்வமான அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளியம்மன் கோவில் சித்திரை பொங்கல் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. வெள்ளி சிம்ம வாகனத்தில் பத்திரகாளியம்மன் சர்வ அலங்காரத்துடன் எழுந்தருளி…
ஆன்மீக பணிகளுக்கு நிதி உதவி வழங்கிய கே. டி. ராஜேந்திர பாலாஜி..,
திருத்தங்கல் அருகே உள்ள சத்யா நகரில் விநாயகர் கோவில் கட்டும் பணி நடைபெற்று வருகிறது .கோவில் திருப்பணிகளுக்கு நன்கொடை வழங்க வேண்டும் என விநாயகர் கோவில் கும்பாபிஷேக கமிட்டியினர் முன்னாள் அமைச்சர் கே. டி .ராஜேந்திரபாலாஜிக்கு வேண்டுகோள் விடுத்தனர். அதனை ஏற்று…
விலை உயர்வினை திரும்ப பெற வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை தாலுகா அலுவலகம் முன்பு கட்டுமான தொழிலாளர்கள் சங்கம் சார்பில் கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வினை திரும்ப பெற வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சி ஐ டி யு மாவட்ட தலைவர் மகாலட்சுமி…
நினைவஞ்சலி செலுத்திய கே. டி. ராஜேந்திர பாலாஜி..,
முன்னாள் அமைச்சர், கழக அமைப்பு செயலாளர்S.கோகுல இந்திரா அவர்களின் கணவர் உடல்நல குறைவால் இயற்கை எய்தினார். வழக்கறிஞர் A.R.சந்திரசேகர் அவர்கள், உடல்நல குறைவால் இயற்கை எய்தினார் என்ற செய்தி அறிந்து அவர்களது இல்லத்திற்கு அதிமுக மேற்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள்…
பட்டாசு தொழிற்சாலை விபத்தில் 3 பெண்கள் உடல்கருகி பலி..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே எம்.புதுப்பட்டியில் ஜெய்சங்கர் என்பவருக்கு சொந்தமான ஸ்டாண்டர்டு பட்டாசு தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்குள்ள 60க்கும் மேற்பட்ட அறைகளில் சுமார் 200- ஆண், பெண் தொழிலாளர்கள் பட்டாசு உற்பத்தியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பேன்சி ரக பட்டாசுகளுக்கு மருந்து…
மருத்துவ செலவிற்கு உதவி செய்த கே.டி. ராஜேந்திர பாலாஜி..,
விருதுநகர் மாவட்டம் பட்டாசு தொழிலாளி மருத்துவ செல்விற்கு உதவி செய்த முன்னாள் அமைச்சர் கே. டி. ராஜேந்திர பாலாஜி. விருதுநகர் மாவட்டம் சிவகாசி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருத்தங்கலை சேர்ந்தவர் பால்பாண்டி இவர் கடந்த பிப்ரவரி மாதம் நடந்த பட்டாசு ஆலை…
பட்டாசு தொழிலை காப்பாற்றிய அரசு அதிமுக மட்டுமே..,
சிவகாசி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அய்யனார் காலனி, காந்திநகர், லட்சுமி நகர் ,உள்ளிட்ட பகுதியில் அதிமுக பூத் கமிட்டி கூட்டம் நடைபெற்றது.சிவகாசி சட்டமன்ற தொகுதி பூத் கமிட்டி பொறுப்பாளர் பலராமன் ஆனையூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் லட்சுமி நாராயணன் ஆகியோர் தலைமை…
விளையாட்டு போட்டிகளுக்கு நிதி வழங்கிய கே. டி. ராஜேந்திரபாலாஜி..,
சிவகாசி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பல்வேறு கிராமங்களில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் திறனை ஊக்குவிப்பதற்காக நடைபெறும் கபடி போட்டி, கிரிக்கெட் போட்டி, வாலிபால், உள்ளிட்ட பல்வேறு போட்டிகளுக்கு அதிமுக மேற்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர் கே டி ராஜேந்திர…
கழகபொதுச்செயலாளர் எடப்பாடியாருக்கு, முன்னாள் எம்எல்ஏ எஸ்.ஜி.சுப்பிரமணியன் இல்ல திருமண அழைப்பிதழ்
சாத்தூர் முன்னாள் எம்எல்ஏ எஸ். ஜி. சுப்பிரமணியன் இல்ல திருமண அழைப்பிதழை எடப்பாடியாருக்கு வழங்கினார். தமிழக முன்னாள் முதல்வரும், தமிழக சட்டமன்றப்பேரவை எதிர்கட்சி தலைவருமான.கழகபொதுச்செயலாளர் எடப்பாடியார் இல்லத்தில், விருதுநகர் கிழக்கு மாவட்ட கழகச் செயலாளர் ரவிச்சந்திரன் ஆலோசனைப்படி, நேரில் சந்தித்து அனைத்துலக…
கம்யூனிஸ்டு கட்சி சார்பில் அஞ்சலி..,
காஷ்மீரில் நடந்த தீவிரவாத தாக்குதலால் கொல்லப்பட்ட அப்பாவி மக்களுக்கு சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பாக வெம்பக்கோட்டை பஸ் நிறுத்தத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது. தலைமை தோழர் பெருமாள்ராஜ் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு மாரியப்பன், ஒன்றிய செயலாளர்…



