• Sun. Jan 4th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

K Kaliraj

  • Home
  • மனைவியை எரித்து கொலை செய்த கணவன் தலைமறைவு

மனைவியை எரித்து கொலை செய்த கணவன் தலைமறைவு

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே தாயில்பட்டி ஊராட்சி கலைஞர் காலனி சேர்ந்த பொண்ணு வயது 40. இவரது மனைவி முனீஸ்வரி 35. பட்டாசு தொழிலாளிகள் வீட்டில் குடும்ப பிரச்சினை காரணமாக அவ்வப்போது சச்சரவு ஏற்பட்டு வந்துள்ளது. காலை மீண்டும் இருவருக்குள் ஏற்பட்ட…

மூடப்பட்ட ஸ்டேட் பேங்க் ஏடிஎம்…

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள மடத்துபட்டி கிராமத்தில் சிவகாசி ஸ்டேட் பேங்கில் இருந்து ஏடிஎம் மையம் செயல்பட்டு வருகிறது. இதில் தாயில்பட்டி, வெம்பக்கோட்டை, எட்டக்காபட்டி,எதிர் கோட்டை, உள்ளிட்ட சுற்றுவட்டாரத்தை சேர்ந்த 30க்கும் மேற்பட்ட கிராம மக்களும் மற்றும் அரசு ஊழியர்களும்…

சிவகாசியில் அமைச்சர் தங்கம் தென்னரசு அடிக்கல் விழா

சிவகாசியில் சுற்றுவட்ட சாலை அமைக்க அடிக்கல் நாட்டு விழா. சிவகாசியில் சுற்றுவட்ட சாலை பணிக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு அடிக்கல் நாட்டினார். விருதுநகர் மாவட்டத்தில் தொழில் நகரமாக விளங்கும் சிவகாசியில் பட்டாசு, தீப்பெட்டி, அச்சகம், என பல்வேறு தொழில்கள் அடங்கியுள்ளது .உற்பத்தி…

கே. டி .ராஜேந்திர பாலாஜி தலைமையில் செங்கோட்டையில் ஆர்ப்பாட்டம்..,

தென்காசி மாவட்டத்தில் நடைபெறும் கனிமவளங்கள் கடத்தலை தடுக்க தவறிய தி.மு.க. அரசை கண்டித்து செங்கோட்டையில் கே.டி.ராஜேந்திரபாலாஜி தலைமையில் வருகிற 6-ந்தேதி அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். கே. டி .ராஜேந்திர பாலாஜி தலைமையில் செங்கோட்டையில்…

கிரிக்கெட் கிளப்புக்கு நிதி வழங்கிய முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

திருத்தங்கல் சகாரா கிரிக்கெட் கிளப் சார்பில், 2ஆம் ஆண்டு சின்னா நினைவு கோப்பை கிரிக்கெட் போட்டி 2025 நடத்துவதற்கு, அதிமுக முன்னாள் அமைச்சரும், விருதுநகர் அதிமுக மேற்கு மாவட்டச் செயலாளருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி நிதியுதவி வழங்கினார். விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள…

கோவிலுக்கு நன்கொடை வழங்கிய கே.டி.ராஜேந்திரபாலாஜி

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் உள்ள அம்மன் கோவில்பட்டியில் முத்தாலம்மன் கோவில் உள்ளது. இங்கு 33 ஆம் ஆண்டு மாசி பொங்கல் திருவிழா வரும் 8-ம் தேதி சனிக்கிழமை நடைபெறுகிறது. இத்திருவிழாவில் அன்னதானம், முளைப்பாரி ஊர்வலம், மற்றும் குத்துவிளக்கு பூஜை, உள்ளிட்ட நிகழ்ச்சிகளை…

மாணவிகளுக்கான விழிப்புணர்வு முகாம்…

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் உள்ள மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகள் ஊட்டச்சத்து குறைபாடுகளை போக்க லயன் பேரிச்சம்பழங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது .சிறப்பு விருந்தினராக சிவகாசி மாநகர மேயர் சங்கீதா இன்பம் கலந்து கொண்டு மாணவிகள் வளர் இளம் பருவத்தில்…

முன்னால் முதலமைச்சர் எடப்பாடியார்ஆலோசனைக் கூட்டம்

தமிழ்நாடு முன்னால் முதலமைச்சர் எடப்பாடியார்ஆலோசனையின் பேரில் விருதுநகர் கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட…சாத்தூர், அருப்புக்கோட்டை, திருச்சுழி ஆகிய சட்டமன்ற தொகுதிகளில்ஒன்றிய,நகர,பேரூர் கழகங்களில் உள்ள பாக செயலாளர்கள் மற்றும் பாக பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம்விருதுநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர்ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. கழக…

அதிமுக பொதுக்கூட்டம்

அதிமுக பொதுச்செயலாளரும் , சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான *எடப்பாடியார் ஆலோசனையின் பேரில், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின்77வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டுவிருதுநகர் கிழக்கு மாவட்டம் அருப்புக்கோட்டை சட்டமன்ற தொகுதி கழகத்தின் சார்பாக பாலவநத்தம் கிராமத்தில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.விருதுநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர்…

பெற்றோரின் பாராட்டைப் பெற்ற அங்கன்வாடி ஆசிரியை…

அங்கன்வாடி மையத்தில் வித்தியாசமான முயற்சியில் அங்கன்வாடி சிறார்களுக்கு தலைமை பண்பை நூதன முறையில் எடுத்துரைத்து அங்கன்வாடி ஆசிரியை பெற்றோரின் பாராட்டைப் பெற்றார். விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள சங்கரலிங்கபுரம் அங்கன்வாடியில் பயிலும் சிறார்களுக்கு தலைமை பண்பு குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தும்…