வாக்குவாதத்தில் ஈடுபட்டதிமுக மாமன்ற உறுப்பினர்..,
சிவகாசி மாநகராட்சியில் நடைபெற்ற மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் 5க்கும் மேற்பட்ட வீட்டுமனைகளுக்கு மாநகராட்சி திட்ட அனுமதி வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அப்போது தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக மாமன்ற உறுப்பினர் ஸ்ரீநிகா அமளியில் ஈடுபட்டார். அப்போது அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதிமுக மாமன்ற…
துரோக வரலாறு எனும் அமமுக போஸ்டர்..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி, வெம்பக்கோட்டை, விஜயகரிசல் குளம், பகுதிகளில் விருதுநகர் மத்திய மாவட்ட அமமுக வெம்பக்கோட்டை மேற்கு ஒன்றியம் சார்பில் எடப்பாடியாரின் துரோகங்களைப் பட்டியலிட்டு துரோக வரலாறு எனும் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளதால் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2017 ஆம் ஆண்டு முதலமைச்சர் பதவி…
இன்றைய தினம் பாமக அன்புமணி வசம்தான் உள்ளது..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே மாரனேரி கிராமத்தில் தியாகி இமானுவேல் சேகரனின் 68-வது குருபூஜை விழா நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சியில் பாமக மாநிலப் பொருளாளர் திலகபாமா உள்பட அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகளும் பங்கேற்று அவரது…
இம்மானுவேல் சேகரன் குருபூஜை விழாவில் முன்னாள் அமைச்சர் கேடிஆர்.,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி சட்டமன்ற தொகுதி மாரனேரி கிராமத்தில் மாவீரன் சுந்தரலிங்கம் ஆட்டோ & லோடு ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் நலச்சங்கம் நடத்திய சமூக நீதிப்போராளி தியாகி: இம்மானுவேல்சேகரன்* அவர்களின். 68வது குருபூஜை விழாவில் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் அதிமுக மேற்கு…
நடைபெற உள்ள அரசியல் எழுச்சி மாநாடு..,
செங்கல்* மற்றும் மண்பானை செய்யும் சமூகமான குலாலர் அரசியல் எழுச்சி மாநாடு மதுரையில் நடைபெற உள்ளது. விருதுநகர் மேற்கு மாவட்ட தலைவர் திரு சரவணத்துரை எ ராஜா ஒப்புதலுடனும், வெம்பக்கோட்டை கிழக்கு ஒன்றிய தலைவர் மாரிச்செல்வம் முன்னிலையில் குலாலர் மக்கள் இயக்கத்தின்…
இம்மானுவேல் சேகரன் 68வது குருபூஜை விழா..,
சுதந்திர போராட்ட வீரர், சமூக நீதிப்போராளி, தியாகி: இம்மானுவேல் சேகரன்* அவர்களின்… 68வது குருபூஜை விழா சிவகாசி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பெரிய பொட்டல்பட்டி கிராமத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சி சிறப்பு அழைப்பாளராக அதிமுக மேற்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமன கே.…
சொட்டு நீர் பாசனத்தில் வெட்டிவேர்..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள கொம்மாங்கிபுரம் ஊராட்சியை சேர்ந்த புல்ல கவுண்டன்பட்டி, சிப்பிப்பாறை, வால்சாபுரம், கொடப்பாறை,மேட்டுப்பட்டி, உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் வெட்டிவேர் அதிகளவு சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. சொட்டு நீர் பாசனத்தில் வெட்டிவேர் பயிரிடப்பட்டுள்ளது. பயிரிடப்பட்டு ஒரு ஆண்டுக்குப் பிறகு…
மூன்று டிராக்டர், ஒரு யூனிட் மணலுடன் பறிமுதல்..,
வெம்பக்கோட்டை ஒன்றியம் ஏழாயிரம் பண்ணை சுற்று வட்டார பகுதிகளில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரிப்பை தடுப்பதற்காக வெம்பக்கோட்டை இன்ஸ்பெக்டர் நம்பிராஜன், சப் இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியம் ,தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சண்முகபுரம் பகுதியில் உள்ள ஓடையில் அனுமதி இன்றி கிராவல்…
பருவமழையை முன்னிட்டு போலி ஒத்திகை பயிற்சி..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி தீயணைப்பு நிலையம். சார்பில் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு போலி ஒத்திகை பயிற்சி நிலைய அலுவலர் சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது. செல்லையநாயக்கன்பட்டி கிராமத்தில் கல்குவாரி பகுதியில் ஆற்றில் சிக்கிக் கொண்டவர்களை காப்பாற்றுவது குறித்தும் பின்னர் முதலுதவி அளிப்பது குறித்தும்…
வடகிழக்கு பருவமழை போலி ஒத்திகை பயிற்சி
விருதுநகர் மாவட்டம் சிவகாசி தீயணைப்பு நிலையம் சார்பில் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு போலி ஒத்திகை பயிற்சி நிலைய அலுவலர் சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது.ஏழாயிரம் பண்ணை அருகே உள்ள செங்கமலப்பட்டி கிராமத்தில் கல்குவாரி பகுதியில் ஆற்றில் சிக்கிக் கொண்டவர்களை காப்பாற்றுவது குறித்தும் பின்னர்…