• Sun. Apr 5th, 2026
WhatsAppImage2026-04-03at060700
previous arrow
next arrow
Read Now

K Kaliraj

  • Home
  • விஸ்வநத்தம் கிராமத்தில் நடேஸ் பயர் ஒர்க்ஸ் வெடி விபத்து..,

விஸ்வநத்தம் கிராமத்தில் நடேஸ் பயர் ஒர்க்ஸ் வெடி விபத்து..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள விஸ்வநத்தம் கிராமத்தில் நடேஸ் பயர் ஒர்க்ஸ் வெடி விபத்து ஏற்பட்டதாக தகவல் பெறப்பட்டு விபத்திடம் சென்று பார்க்கையில் மூன்று நபர்கள் காயங்கள் ஏற்பட்டு மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டிருந்தனர். ஒரு நபர் தனித்தனி துண்டுகளாக எல்லா…

வரதராஜ் பொறியியல் கல்லூரியில் 15வது ஆண்டு விழா..,

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள சல்வார்பட்டியில் ரெங்கநாயகி வரதராஜ் பொறியியல் கல்லூரி இயங்கி வருகிறது. இக்கல்லூரியின் 15வது ஆண்டு விழா சங்கமம் 2026 நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் உள்ள திறந்தவெளி அரங்கில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கல்லூரியின் தலைவர் பிருந்தா ராகவன்…

சிவகாசி சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளராக கே டி ஆர் அறிவிக்கப் பட்டதற்கு வரவேற்பு..,

சிவகாசி சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி அறிவிக்கப்பட்டதற்கு வரவேற்பு தெரிவித்து சிவகாசி தேவர் சிலை அருகே அக்கட்சியினர் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர். வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பாக போட்டியிடும் 23 வேட்பாளர்களின் பட்டியலை…

ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லபட்ட ரூ 60,500 ஆயிரம் பறிமுதல் …

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் உமாமகேஷ்வரி தலைமையிலான தேர்தல் பறக்கும் படை குழுவினர் கோணம்பட்டி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த வாகனத்தை நிறுத்தி சோதனை செய்த போது அதில் உரிய ஆவணங்கள் இன்றி…

வீட்டின் சமையல் அறையில் பதுங்கி இருந்த பாம்பு!!

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள கீழத்தாயில்பட்டி அருகே பாலம்மாள் காலனி உள்ளது. இங்கு நடராஜன் என்பவர் வீட்டில் சமையல் அறையில் பாம்பு புகுந்து இருப்பதாக சிவகாசி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் மாரியப்பன்…

ஓட்டுகள் விற்பனைக்கு அல்ல, என உறுதிமொழி..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெற்றிலையூரணி கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை தெற்கு ஆனை கூட்டத்தில் இயங்கி வருகிறது. நமது வாக்கு நமது குரல் என்ற தலைப்பில் பட்டாசு ஆலையில் பணிபுரியும் தொழிலாளர்கள் வரும் சட்டமன்றத்…

கொலை வழக்கில் கைது செய்த சம்பவம்..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை தாலுகா அச்சங்குளம் கிராமத்தில் பெயிண்டர் மதி செல்வம் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் மனோஜ் மற்றும் குருசாமி பாண்டியனை ஏழாயிரம் பண்ணை இன்ஸ்பெக்டர் குமாரி தலைமையில் போலீசார் கைது செய்தனர். மேலும் இந்த…

காங்கிரஸ் கமிட்டி சார்பாக காளியம்மன் திருக்கோவிலில் வழிபாடு…

சாத்தூர் வடக்கு ரத வீதியில் உள்ள அருள்மிகு காளியம்மன் திருக்கோவிலில் அன்னை சோனியா காந்தி அவர்கள் உடல்நலம் பூரண குணம் பெற வேண்டி சாத்தூர் நகர வட்டார காங்கிரஸ் கமிட்டி சார்பாக பிரார்த்தனை செய்து 101 தேங்காய்கள் கோவில் முன்பு உடைத்து…

பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கி மகிழ்ந்த அதிமுக நிர்வாகிகள்..,

சிவகாசியில் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி அறிவிக்கப்பட்டதை முன்னிட்டு அதிமுக நிர்வாகிகள் சிவகாசி பகுதியில் பட்டாசுகள் வெடித்தும் பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கி மகிழ்ந்தனர்.

உரிய ஆவணங்கள் இன்றி கொண்டுவரப்பட்ட ரூ.57,500 ஆயிரம் பறிமுதல் …

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தேர்தல் பறக்கும் படையைச் சேர்ந்த சாத்தூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலைய அலுவலக மேலாளர் பாண்டியம்மாள் தலைமையிலான பறக்கும் படை குழுவினர் கோணம்பட்டி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த…