கோவில் திருவிழாவிற்கு நிதி வழங்கிய முன்னாள் அமைச்சர் கே. டி. ராஜேந்திர பாலாஜி
சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல் எட்டு சமூகத்திற்கு பாத்தியப்பட்ட…அருள்மிகு ஸ்ரீமாரியம்மன் திருக்கோவில்…திருத்தங்கல் பாண்டியன்நகர், இந்திராநகர் வாழ் முக்குலத்தோர் நலச்சங்கம் சார்பில்பங்குனி பொங்கல் திருவிழா ஏற்பாடுகள் விமரிசையாக நடைபெறுகிறது. திருவிழா சிறப்பாக நடைபெற ரூ.50ஆயிரம் நிதியுதவி வழங்கி ஏப்ரல் 6ம்தேதி ஞாயிற்றுக்கிழமை திருவிழாவில்…
திமுக சார்பில் மத்திய அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்..,
விருதுநகர் மாவட்டம் ஏழாயிரம்பண்ணையில் திமுக சார்பில் 100 நாள் வேலைத்திட்டத்திற்கு நிதி ஒதுக்க மறுக்கும் மத்திய அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழகத்தில் கடந்த 2005ம் ஆண்டு முதல் கிராம பகுதிகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு…
நலத்திட்ட உதவிகள் வழங்கினார் கே. டி. ராஜேந்திர பாலாஜி..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல் கண்ணகி காலனியை சேர்ந்த முஸ்லிம் மக்களுக்கு நாளை மறுநாள் திங்கட்கிழமை ரம்ஜான் பண்டிகை நடைபெறுவதை முன்னிட்டு அதிமுக முன்னாள் அமைச்சரும் விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளருமான கே. டி. ராஜேந்திர பாலாஜி…
நிதி வழங்கிய முன்னாள் அமைச்சர் கே. டி. ராஜேந்திர பாலாஜி..,
விருதுநகர் மாவட்டம். இமானுவேல் சேகரனார் சிலை அமைக்க முன்னாள் அமைச்சர் கே. டி. ராஜேந்திர பாலாஜி நிதி வழங்கினார். மம்சாபுரம் பேரூராட்சியில் அமைச்சியார்பட்டி கிராமம் உள்ளது. இங்குசுதந்திர போராட்ட வீரர், சமூகநீதிப்போராளி தியாகி இமானுவேல்சேகரன் அவர்களின் திருவுருவ சிலை அமைக்க முடிவு…
பூத் கமிட்டி நிர்வாகிகள் நியமன கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி பங்கேற்பு.
பொதுச்செயலாளர் எடப்பாடியார் அவர்களின் ஆனைக்கிணங்க, விருதுநகர் மேற்கு மாவட்ட அஇஅதிமுகழகம், இராஜபாளையம் சட்டமன்ற தொகுதி கழகம் மற்றும் இராஜபாளையம் தெற்கு நகர கழகம் சார்பாக பூத் கமிட்டி நிர்வாகிகள் நியமனம் செய்வது தொடர்பான கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இராஜபாளையம் பூத்…
சாலையை அகலப்படுத்த எம்எல்ஏ ரகுராமன் சட்டப்பேரவையில் கோரிக்கை
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை ஒன்றியத்தில் சாலையை அகலப்படுத்த எம்எல்ஏ ரகுராமன் சட்டப்பேரவையில் கோரிக்கை. சாத்தூர் சட்டமன்றத் தொகுதி எம்எல்ஏ வெம்பக்கோட்டை ஒன்றியத்தைச் சேர்ந்த ஏழாயிரம் பண்ணை மற்றும் மாதாங் கோவில்பட்டியில் குறுகலான சாலை பல வருடங்களாக இருப்பதால் எதிரெதிரே வாகனங்கள் விலக…
முன்னாள் எம்எல்ஏ கருப்பசாமி பாண்டியன் உடலுக்குநேரில் அஞ்சலி செலுத்திய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடிபழனிச்சாமி
நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த மறைந்த அதிமுக முன்னாள் எம்எல்ஏ கருப்பசாமிபாண்டியன் பூத உடலுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடியார், முன்னாள் அமைச்சர் கே. டி. ராஜேந்திர பாலாஜி உள்ளிட்டட அதிமுகவினர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.அதிமுக அமைப்பு செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள்…
சிவகாசி பகுதியில் வானில் தோன்றிய அதிசய காட்சி..,
விருதுநகர் மாவட்டம். சிவகாசி பகுதியில் வானில் தோன்றிய அதிசய காட்சி. விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள ரிசர்வ் லைன் பகுதியில் மாலை 5 மணி அளவில் திடீரென வானத்தில் வித்தியாசமான தோற்றம் தெரிந்ததால் அதனை பார்த்து ரோட்டில் சென்ற வாகன…
சிவகாசியில் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள மண்குண்டாம்பட்டி முக்குரோட்டில் கடப்பாக்கல், கல்தூண் இறக்குவதற்காக வந்த லாரி எதிர்பாராத விதமாக மெயின் ரோட்டில் பழுதடைந்து நின்றது . இதனால் சாத்தூரிலிருந்து தாயில்பட்டி வழியாக ராஜபாளையம் செல்லும் பஸ்கள் சிவகாசியில் இருந்து ஆலங்குளம் செல்லும்…
விருதுநகர் மாவட்டம் பாஜக கையெழுத்து இயக்கம்…
விருதுநகர் மாவட்டம் பாஜக கையெழுத்து இயக்கம். பாரதிய ஜனதா கட்சி விருதுநகர் மேற்கு மாவட்ட தலைவர் சரவணாதுரை (என்ற) ராஜா அவர்களிடம், தேசிய கல்விக் கொள்கை ஆதரவு கையெழுத்து இயக்கம். வெம்பக்கோட்டை கிழக்கு ஒன்றியம் சார்பாக, கையெழுத்து வாங்கிய படிவம் முதல்…





