• Fri. Dec 19th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

JeisriRam

  • Home
  • மதுபான பார் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை

மதுபான பார் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை

பெரியகுளம் புதிய பேருந்து நிலையம் அருகே பொது மக்களுக்கு இடையூறாக திறக்கும் மதுபான பார் மீது நடவடிக்கை எடுக்க பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தேனி மாவட்டம் பெரியகுளம் புதிய பேருந்து நிலையம் சுற்று பகுதி பொது மக்கள் நிறைந்த பகுதியாக…

பூட்டியே கிடக்கும் இறகு பந்து உள்விளையாட்டு அரங்கம்

திமுக எம்.பி.கனிமொழி திறந்து வைக்கப்பட்டதால் கவனிப்பார் இன்றி, கல்வெட்டுகளை அப்புறப்படுத்தி பூட்டியே கிடக்கும் இறகு பந்து உள்விளையாட்டு அரங்கம் தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டி பேரூராட்சி நிர்வாகத்தின் அலட்சியத்தால் பூட்டிய கிடக்கும் இறகு பந்து விளையாட்டரங்கம் மற்றும் உடற்பயிற்சி, சுகாதார உலகம் மற்றும்…

தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனை

பள்ளி மாணவர்களுக்கு தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனை செய்யும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தேனி மாவட்டம் கொடுவிலார்பட்டி ஊராட்சியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை கணேஷ், கூலிப் மாணவர்களுக்கு விற்பனை…

நீண்ட நாட்களாக பூட்டியே கிடக்கும் அம்மா உணவகம்

தேனி கானா விளக்கு அரசு மருத்துவமனையில் அம்மா உணவகம் நீண்ட நாட்களாக பூட்டியே கிடக்கின்றனர். தனியார் ஹோட்டலில் கூடுதல் விலைக்கு ஏழை, எளிய நோயாளிகள் வாங்கி சாப்பிடும் அவலம். தேனி கானா விளக்கு அரசு மருத்துவமனையில் அம்மா உணவகம் குறைந்த விலையில்…

கண்மாயை ஆக்கிரமித்து, கிரிக்கெட் மைதானம் அமைக்கும் அவலம்

கொடுவிலார்பட்டி கண்மாயை ஆக்கிரமித்து கிரிக்கெட் மைதானம் அமைக்கும் அவலம் கண்டு கொள்ளாத மாவட்ட ஆட்சித் தலைவர். தேனி மாவட்டம் கொடுவிலார்பட்டி ஊராட்சி பகுதியில் சுமார் 79 ஏக்கர் புதுக்குளம் கண்மாய் அமைந்துள்ளது. இந்த புதுக்குளம் கண்மாய் முழுவதும் ஏராளமான ஆக்கிரமிப்பு செய்து,…

நிலத்தடி நீர் மாசடைந்து, நோய் பரவும் அபாயம்

நாகலாபுரம் கிராமத்தில் எஸ்.கே.எம். கம்பெனி நீர்நிலை கண்மாயை அழித்து, கம்பெனியிலிருந்து வெளியேறும் கழிவுகளை பி. டி. ஆர். கால்வாயில் விடுவதால் நிலத்தடி நீர் மாசடைந்து, துர்நாற்றம் வீசுவதால் நோய் பரவும் அபாயம் உள்ளதாக விவசாயிகள் குற்றம் சாட்டி வருகின்றனர். தேனி மாவட்டம்…

பணம் கட்டினால் மட்டுமே அசல் சான்றிதழ்

பணம் இல்லாத காரணத்தால் கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்திய பெண்ணிடம் 80 ஆயிரம் ரூபாய் பணம் கட்டினால் மட்டுமே அசல் சான்றிதழ் வழங்கப்படும் என 8 ஆண்டுகளாக கல்லூரி நிர்வாகம் அலைக்கழிப்பு. தேனி மாவட்டம் அல்லிநகர பகுதியைச் சேர்ந்தவர் ஆதிமுருகன் மகள்…

உடலை அடக்கம் செய்ய மயானம் இல்லாமல் தவிப்பு

பூமலைக்குண்டு ஊராட்சியில் உள்ள முதியோர் இல்லத்தில் இறப்பவர்களை புதைக்க வழி இன்றி தவித்து வருகின்றனர். தேனி மாவட்டம் பூமலைக்குண்டு ஊராட்சி பகுதியில் முதியோர் இல்லம் செயல்பட்டு வருகிறது. இந்த முதியோர் இல்லத்தில் இறப்பவர்களின் உடலை புதைக்க வழி இன்றி தவித்து வருகின்றனர்.…

கற்கள் வெட்டி எடுத்து கடத்தல்

தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான இடத்தில் முறைகேடாக கற்கள் வெட்டி எடுத்து கேரள மாநிலத்திற்கு கடத்தப்பட்டு வருகிறது. சென்னை உயர் நீதிமன்றத்தில் மூலம் தடை பெற்றுள்ள சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம், போடி தாலுகா, சிலமலை கிராமத்தில் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான…

கலப்பு திருமணம் செய்த பெண்ணை கணவர் தாக்குதல்

கலப்பு திருமணம் செய்த பெண்ணை சாலையில் வைத்து கணவர் தாக்குதல் நடத்தும் சிசிடிவி வெளியாகி உள்ளது. செல்வ தேவியை கீழ் ஜாதி பெண் உன்னை திருமணம் செய்ததால் சமூகத்தில் மதிப்பில்லை என காளிதாஸ் குடும்பத்தார், தாக்குதல் நடத்தியதாக பழனிசெட்டிபட்டி காவல் துறையில்…