ஜாகீர் உசேன் கொலை வழக்கில் பரபரப்பு – தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்!
ஓய்வுபெற்ற காவல் துணை ஆய்வாளர் ஜாகீர் உசேன் கொலைவழக்கில் நான்கு வாரங்களுக்குள் விரிவான அறிக்கை அளிக்குமாறு தமிழக டிஜிபிக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இது குறித்து தேசிய மனித உரிமைகள் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டின் திருநெல்வேலி…
மொழிகள் வளர்ச்சிக்கு செலவு செய்தது எவ்வளவு? – தமிழக அரசுக்கு அண்ணாமலை கேள்வி!
சமஸ்கிருத மொழி வளர்ச்சிக்கும், ஏனைய மொழிகள் வளர்ச்சிக்கும் என்ன செலவு செய்து கொண்டிருக்கிறது என்பது குறித்து, முதலமைச்சர் பொதுமக்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். இது தொடர்பாக அவரது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில்,…
சவுக்கு சங்கர் வீட்டில் நடந்தது அநாகரீகத்தின் உச்சம் – இரா.முத்தரசன் கண்டனம்!
யூடியூபர் சவுக்கு சங்கர் வீட்டில் நடந்த சம்பவம் அநாகரீகத்தின் உச்சம் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் இன்று வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “யூடியூபர் சவுக்கு சங்கர் வீட்டில், அத்துமீறி நுழைந்து மனிதக்…
தமிழர்கள் எந்த மொழிக்கும் எதிரானவர்கள் அல்ல-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
எந்த மொழிக்கும் எதிரானவர்கள் அல்ல தமிழர்கள். இந்த இருமொழிகளே போதும் என்றுதான் சொல்கிறோம் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பேசினார். அப்போது அவர் பேசுகையில், “மும்மொழிக் கொள்கையில் தமிழ்நாட்டின்…
சென்னையில் 1 மணி நேரத்தில் 8 இடங்களில் வழிப்பறி- சினிமா பாணியில் கைது செய்த போலீஸ்!
சென்னையில் இன்று அதிகாலை ஒரு மணி நேரத்தில் 8 இடங்களில் வழிப்பறி செய்து விட்டு விமானம் மூலம் தப்ப முயன்ற இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னையில் இன்று காலை 6 மணி முதல் 7 மணிக்குள் திருவான்மியூர், கிண்டி, சைதாப்பேட்டை,…
எடப்பாடி பழனிசாமி திடீர் டெல்லி பயணம்: மீண்டும் அதிமுக, பாஜக கூட்டணி?
தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி இன்று திடீரென டெல்லி பயணம் மேற்கொண்டுள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி திடீரென டெல்லிக்கு புறப்பட்டுள்ளார். எவ்வித அறிவிப்புமின்றி எடப்பாடி…
கராத்தே மாஸ்டர் ஷிஹான் ஹுசைனி காலமானார்!
சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகரும், வில்வித்தை பயிற்சியாளருமான கராத்தே மாஸ்டர் ஷிஹான் ஹுசைனி சிகிச்சை பலனின்றி காலமானார். அவருக்கு வயது 60. மதுரையை சேர்ந்த கராத்தே மாஸ்டரான ஷிஹான் ஹுசைனி. இயக்குநர் கே.பாலச்சந்தரின் ‘புன்னகை மன்னன்’ படத்தில்…
மதக்கலவரத்தை தூண்டியதாக அண்ணாமலை, ஹெச்.ராஜா மீது வழக்குப்பதிவு!
மதக்கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக பாஜக மாநில. தலைவர் அண்ணாமலை மற்றும் ஹெச்.ராஜா மீது சேலம் சைபர் க்ரைம் போலீசார் நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மதுரையில் முருகனின் அறுபடை வீடான திருப்பரங்குன்றம் உள்ளது. இங்கு சுப்பிரமணியசாமி கோயில்…
தமிழ்நாட்டில் 40 சுங்கச் சாவடிகளில் கட்டணம் உயர்வு- வாகன ஓட்டிகள் அதிர்ச்சி
தமிழ்நாட்டில் ஏப்ரல் 1-ம் தேதி முதல் 40 சுங்கச்சாவடிகளில் வாகனங்களுக்கேற்ப 5 ரூபாய் முதல் 25 ரூபாய் வரை கட்டணம் உயர்த்தப்படுகிறது. தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் ஆண்டுக்கு ஒருமுறை, இரு கட்டங்களாக, சுங்கக்கட்டணம் உயர்த்தப்பட்டு…
நியூசிலாந்தில் பயங்கர நிலநடுக்கம் – ரிக்டரில் 6.8 ஆக பதிவு!
நியூசிலாந்தில் இன்று அதிகாலையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவாகியுள்ளது. நியூசிலாந்து நாட்டின் கீழ் தெற்கு தீவில் இந்திய நேரப்படி இன்று அதிகாலை 5.30 மணியளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. தெற்கு தீவில் கடலுக்கு அடியில் 10…