அடுத்தடுத்து வெடித்த கியாஸ் சிலிண்டர்கள்… மகா கும்பமேளாவில் பயங்கர தீ விபத்து
உத்தரப்பிரதேசம் மகா கும்பமேளாவில் அடுத்தடுத்து சிலிண்டர்கள் வெடித்து பயங்கர தீ விபத்து ஏற்பட்டது பக்தர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேசத்தில் உலகின் மிகப்பெரிய ஆன்மிக சங்கமமாக மகா கும்பமேளா தற்போது நடை பெற்று வருகிறது. இந்த விழா உத்தரப்பிரதேசத்தின் பிரயாக்ராஜில் நிகழ்ச்சி…
டிக் டாக் செயலி அமெரிக்காவில் மீண்டும் செயல்படத் தொடங்கியது!
அமெரிக்காவில் நேற்று சேவையை நிறுத்திய டிக் டாக் செயலி மீண்டும் செயல்பட தொடங்கியுள்ளது. ‘டிக் டாக்’ எனப்படும், மொபைல் போன் செயலி உலகளவில் பிரபலமாக உள்ளது. இந்த செயலியை பல்வேறு தரப்பினரும் இதைப் பயன்படுத்தி வருகின்றனர். சீனாவைச் சேர்ந்த ‘ பைட்டான்ஸ்’…
கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை வழக்கில் இன்று 12.30 மணிக்கு தண்டனை அறிவிப்பு
கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை வழக்கில் குற்றவாளிக்கு இன்று பிற்பகல் 12,30 மணிக்கு தண்டனை விவரம் அறிவிக்கப்பட உள்ளது, மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பெண் பயிற்சி மருத்துவர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம்…
நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மீது வழக்கு… அனுமதியின்றி பிரசாரத்தில் ஈடுபட்டதாக புகார்
அனுமதியின்றி பிரசாரத்தில் ஈடுபட்டதாக ஈரோடு கிழக்குத் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நலக் குறைவால் கடந்த டிச.14-ம்…
பிக் பாஸ் கோப்பையைத் தட்டித் தூக்கிய முத்துக்குமரன்!
பிக் பாஸ் சீசன் 8 போட்டியின் வெற்றியாளராக முத்துக்குமரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். விஜய் தொலைக்காட்சியில் அக்டோபர் முதல் வாரத்தில் இருந்து ஒளிபரப்பாகி வந்தது பிக் பாஸ் சீசன் 8. இந்த நிகழ்ச்சியை கடந்த 7 சீசன்களாக நடிகராக கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார்.…
அமெரிக்க அதிபராக இன்று பதவியேற்கிறார் டொனால்ட் ட்ரம்ப்…வாஷிங்டனில் கோலாகலம்!
அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப், 47-வது அதிபராக வாஷிங்டனில் இன்று பதவியேற்கிறார். அமெரிக்காவில் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைபெறும். அந்த வகையில் கடந்த ஆண்டு…
கோமியத்தை குடியுங்கள் என்று ஐஐடி இயக்குநர் பாடம் நடத்தினாரா?- அண்ணாமலை காட்டம்
கோமியம் குறித்த ஐஐடி இயக்குநர் காமகோடி பேச்சுக்கு தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை விளக்கமளித்துள்ளார். சென்னை மேற்குமாம்பலத்தில் உள்ள கோசாலையில், சமீபத்தில் நடந்த மாட்டுப்பொங்கல் விழாவில் ஐஐடி இயக்குநர் காமகோடி, கோமியம் குடித்தால் காய்ச்சல் சரியாகும் என பேசியது கடும் விமர்சனத்தை…
தேச ஒற்றுமைக்கு எதிராக செயல்பட்டதாக ராகுல் காந்தி மீது வழக்கு!
தேச ஒற்றுமைக்கு எதிராக செயல்பட்டதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மீது போலீசார் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.. டெல்லியில் கடந்த 15ம் தேதி காங்கிரஸ் கட்சியின் புதிய தலைமை அலுவலகம் திறக்கப்பட்டது. இந்த அலுவலகத்தை நாடாளுமன்ற காங்கிரஸ்…
காசா மீது இஸ்ரேல் கொடூரத் தாக்குதல்… 28 குழந்தைகள் உள்பட 115 பேர் பலி
போர் நிறுத்த ஒப்பந்தம் அறிவிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே, காசா மீது இஸ்ரேல் சரமாரியாக வான்வழி தாக்குதலை நடத்தியுள்ளது. இதில், 28 குழந்தைகள் உள்பட 115 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இஸ்ரேல்-காசா இடையே நீண்ட காலமாக மோதல் போக்கு நிலவி வந்தது. 2023 அக்டோபர்…
திருச்செந்தூர் கோவில் கடற்கரையில் அமைச்சர்களுடன் ஐஐடி அதிகாரிகள் ஆய்வு
திருச்செந்தூர் கோவில் கடற்கரையில் ஏற்பட்டுள்ள கடல் அரிப்பை அமைச்சர்கள் தலைமையில் ஐஐடி. அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். தூத்துக்குடி மாவட்டம், முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலுக்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர்.…





