ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே மீண்டும் தோல்வி- ராஜஸ்தான் அபார வெற்றி!
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 11வது லீக் ஆட்டத்தில் ஹசரங்காவின் அபார பந்து வீச்சால் சென்னை அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வென்றது. நடப்பு ஐபிஎல் சீசனின் 11-வது லீக் ஆட்டம் அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள பார்சபரா ஸ்டிடேடியத்தில்…
இஸ்லாமியப் பெருமக்களின் பாதுகாவலாக அதிமுக இருக்கும் – இபிஎஸ் ரம்ஜான் வாழ்த்து!
இஸ்லாமியப் பெருமக்களின் பாதுகாவலராக அதிமுக என்றென்றும் இருக்கும் என்பதை இந்த ரம்ஜான் நாளில் உறுதிபட தெரிவித்துக்கொள்கிறேன் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் ரம்ஜான் பண்டிகை இன்று (மார்ச் 31) கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இப்பண்டிகையை…
மியான்மரில் தொடரும் நிலநடுக்கம்- உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,700 ஆக உயர்வு
மியான்மரில் அடுத்தடுத்து ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் இதுவரை 1,700 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 3,408 பேர் படுகாயமடைந்துள்ளனர். மியான்மர் மற்றும் தாய்லாந்தில் கடந்த மார்ச் 28-ம் தேதி அடுத்தடுத்து சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. மியான்மரின் மாண்டலே அருகே முதலில் ஏற்பட்ட…
ஆடு வந்து சம்பந்தம் இல்லாமல் பேசுகிறது- அண்ணாமலையை வறுத்தெடுத்த ஆதவ் அர்ஜுனா!
புலி அமைதியாக இருக்கும்போது திடீரென ஆடு வந்து சம்பந்தம் இல்லாமல் பேசுகிறது என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை தவெக தேர்தல் பிரிவு மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா விமர்சனம் செய்துள்ளார். சென்னை திருவான்மியூரில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல்…
மியான்மரில் பயங்கர நிலநடுக்கம்: கட்டிடங்கள் இடிந்ததால் மக்கள் சாலைகளில் தஞ்சம்!
மின்யான்மர் நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.7 ஆக பதிவாகியுள்ளது. மியான்மர் நாட்டில் காலை 11.50 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு கண்காணிப்பகம்…
இந்த ஆட்சிக்கு பெண்கள் முடிவு கட்ட போகிறார்கள்- திமுகவிற்கு நடிகர் விஜய் எச்சரிக்கை!
மாண்புமிகு மன்னராட்சி முதலமைச்சர் அவர்களே என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை விமர்சனம் செய்து தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜய் பேசினார். தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்குழு கூட்டம் சென்னை திருவான்மியூரில் இன்று நடைபெற்றது. இதில் தமிழகம் முழுவதும் இருந்து…
தமிழகத்தில் காவலரை கொல்லுமளவிற்கு கஞ்சாபோதை அதிகரிப்பு- இபிஎஸ் குற்றச்சாட்டு!
காவலரையே கொல்லும் அளவிற்கு தமிழகத்தில் கஞ்சா போதை அதிகரித்துள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில் கடும் அமளியில் ஈடுபட்ட அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்களை வெளியேற்ற…
டாஸ்மாக் ஊழல் குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும்- தவெக பொதுக்குழு வலியுறுத்தல்
டாஸ்மாக்கின் ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடு விவகாரத்தில் உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை கடந்த ஆண்டு நடிகர் விஜய் தொடங்கினார்.தேர்தல் ஆணையத்தில்…
சட்டப்பேரவையில் அமளி: அதிமுக உறுப்பினர்கள் ஒருநாள் சஸ்பெண்ட்!
அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால், அவர்களை ஒரு நாள் சஸ்பெண்ட் செய்து சட்டப்பேரவை தவைவர் அப்பாவு உத்தரவிட்டார். தமிழக சட்டப்பேரவையில் இன்றைய அலுவல்கள் தொடங்கின. சட்டப்பேரவை உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு துறைசார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர். இதனைத்…
தமிழ்நாட்டை வளர்ந்த நாடுகளுடன் ஒப்பிட வேண்டும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
தமிழ்நாட்டை மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடாமல், வளர்ந்த நாடுகளுடன் ஒப்பிட்டு பார்க்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியில் சிஐஐ தென்னிந்திய மாநாட்டை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், “தமிழ்நாட்டின் தொழில்துறை, பொருளாதாரம்…