ஆண்டிபட்டி ஆஞ்சநேயர் கோவிலில் அன்னதானம்
விழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் வீர ஆஞ்சநேயருக்கு பால், பழம், தயிர், குங்குமம் , சந்தனம் உள்ளிட்ட 21 வகையான அபிஷேகங்கள் நடைபெற்று, தீப ஆராதனை காட்டப்பட்டது. ஆஞ்சநேயர் ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு…
நிலக்கடலையில் ஏற்படும் இலை சுருட்டுபுழுவை கட்டுப்படுத்த செயல் விளக்கம்
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி ஒன்றிய பகுதிகளில் விவசாயமும், விவசாயம் சார்ந்த கால்நடை வளர்ப்பும் முக்கிய தொழிலாக உள்ளது. தற்போது பல ஏக்கர் நிலங்களில் நிலக்கடலை பயிரிடப்பட்டு வருகிறது. நிலக்கடலைக்கு என்று மருத்துவ குணமும் ,பயிர் செய்வதற்கு நல்ல லாபமும் கிடைப்பதால், பலரும்…
ஆண்டிபட்டியில் யுகாதி திருநாள் கொண்டாட்டம்.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் உள்ள கம்மவார் உறவின்முறை சார்பாக தெலுங்கு வருடப்பிறப்பான யுகாதி திருநாள் கொண்டாட்டம் மற்றும் விருந்து சிறப்பாக நடைபெற்றது. அதனை முன்னிட்டு முன்னதாக ஆண்டிபட்டி மையப்பகுதியில் அமைந்துள்ள பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. அதனை தொடர்ந்து பாப்பம்மாள்…
ஆண்டிபட்டி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் திருக்கல்யாணம்
அருள்மிகு மீனாட்சியம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த 12 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை அடுத்து ஒவ்வொரு நாளும் பல்வேறு சமுதாயத்தினரின் மண்டபப்படிகள் நடைபெற்று, அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று, சுவாமி பிரகார உலா வந்தார். இந்நிலையில் காலை சுந்தரேஸ்வரர் மீனாட்சி…
ஆண்டிபட்டி டிவி.ரெங்கநாதபுரத்தில் ஸ்ரீ கோவிந்தன் அழகாஜி அம்மன் கோவில் மஹா கும்பாபிஷேக விழா
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே டிவி.ரெங்கநாதபுரத்தில் அமைந்துள்ள நூற்றாண்டு பழமை வாய்ந்த ஸ்ரீ கோவிந்தன் அழகாஜி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா மூன்று நாட்களுக்கு முன்பு கணபதி ஹோமத்துடன் முதல்கால பூஜை துவங்கி யாக சாலையில் 4 கால பூஜைகள் ஆச்சாரியார்கள்…
பெரியகுளம் அரசு மருத்துவமனையில் இரத்த தான முகாம்
தேனி மாவட்டம், பெரியகுளம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில், பெரியகுளம் அரசு மருத்துவமனை மற்றும் பசியில்லா பெரியகுளம் இணைந்து நடத்திய மாபெரும் இரத்ததான முகாம் பசியில்லா பெரியகுளம் அஹமது பௌஜூதீன் தலைமையில் நடைபெற்றது. மருத்துவமனை இரத்த வங்கி தலைமை மருத்துவர் பாரதி,…
தேனி-வீரபாண்டி கவுமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா
தேனி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற வீரபாண்டி கவுமாரியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டுக்கான திருவிழா அடுத்த மாதம் 7-ம் தேதி செவ்வாய்க்கிழமை தொடங்கி 14 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை வரை நடைபெற உள்ளது. இந்த திருவிழாவின்…
இரவு,பகல்,மழை,வெயில்;குக்கர் சின்னத்தில் அமமுக வாக்கு சேகரிப்பு
தேனி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் மக்கள் செல்வர் டிடிவி. தினகரன் குக்கர் சின்னத்தில் வாக்குகளை சேகரிப்பதற்காக போடி ஒன்றிய அமமுக இரவு பகலும் பார்க்காமல் மழையும், வெயிலையும் பொருட்படுத்தாமல் இணைச் செயலாளர் ரஞ்சித் பிரபு தலைமையில் அகமலை மற்றும் கிளை கிராமம்…
குக்கர் சின்னத்தில் அனுராதாதினகரன் வாக்கு சேகரிப்பு
தேனி நாடாளுமன்ற தொகுதி பாஜக கூட்டணி, அமமுக வேட்பாளர் தினகரனுக்கு, ஆண்டிபட்டி மேல தெருவில் அவருடைய துணைவியார் அனுராதா தினகரன் குக்கர் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். உடன் பாரதிய ஜனதா நகர் குழு தலைவர் எஸ்.பி.எம். கண்ணன் நகர் குழு துணைத்தலைவர்…